வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கலைஞர் கோட்டம் திறப்பு…..! வெளியானது அறிவிப்பு….!

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவதற்கு திமுக அரசு திட்டமிட்டு இருக்கிறது கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, பல்வேறு புதிய கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது. அந்த விதத்தில் திருவாரூர் மாவட்டம் காட்டூரில் அமைந்திருக்கின்ற கலைஞர் கூட்டம் வரும் ஜூன் மாதம் 20ஆம் தேதி பிறந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த கலைஞர் கோட்டத்தை பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்க உள்ளார். அதோடு இதற்கு முன்னர் ஜூன் மாதம் 15 ஆம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Next Post

பரோலில் வெளிவந்த கணவன்..!! மனைவியை கொடூரமாக கொலை செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு திரும்பிய பின்னணி..!!

Sun May 21 , 2023
பஞ்சாப் மாநிலம் தன் தரன் என்ற பகுதியில் சிம்ரன் கவுர் சிம்மு (40) என்பவர் வசித்து வருகிறார். இவரும், இவரது சகோதரி ஹர்மித் கவுர் என்பவரும் ஒரே குடும்பத்தில் இருக்கும் சகோதரர்களை திருமணம் செய்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில், சிம்முவின் கணவரான பல்ஜிந்தர் சிங் மீது கொலை குற்றம் சாட்டப்பட்டது. இதனால், பல்ஜிந்தர் சிங் மற்றும் அவரது சகோதரர் ஜஸ்பிரீத் சிங் ஆகிய […]
crime scene murder 1

You May Like