கட்சியை கலைத்தார் மன்சூர் அலிகான்..!! மீண்டும் தாய் கழகத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை கலைத்து, காங்கிரஸுடன் இணைக்கவுள்ளதாக மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார். முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். தற்போது மீண்டும் தாய் கழகத்தில், தனது தொண்டர்களுடன் இணைய உள்ளேன்.

மக்களவை பிளவுபடுத்தும் பிரதமர் மோடியை கைது செய்து திகார் சிறையில் அடைத்த பிறகு தான் மக்களவை தேர்தலை நடத்த வேண்டும் என மன்சூர் அலிகான் வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையே, தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடந்த மக்களவை தேர்தலில் சுயேட்சையாக பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார் மன்சூர் அலிகான்.

வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே கட்சியை கலைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ’உடனே பைக்கை ஓரம் கட்டுங்கள்’..!! ’தாமதிக்காமல் இதை பண்ணுங்க’..!! உயிரே போகும் அபாயம்..!!

Chella

Next Post

மரணத்தின் அருகில் இருந்த பெண்ணிற்கு பன்றி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை.. மருத்துவர்கள் சாதனை!

Thu Apr 25 , 2024
நியூஜெர்சியின் மரணத்தை நெருங்கிய பெண்ணுக்கு பன்றி சிறுநீரகத்தை பொருத்தி வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். அதன்படி, நியூ ஜெர்சியை சேர்ந்த லிசா பிசானோ என்ற பெண், அவரது சிறுநீரக செயலிழப்பு பாரம்பரிய மாற்று அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். NYU லாங்கோன் ஹெல்த் டாக்டர்கள் அவரது இதயத்தை துடிக்க ஒரு மெக்கானிக்கல் பம்பை பொருத்துவதற்கு இரண்டு பஞ்சை உருவாக்கினர். அதன் பிறகு மரபணு ரீதியாக உருவாக்கப்பட்ட பன்றியில் […]

You May Like