தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருக்கிறது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த விதத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்திருக்கின்ற கலைஞர் கூட்டம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதோடு இதற்கு முன்னர் ஜூன் மாதம் 15 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது