“உயரம் குறைவு எங்களுக்கு தடை இல்லை”… ஜெர்மனியில் சாதித்த தமிழக வீரர்கள்…

உயரம் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகள போட்டி ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இயந்திய அணி சார்பில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்கள், அதிலும் குறிப்பாக தமிழக வீரர்கள் பதக்கங்களை குவித்துள்ளனர்.

உசிலம்பட்டியைச் சேர்ந்த கணேசன் என்பவர்,வட்டு எறிதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் ஆகிய மூன்று போட்டிகளிலும் தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். அதேபோல் மதுரையைச் சேர்ந்த மனோஜ் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த செல்வராஜ் ஆகியோரும் பதக்கங்களை வென்று பெருமை சேர்த்துள்ளனர்.

Kathir

Next Post

காஷ்மீர் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம்!

Sat Aug 5 , 2023
காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாதிகளுக்கு இடையிலான தாக்குதலில், 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காம் மாவட்டத்தின் ஹாலன் வனப் பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் […]

You May Like