பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த விவகாரம்…! தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அதிரடி கைது…!

மத்திய பிரதேச மாநிலத்தில் பழங்குடியின இளைஞர் மீது குடிபோதை நபர் சிறுநீர் கழித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி கடும் கண்டனத்திற்குரிய விஷயமாக மாறியது. சம்பவம் குறித்து முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், நடந்த சம்பவம் வேதனை அளிப்பதாகவும், குற்றவாளி மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி சிறுநீர் கழித்த நபர் பர் வேஸ் சுக்லா என்பவரை போலீசார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்தனர் என்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கான வேலைகளை மாநில காவல்துறை முன்னெடுத்துள்ளது.

Vignesh

Next Post

தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை….! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை…..!

Wed Jul 5 , 2023
தமிழகத்தில் இந்த வருடம் கோடை காலம் கோடை காலமாகவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாள் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் தமிழ்நாடு முழுவதிலும் பரவலாக மழை பெய்து வந்தது அதன் காரணமாகவே இந்த வருடம் கோடை காலம் என்பது கோடைகால சாயலே இல்லாமல் கடந்து செல்லக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பகல் முழுவதும் கத்தரி வெயில் பொதுமக்களை வாட்டினாலும் இரவு நேரங்களில் […]
heavy rain

You May Like