fbpx

திருமணத்திற்கு மறுத்த பெற்றோர்..!! திடீரென எடுத்த முடிவால் பறிபோன மாணவனின் உயிர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் மகாராஜ் கஞ்ச் பகுதியில் உள்ள பள்ளியில் 12ஆம் வகுப்பில் 20 வயது மாணவனும் 16 வயது சிறுமியும் படித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால், இருவரும் காதலித்து வந்துள்ளனர். பின்னர், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவிக்கையில், அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் சிறுமி மைனர் என்று கூறி எதிர்த்தனர். இதனால், மனமுடைந்த இருவரும் பள்ளி வளாகத்தில் விஷம் குடித்துள்ளனர். இதை கவனித்த பள்ளி ஊழியர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.

திருமணத்திற்கு மறுத்த பெற்றோர்..!! திடீரென எடுத்த முடிவால் பறிபோன மாணவனின் உயிர்..!! அதிர்ச்சி சம்பவம்..!!

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அந்த மாணவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்த இளைஞர்கள்….! வெளுத்து வாங்கிய உறவினர்கள் பிறகு நேர்ந்த விபரீதம்….!

Fri Jan 20 , 2023
பொதுவாக பெண்கள் என்றாலே ஆண்களுக்கு ஒருவித போதை பொருளை போல நினைத்துக் கொள்கிறார்கள். பெண்கள் என்பவர்கள் சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்பட வேண்டியவர்கள். ஆனால் அவர்களை ஆண்கள் போதை பொருளாக எண்ணி அவர்களிடம் தங்களுடைய இச்சையை மட்டும் தீர்த்துக் கொள்ள நினைப்பது வேதனை அளிக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தட்டாரப்பட்டியில் 2 இளம் பெண்கள் தங்களுடைய வீட்டின் முன்பிருந்த சிறிய அளவிலான நீர் தேக்க தொட்டியில், நீராடிக் கொண்டிருந்தனர். […]

You May Like