நாம் சமையல் அறையில் அதிகம் பயன்படுத்தும் பொருள்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயத்தில் எண்ணற்ற நன்மைகள் உள்ளது. பெருங்காயத்தை நாம் சமையலில் சேர்ப்பது நல்லது. அதே சமயம் பெருங்காய தண்ணீர் குடிப்பதால் பல்வேறு நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. இதற்க்கு முதலில் ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ½ தேக்கரண்டி பெருங்காயத் தூளை சேர்க்கவும். இந்த பெருகாயம் நீரை குடிப்பதன் மூலம் நாம் பெறும் நன்மைகள் என்ன என்பது பற்றி பார்ப்போம்.. […]

இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சமடைந்து வரும் நிலையில், தொலைக்காட்சி ஒன்றில் செய்தி நேரலையின்போது காஸா நகரின் மையப்பகுதியில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதல், குறித்த வீடியோ வெளியாக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர்,  இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஐந்தாயிரம் ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தொடர்ந்து, காசா […]

பொதுவாக இயற்கை பானங்களை விரும்புவோர் அனைவருமே பழச்சாறுகளை (ஜூஸ்) அதிகம் விரும்ப அருந்துவார்கள். எல்லா வகைப் பழங்களுமே உடலுக்கு உகந்தவைதான் என்றாலும் மாதுளம் பழத்திற்கு என்று எப்போதுமே தனி மவுசு உண்டு. சமீப காலமாக மாம்பழ ஜூஸ், திராட்சைப் பழ ஜூஸ் போன்ற மற்ற பழங்களின் ஜூஸ்களைக் காட்டிலும் மாதுளம் பழச் சாற்றில் அதிகளவிலான பலன்கள் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலில் ஏற்படும் ஆக்ஸிஜனேற்றத்தைத் தடுப்பதில் மாதுளம் பழம் முக்கியப் […]

பொதுவாக பெண்கள் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று நினைந்து எல்லாவற்றையும் சுத்தமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக சமையல் அறை சுத்தமாக இருக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவது உண்டு. அந்த வகையில், சமையல் அறையில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்பவர்கள் அநேக நேரம் அடுப்பு பர்னர்களை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம். அடுப்பை சுத்தம் செய்யும்போது கூட பர்னரை சுத்தம் செய்ய மறந்துவிடுவோம், அல்லது அதை ஒரு […]

தமிழகப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, கரூர், திண்டுக்கல், மதுரை மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை […]

அண்டை மாநிலமான கர்நாடகாவுடனான காவிரி நதிநீர் பிரச்சனை மற்றும் பிற உள்ளூர் பிரச்சனைகளுக்கு மத்தியில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் தமிழக சட்டமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. 2023-2024 நிதியாண்டுக்கான முதல் துணை மதிப்பீடுகளை நிதி மற்றும் மனிதவள மேலாண்மை மாநில அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்கிறார். சட்டசபையின் அலுவல் ஆலோசனைக் குழு கூடி, கூட்டத்தொடரை எத்தனை நாட்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். […]

தமிழகத்தில் 1 முதல் 3-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 24-ம் தேதியில் இருந்தும், 4 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு செப்டம்பர் 28-ம் தேதியில் இருந்தும் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிவடைந்து 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே 3-ம் தேதி பள்ளிகள் திறக்கும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. […]

தமிழகத்தில் 3, 6, 9-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை அளவிட ‘எஸ்இஏஎஸ்’ தேர்வு மாநிலம் முழுவதும் நவம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநர் ஆர்த்தி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில்; தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 3, 6 மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் பரிசோதனை செய்யப்பட உள்ளது. இதற்காக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களாக […]

தற்போது உள்ள காலகட்டத்தில், பலருக்கு இருக்கும் பெரிய பிரச்சனை தொப்பை. ஆம், சிறிவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவர்க்கும் தொப்பை வந்து விட்டது. தொப்பை இருப்பது நமது அழகை கெடுப்பதோடு மட்டும் இல்லாமல், நமது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கிறது. இதை குடித்தால் தொப்பை குறைந்து விடும் என்ற விளம்பரங்களை நம்பி பல ஆயிரங்கள் செலவு செய்கின்றனர். ஆனால் அதனால் எந்த பிரயோஜனமும் இல்லை. மாறாக, அது நமது உடலில் […]

பொதுவாக சாலைகளில் உள்ள எந்த ஸ்நாக்ஸ் வாங்கினாலும் பெரும்பாலும் அதை செய்திதாள்களில் தான் கொடுப்பார்கள். குறிப்பாக வடை.. வடையை சுட சுட செய்தி தாளில் வைத்து கொடுப்பார்கள்.. இந்த ஒரு பழக்கம் பல காலமாக பின்பற்றப்படுகிறது. ஆனால், செய்தி தாள்களில் ஸ்நாக்ஸ் வைத்து சாப்பிடுவது நல்லதா?? வாருங்கள் பார்ப்போம்.. பொதுவாக, செய்தித்தாள்களில் பயன்படுத்தப்படும் மை, எதிர்மறையான ஆரோக்கிய விளைவுகளைக் ஏற்படுத்தும். இது உணவை மாசுபடுத்துவதால், அதனை சாப்பிடும் போது நமது […]