ஜிஎஸ்டி கவுன்சில் பல பிரபலமான உணவுப் பொருட்களின் மீதான வரியைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதால், சில பொருட்களின் விலை குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. இதனால் நுகர்வோர் விரைவில் தங்கள் வீட்டுச் செலவுகளை கட்டுப்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.. வெண்ணெய், கண்டென்ஸ்டுபால், ஜாம், காளான்கள், பேரீச்சம்பழங்கள், நட்ஸ் போன்ற பொருட்கள் தற்போதைய 12 சதவீத ஜிஎஸ்டி வரி விகிதத்திலிருந்து வெறும் 5 சதவீதமாக மாற வேண்டும் என்று ஃபிட்மென்ட் கமிட்டி முன்மொழிந்துள்ளது. […]

1990களின் நடுப்பகுதியில் இருந்து 20 முதல் 39 வயதுடைய இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோய் பாதிப்புகள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 2 சதவீதம் அதிகரித்து வருகின்றன என்று புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.. உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு மற்றும் சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வது ஆகியவை இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணங்கள் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இந்த வகை புற்றுநோய் இளைஞர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது, […]

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மீண்டும் ஒரு பெரிய சதித்திட்டத்தை தீட்ட முயற்சித்துள்ளது. ஜெய்ஷ்-இ-முகமதுவின் மூன்று பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துள்ளனர் என்று உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன… இந்த பயங்கரவாதிகள் முதலில் பாகிஸ்தானில் இருந்து நேபாளத்திற்கு வந்து பின்னர் இந்தியாவிற்குள் நுழைந்தனர். இந்திய ராணுவம் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 28) ஜம்மு-காஷ்மீரில் இரண்டு பயங்கரவாதிகளைக் கொன்றது, ஆனால் இப்போது பயங்கரவாதிகள் பீகாரை அடைந்துவிட்டனர். இது தொடர்பாக காவல்துறையும் உயர் எச்சரிக்கை விடுத்துள்ளது. 3 ஜெய்ஷ் […]

தமிழ்நாடு – இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் மட்டுமல்ல! மிகப்பெரிய தொழில்துறை தொழிலாளர்கள் கொண்ட மாநிலம் என்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.. தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ இந்திய அரசின் 2023–24 ஆண்டு தொழில்துறை கணக்கெடுப்பின்படி, இன்று வெளியிடப்பட்டது, தொழில்துறை வேலைவாய்ப்பில் தமிழ்நாடு தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் உள்ள அனைத்து தொழிற்சாலை தொழிலாளர்களில் 15.24% பேர் உள்ளனர்! இது நாட்டின் […]

உணவு என்பது பசிக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். உணவு முறைகள் தவறாக இருந்தால், அது தீமைகளை உண்டாக்கும். அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவம், இது தொடர்பான முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர், முழுமையாக சமைக்கப்படாத பன்றி இறைச்சியை உண்ணும் பழக்கத்தில் இருந்துள்ளார். பனியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியையும், மென்மையாக சமைக்கப்பட்ட இறைச்சியை தொடர்ந்து சாப்பிட்டு வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் கடுமையான தலைவலியால் அவதிப்படத் […]

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரஜினிகாந்தின் கூலி படம் கடந்த 14-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.. ரஜினிகாந்தின் 171வது படமாக உருவாகி உள்ள இந்த படத்தை. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார்.. சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் கூலி படத்தை தயாரித்துள்ளது.. இந்த படம் சுமார் ரூ.375 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ளது.. இந்த படத்தில் நாகார்ஜுனா, சௌபின் ஷாகிர், உபேந்திரா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.. […]

இந்தியாவில் இன்றும் கூட, வரதட்சணை என்பது ஒரு கடுமையான பிரச்சனையாகவே உள்ளது. இது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஊக்குவிக்கும் ஒரு மோசமான செயலாகும்.. அரசாங்கம் அதைச் சமாளிக்க பல சட்டங்களையும் திட்டங்களையும் இயற்றியிருந்தாலும், வரதட்சணை வழக்குகள் குறைந்தபாடில்லை.. NCRB-யின் சமீபத்திய புள்ளிவிவரங்கள் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான பெண்கள் வரதட்சணை கொடுமையால் தங்கள் உயிரை இழக்கிறார்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஒவ்வொரு நாளும் எத்தனை பெண்கள் வரதட்சணை […]

தமிழ்நாட்டில் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, ரேஷன் கார்டு வகையை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பை அரசு வழங்கி வருகிறது. திண்டுக்கலில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போது மாநிலம் முழுவதும் 2.20 கோடியே மேற்பட்ட குடும்ப அட்டைகள் புழக்கத்தில் உள்ள நிலையில், அனைத்தும் ஒரே வகையானது அல்ல. பொதுமக்களின் பொருளாதார நிலையை பொருத்து, ஐந்து வகையான ரேஷன் […]