72 மணி நேரத்திற்குள் நெகடிவ் சான்றிதழ்!!! இந்த நாடுகுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடு அதிகரிப்பு..!

புதிய உருமாறிய கொரோனாவின் தாக்கம் சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. சீனா மட்டும் இல்லாமல் பல நாடுகளிலும் தோற்று பரவ தொடங்கியுள்ளது. இந்தியாவிலும் இந்த உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெளிநாடுகுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்துள்ளது.


அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்கங் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100% கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டு, ஜனவரி 1முதல் இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டு, விமான பயணிகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

விமான பயணிகள் 72 மணி நேரத்திற்குள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு நெகடிவ் என்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த 6 நாடுகளில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு சென்று விட்டு இந்தியா வந்தாலும் கொரோனா பரிசோதனை சான்றிதழ் கட்டாயம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsnation_Admin

Next Post

அடுக்கடுக்கான புகார்கள்..!! ஆப்பு வைக்கும் டெல்லி தலைமை..!! பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கம்..?

Tue Jan 3 , 2023
அண்ணாமலையால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக்கூறி பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் விலகி இருக்கும் நிலையில், பாஜகவில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், ”பாஜகவில் இருந்து விலகும் முடிவை கனத்த இதயத்துடன் எடுக்கிறேன். இந்த முடிவை எடுக்க காரணம் அண்ணாமலை தான். அண்ணாமலையின் தலைமைக்கு கீழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. அண்ணாமலை பற்றி நான் இனி கவலைப்பட மாட்டேன். அண்ணாமலை […]
Annamalai

You May Like