fbpx

அதிர்ச்சி..!! சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா, மாரடைப்பால் காலமானார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில சட்டப்பேரவையின் துணை சபாநாயகராக காங்கிரஸ் எம்எல்ஏ மனோஜ் சின்ஹா மந்தவி செயல்பட்டு வருகிறார். மனோஜ் கன்கீர் மாவட்டம் பானுபிரதாபூர் தொகுதி எம்எல்ஏ ஆவார். இந்நிலையில், 58 வயதான மனோஜ் சின்ஹாவுக்கு நள்ளிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தம்தரி நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதிர்ச்சி..!! சட்டப்பேரவை துணை சபாநாயகர் திடீர் மரணம்..!! அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்..!!

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், மாரடைப்பு ஏற்பட்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் மனோஜ் சின்ஹா இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவு அம்மாநில அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் தங்களின் இரங்கலை பதிவு செய்து வருகின்றனர். 

Chella

Next Post

தீபாவளிக்கு ரூ.400 கோடி இலக்கு.. தடையில்லா டாஸ்மாக்குகாக ஏற்பாடுகள் தீவிரம்.!

Sun Oct 16 , 2022
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் இருக்கும் டாஸ்மாக் கடைகளில் சென்ற வருடம் இரண்டு நாட்களில் 431 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டது. இந்த வருடம் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த ஆண்டு தீபாவளிக்கு முதல் நாள் 200 கோடியும், தீபாவளி அன்று 200 கோடியும் ஆக மொத்தம் 400 கோடிக்கு மது விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் கடைகளில் தேவையான அளவு […]

You May Like