திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த 28 வயது சந்தியா என்ற இளம்பெண், கணவர் சிவா பெங்களூருவில் வேலை பார்த்ததால் தனியாக வசித்து வந்தார். இதை சாதகமாக்கிக் கொண்டு குமரேசன் மற்றும் விக்னேஷ் ஆகிய 2 ஆண்களுடன் சந்தியா கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். ஒரு நாள் இரவு, சந்தியாவின் வீட்டிற்கு வந்த குமரேசன், சந்தியாவுக்கு விக்னேஷுடன் தொடர்பு இருப்பது அறிந்து ஆத்திரமடைந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, கோபமடைந்த குமரேசன், […]
உத்தரப்பிரதேச மாநிலம் கிரட்பூர்ணி பகுதியைச் சேர்ந்த பரூக் (35) என்பவர் கடந்த 2 நாட்களாக காணாமல் போனதாக, அவரது தம்பி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். தொலைபேசி சிக்னலை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், பரூக் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில், பரூக்கின் மனைவி அம்ரின் (34) மற்றும் அவரது சொந்த மருமகன் மெர்பான் (20) ஆகியோர் முதன்மை குற்றவாளிகள் என்பது உறுதியாகியுள்ளது. பரூக்கின் தொலைபேசி சுவிட்ச் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி உள்ளார்…. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் […]
நம் பிசியான தினசரி வாழ்க்கையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வது சகஜம். இதுபோன்ற சூழலில் திருநங்கைகள் சிலர் நம்மிடம் பணம் கேட்டு வருவார்கள்… சிலர் அவர்களுக்கு பணம் கொடுப்பார்கள்.. இன்னும் சிலர் அமைதியாக இருக்கார்கள்.. ஆனால், திருநங்கைகளுக்கு நன்கொடை அளிப்பது நமது அதிர்ஷ்டத்துடன் ஒரு சிறப்புத் தொடர்பைக் கொண்டுள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஜோதிடம் என்ன சொல்கிறது? ஜோதிடத்தின் படி, திருநங்கைகள் அர்த்தநாரீஸ்வரின் வடிவமாகக் கருதப்படுகிறது, அதாவது, சிவன் மற்றும் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய் சுற்றுப்பயணத்திற்கு 21 நிபந்தனைகளை காவல்துறை விதித்திருந்தது.. குறிப்பாக விஜய்யின் வாகனத்தை பின் தொடர்ந்து 5 கார்கள் மட்டுமே […]
2023 ஆம் ஆண்டு வன்முறை வெடித்த 2 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூரின் சூரசந்த்பூரில் இன வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்தார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி சமூகத்திற்கும் மலைகளில் உள்ள குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் முதல் இன மோதல்கள் நடந்து வருகின்றன.. இதில் 260 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் கிட்டத்தட்ட 50,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்… மோதலின் மையத்தில் […]
அயர்லாந்து, போலந்து ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்போது பின்லாந்து இந்தியர்களுக்கு ஒரு நல்ல செய்தியைக் கொடுத்துள்ளது. பின்லாந்து, உலகின் மகிழ்ச்சியான நாடு என்று அழைக்கப்படுகிறது.. கடந்த 8 ஆண்டுகளாக மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் முதலிடத்தில் பின்லாந்து இருந்து வருகிறது.. எனவே இந்த நாட்டில் வாழ வேண்டும் என்பது பலரின் விருப்பமாக உள்ளது.. இதை நனவாக்க பின்லாந்து ஒரு புதிய வாய்ப்பை வழங்குகிறது. இந்தியர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கும் பின்லாந்து பின்லாந்தில் […]
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருச்சியில் மக்களை சந்திக்கும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 9.30 மணியளவில் திருச்சி விமானம் சென்றடைந்தார்.. திருச்சி விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.. விஜய்யின் பிரச்சார வாகனம் முன்பு கூடிய தொண்டர்கள் பூக்களை தூவி, மேள தாளங்களுடன் வரவேற்பு அளித்தனர்.. அப்போது அங்கு […]
தோல் புற்றுநோய் பாதிப்பு உலகளவில் அதிகரித்து வருகின்றன. இது ஒரு தீவிரமான உடல்நலப் பிரச்சினையாக மாறி வருகிறது. மெலனோமா அனைத்து வகையான புற்றுநோய்களிலும் மிகவும் ஆபத்தானது. கருமையான சருமம் உள்ளவர்களை விட வெள்ளை சருமம் உள்ளவர்களிடம் இந்த பிரச்சனை அதிகமாக காணப்படுகிறது. மெலனின், மரபணுக்கள் மற்றும் புற ஊதா கதிர்கள் போன்ற காரணிகள் இதற்குப் பின்னால் இருப்பதாக ஆராய்ச்சி காட்டுகிறது. இந்த காரணங்களையும் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பற்றி […]
பெருநகர சென்னை மாநகராட்சி, சொத்து உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 2025-26ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டுக்கான சொத்து வரியை செலுத்துவதற்கான கடைசி நாள் செப்டம்பர் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் வரி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டம், 1998, பிரிவு-84(2)-இன் படி, குறிப்பிட்ட தேதிக்குள் சொத்து வரியை செலுத்த தவறினால், நிலுவை தொகைக்கு மாதத்திற்கு […]

