ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம், ஜிஎஸ்டி 2.0 என்ற வரி சீர்திருத்தத்திற்கு அனுமதி வழங்கி உள்ளது.. இந்த சீர்திருத்தங்களின் முக்கிய பகுதியாக, பல அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டியிலிருந்து விலக்கு அளித்து, அவற்றை 0% வரி வகைக்குள் மாற்றி உள்ளது.. உணவுப் பொருட்கள், மருந்துகள், கல்விப் பொருட்கள், காப்பீடு மற்றும் சில பாதுகாப்பு பொருட்கள் கூட இதில் அடங்கும்.. உணவுப் பொருட்களுக்கு 0% வரி வீடுகளில் தினமும் பயன்படுத்தப்படும் […]

நாடு முழுவதும் தெரு நாய் கடி சம்பவங்கள் அதிகரித்து கொண்டே வருகின்றன. பொதுமக்களும், குறிப்பாக குழந்தைகளும் தெரு நாய்களின் கடியால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வகையில் தமிழ்நாட்டிலும் தெரு நாய் கடி சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.. ரேபிஸ் நோய் உள்ள ஒரு நாய் கடித்தால், ரேபிஸ் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. இது ஒரு தீவிரமான நோயாகும்.. இதற்கென பிரத்யேக சிகிச்சை முறை எதுவும் இல்லை என்பதால், […]

இந்த மாதம் 15 ஆம் தேதி முதல், நான்கு முக்கிய கிரகங்கள் சிம்ம ராசிக்குள் இடம் பெயர்கின்றன. சுக்கிரன், புதன், சூரியன் மற்றும் செவ்வாய் ஆகியோரின் மாற்றத்தால், சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல முன்னேற்றங்களை அனுபவிப்பார்கள். வேலையில் பதவி உயர்வு, எதிர்பாராத வருமான வளர்ச்சி, நல்ல செய்தி கேட்பது மற்றும் லாபத்தில் அதிகரிப்பு ஆகியவை நிச்சயம் ஏற்படும். இந்த நான்கு கிரகங்களின் மாற்றங்கள் மேஷம், ரிஷபம், கடகம், […]

கிரக அமைப்பில் சில கிரகங்களின் சேர்க்கையால் நல்ல யோகங்கள் உருவாகின்றன. அத்தகைய ஒரு யோகம் சதுர்கிரஹி யோகம். வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ஒரு நிலையில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாறுகின்றன. இதன் மூலம், பல சிறப்பு யோகங்கள் உருவாகின்றன. அத்தகைய ஒரு சுப யோகம் சதுர்கிரஹி யோகம் விரைவில் உருவாக உள்ளது.. செல்வத்தின் அதிபதியான சுக்கிரன் செப்டம்பர் 15 அன்று சிம்ம ராசியில் நுழைகிறார். இந்த நேரத்தில், […]

சமீபத்திய ஜிஎஸ்டி வரி சீர்திருத்ததால், சிகரெட், புகையிலை பொருட்கள், குட்கா போன்ற பொருட்களுக்கு இனி 40% வரி விதிக்கப்படும்.. இதற்கு முன்பு வரை, இதற்கு 28% வரி விதிக்கப்பட்ட நிலையில், தற்போது 12% அதிகரிக்கப்பட்டுள்ளது.. முதன்மையாக பொதுமக்கள் இந்த பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே வரி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.. இருப்பினும், அரசாங்கம் அதிக வருவாய் ஆதாரத்தை வசூலிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மாநிலங்களுக்கான வருவாய் கவலைகள் மது மீதான கலால் […]

மத்திய அரசின் சமீபத்திய ஜிஎஸ்டி விகிதக் குறைப்புகளை காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதியமைச்சருமான பி. சிதம்பரம் வரவேற்றுள்ளார், ஆனால் இந்த நடவடிக்கை “8 ஆண்டுகள் தாமதமானது” என்று விமர்சித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் தற்போதைய ஜிஎஸ்டி வடிவமைப்பு மற்றும் விகிதங்களை முதலில் அறிமுகப்படுத்தியிருக்கக்கூடாது என்றும், எதிர்க்கட்சிகள் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினைகளுக்கு எதிராக பலமுறை எச்சரித்து வந்தாலும், அவர்களின் வேண்டுகோள்கள் புறக்கணிக்கப்பட்டன என்றும் கூறினார். […]