உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் பகுதியை சேர்ந்த ரீட்டா என்ற 25 வயது பெண், ஓடும் பேருந்திலேயே திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. ரீட்டாவுக்கு வந்த ஒரு போன் கால் அவரின் இறப்புக்கு காரணமாக அமைந்தது.. ரீட்டாவின் கணவரின் மொபைல் நம்பரிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.. ஆனால் மறுமுனையில் இருந்த ஒரு பெண் தன்னை அவரின் கணவரின் ‘2வது மனைவி’ என்று அடையாளப்படுத்திக் கொண்டு பேசி உள்ளார். மேலும் அந்த […]

சென்னை நந்தனத்தில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது.. இந்த மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் எ.வ வேலு உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளது.. இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்வதாக இருந்தது.. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.. இந்த மாநாட்டில் முதல்வர் ஏன் கலந்து கொள்ளவில்லை என்பது குறித்து அமைச்சர் ஏ.வ. வேலு தெரிவித்துள்ளார்.. இந்த மாநாட்டில் பேசிய அவர் “ ஒப்பந்ததாரர்கள் மாநாடு என்று சொன்ன […]

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா இன்று தெரிவித்திருந்தார்.. மேலும், அதற்கான புள்ளிவிவரங்களையும் அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.. இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின் ” இந்தியாவின் தொழில்துறை தொழிலாளர்களின் பவர்ஹவுஸ் தமிழ்நாடு விளங்குகிறது! திராவிடத்தால் வாழ்கிறோம்! திராவிடமே நம்மை உயர்த்தும்! எல்லோரையும் வாழ வைக்கும்! திரு. அமித் ஷா முதல் திரு. பழனிசாமி வரை […]

உக்ரைன் தலைநகர் கீவ் மீது இன்று ரஷ்யா தாக்குதல் நடத்தியது.. இதில் 4 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர்.. சுமார் 50 பேர் காயமடைந்துள்ளனர் என்று உக்ரேனிய அதிகாரிகள் கூறுகின்றனர். இது கீவ் நகரில் நடந்த மிகக் கொடிய ரஷ்ய வான்வழித் தாக்குதல்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இன்று அதிகாலையில் கீவ் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள், நகரம் முழுவதும் 20 க்கும் மேற்பட்ட இடங்களில் குண்டுவெடிப்புகள் நடந்ததாக தகவல்கள் […]

அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான BSNL தனது வாடிக்கையாளர்களுக்காக மூன்று புதிய OTT ப்ரீபெய்ட் பேக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ப்ரீபெய்ட் பேக்குகளின் சிறப்பு என்னவென்றால், அவை OTTplay உடன் இணைக்கப்பட்டுள்ளன. புதிய பேக்குகள் இப்போது வாடிக்கையாளர்களுக்குக் கிடைக்கின்றன. இருப்பினும், அவற்றின் கிடைக்கும் தன்மை வட்டத்திற்கு வட்டம் மாறுபடலாம். இந்த ஆண்டின் தொடக்கத்தில், BSNL இலவச BiTV சேவையை அறிமுகப்படுத்தியது. சேவையை வெற்றிகரமாக சோதித்து அதன் பயனர்களுக்கு மேம்படுத்திய பிறகு, இந்த […]

வேலைக்கு ஆட்கள் எடுப்பதாக கூறி இளம்பெண்களை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் மோறடாபாத் நகரத்தில் ஆகஸ்ட் 23ஆம் தேதி, போலியான வேலை வாய்ப்புகளை முன்னிறுத்தி, இளம் பெண்களை கடத்தும் சம்பவம் அரங்கேறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல், வேலை தேடிவரும் பெண்களை குறிவைத்து, அவர்களை வலுக்கட்டாயமாக தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பாதிக்கப்பட்ட பெண்களில் 3 பேரும் உத்தரப்பிரதேசம் மற்றும் […]

தனது மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்த 25 வயது இளைஞரை அவரது நண்பனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே குபேரபட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் நவநீதன். இவருக்கு 25 வயது. அதே பகுதியை சேர்ந்தவர் சுதாகர். இருவருமே சிறுவதில் இருந்து நெங்கிய நண்பர்கள். இந்நிலையில், சுதாகர் மூலம் நவநீதனுக்கு அஜித் (29) என்ற நபருடன் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அஜித் தனது மனைவி மேகவர்ஷினியுடன் அதே பகுதியில் […]

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஸ்மார்ட்போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஒரு நாளைக்கு பல மணிநேரத்தை ஸ்மார்ட்போன்களிலே செலவழிக்கின்றனர்… ஸ்மார்ட்போனை அதிகளவு பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து பல ஆராய்ச்சிகள் வெளிவந்துள்ளன. ஸ்மார்ட்போன் திரையில் இருந்து வெளிப்படும் நீல ஒளி ஒரு நபரை அவரது வயதிற்கு முன்பே முதுமையடையச் செய்யும் என்று ஒரு ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. இது தோல் தொடர்பான பல பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். […]

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள கரட்டுப்பட்டியைச் சேர்ந்த ஆண்டிவேலு (42), தனது முதல் மனைவி செல்வராணி இறந்த பிறகு ஆனந்தராணி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால், இவர்களை ஊர் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த தகராறுகளுக்கு மத்தியில், ஆண்டிவேலுவுக்கு எதிராக ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருந்துள்ளன. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பலாத்கார புகாரில் கைது செய்யப்பட்டு, சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார். சமீபத்தில் […]

மதுரை விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட தயாரான ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.. இதையடுத்து விமானம் ரன்வேயில் இருந்து மீண்டும் விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.. இந்த விமானத்தில் சுமார் 130 பயணிகள் இருந்த நிலையில், அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.. தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய விமான குழுவினர் முயன்றனர்.. எனினும் நீண்ட நேரமாக இந்த […]