அக்டோபர் 7 – சென்னையில் இன்றைய மின்வெட்டு எந்தெந்த பகுதிகளில்…

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று பெரம்பூர், ஆவடி, திருவேற்காடு பகுதிகளின் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.


பெரம்பூர் பகுதி: ஹரிதாஸ் மெயின் ரோடு, ஹரிதாஸ் 1, 2 மற்றும் 3வது தெருக்கள், பெரியார் நகர், பாரதி நகர்.

ஆவடி பகுதி: புழல் அம்பத்தூர், புழல் ரோடு, காமராஜ் நகர், சிவசக்தி நகர், 60 மற்றும் 40 ஆதி ரோடு, அந்தோனி நகர், லேக் சைட் அடுக்குமாடி குடியிருப்பு, சிதம்பரம் நகர், ஜோதி நகர், நாகம்மை நகர்.

திருவேற்காடு பகுதி: காவேரி நகர், மேத்தா மருத்துவமனை, பி.எச். ரோடு, கோ ஆபரேட்டிவ் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.

Newsnation_Admin

Next Post

கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

Fri Oct 7 , 2022
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 9 ரன்கள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க அணி, மூன்று டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, முதன்முதலில் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில், […]
கடைசி ஓவரில் தென் ஆப்ரிக்காவுக்கு பயத்தை காட்டிய சஞ்சு சாம்சன்..!! போராடியும் இந்தியா தோற்றது எப்படி..?

You May Like