தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா.. தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் அவர் வலம் வருகிறார்.. நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், நடிகருமான நாக சைதன்யாவும் சமந்தாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.. எனினும் 2021-ம் இந்த தம்பதி விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டனர்.. அதன் பிறகு விரைவில் அவர் மயோசிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டு பல சிரமங்களை எதிர்கொண்டார். இதனிடையே நாக […]
இரண்டாம் உலகப் போரின் 80வது ஆண்டு நிறைவையும், ஜப்பானின் போர்க்கால ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சீனாவின் போராட்டத்தையும் நினைவுகூரும் வகையில் புதன்கிழமை (செப்டம்பர் 3, 2025) பெய்ஜிங்கில் இன்று பிரமாண்டமான இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.. இதில் சீன அதிபர் ஜி ஜின்பிங், வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் உள்ளிட்ட 26 தலைவர்கள் பங்கேற்றனர்.. இந்த நிலையில், சீனாவில் விளாடிமிர் புடினுடனான சந்திப்பின் போது […]
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் சமீபத்தில் தனது மின்சார ஸ்கூட்டர் வரிசையில் புதிய சலுகையாக டிவிஎஸ் ஆர்பிட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 99,900. இதில் பிஎம் இ-டிரைவ் திட்டமும் அடங்கும். அதாவது இது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. பட்ஜெட்டுக்கு ஏற்ற மின்சார ஸ்கூட்டர் பிரிவில் டிவிஎஸ் வழங்கும் மிகவும் மலிவு விலை சலுகை இது. இந்த ஸ்கூட்டர் இளைஞர்கள் மற்றும் குடும்பங்களுக்கு ஏற்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது […]
ஒடிசா மாநிலத்தின் ராயகடா மாவட்டத்தில் உள்ள கஞ்சமஜ்ஹிரா என்ற கிராமத்தில், ஒரு குடும்பத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதர்ஷ் சிங் (31), என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு லில்லி (29) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 7 மற்றும் 5 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 9 வருடங்களாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த இவர்களது குடும்பத்தில், கடந்த ஆகஸ்ட் 31ஆம் […]
டெல்லியில் அமித்ஷா இல்லத்தில் தமிழக பாஜக உயர்மட்ட கூட்டம் நடைபெற்றது.. இதில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய இணையமைச்சர் எல். முருகன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். மூத்த தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் இதில் கொண்டனர்.. எனினும் இதில் அண்ணாமலை பங்கேற்கவில்லை.. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. தேர்தல் நெருங்கி வரும் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதேவி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான லாரி ஓட்டுநர் செல்வராஜ், குடும்பத்தை விட்டு தனியாக ஒசூரில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார். அப்போது, தருமபுரியைச் சேர்ந்த மேஸ்திரி குணசேகர் என்பவருடன் 5 வருடங்களுக்கு முன்பு அவருக்கு நட்பு ஏற்பட்டது. இதற்கிடையே, 3 ஆண்டுகளுக்கு முன்பு குணசேகருக்குத் திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி காயத்ரிக்கும், செல்வராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. குணசேகர் […]
திருவள்ளூர் மாவட்டம் புட்லூர் ரயில் நிலையம் அருகே ஜூன் 18-ஆம் தேதி தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட இளைஞரின் சடலம், ஒரு கொலை வழக்கை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. ஆரம்பத்தில் ரயில் விபத்து என கருதப்பட்ட நிலையில், பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதியானது. இந்த வழக்கை விசாரித்த போலீசார், 45 நாட்களுக்குப் பிறகு கொலையின் பின்னணியைக் கண்டுபிடித்து, குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்டவர், டாஸ்மாக் குடோனில் […]
சூரியன் அனைத்து கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறார். அதனால்தான் ஜோதிடத்தில் உள்ள அனைத்து கிரகங்களுடன் ஒப்பிடும்போது இந்த கிரகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. புகழுக்கும் செல்வத்திற்கும் காரணமான சூரியன், மிகவும் சிறப்பு வாய்ந்த நாளில் ஹஸ்த நட்சத்திரத்தில் நுழையப் போகிறது. அதன் விளைவு 12 ராசிகளிலும் காணப்பட்டாலும் இது மூன்று ராசிகளிலும் நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள். செப்டம்பர் 27 ஆம் தேதி, சூரியன் அஸ்தம் நட்சத்திரத்தில் சஞ்சரிக்கப் […]
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 56வது ஜிஎஸ்டி (GST) கவுன்சில் கூட்டம் இன்று தொடங்கியது.. இதில் அனைத்து மாநில நிதியமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி அடுக்குகளை இரண்டு விகிதங்களாக மறுசீரமைத்தல் மற்றும் இழப்பீட்டு செஸ் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஜிஎஸ்டி கவுன்சில் ஏராளமான பொருட்களின் விகிதங்களை 28% முதல் 18% ஆகவும், 12% முதல் 5% ஆகவும் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி கவுன்சிலின் இறுதி […]
மின் வாரியத்தில் காலியாக உள்ள 1,794 கள உதவியாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயமான டிஎன்பிஎஸ்சி (TNPSC), அவ்வபோது அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப முறையான அறிவிப்புகளை வெளியிட்டு தேர்வுகளை நடத்தி வருகிறது.. தேர்வுகளில் வெற்றி பெறும் தேர்வர்கள் அரசு வேலைகளில் நியமிக்கப்படுகின்றனர்.. டிஎன்பிஎஸ்சி தேர்வுகள், குரூப் 1, குரூப் 2, குரூப் 3 மற்றும் குரூப் 4 என பல […]

