தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் விக்னேஷ் தற்போது எல்.ஐ.கே (LIK) என்ற படத்தை இயக்கி வருகிறார்.. இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளானர்.. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், ரவுடி பிக்சர்ஸ் நிறுவனமும் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது.. அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.. இந்த படம் வரும் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 17-ம் […]
Sweet surprise for those who applied for women’s rights fund.. Take note..!!
நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது விஜய் நடத்திய தவெக மாநாட்டையும், விஜய்யையும், தவெகவினரையும் சீமான் கடுமையாக விமர்சித்தார்.. அப்போது “ நான் பதர்களுக்குள் நெல்மணியை தேடவில்லை.. என்னிடம் இருப்பது பதர்கள் இல்லை.. வீரியம்மிக்க நெல்மணிகள் தான் உள்ளன.. நான் வைத்திருப்பது விதை நெல்.. தவெகவில் இருப்பது எல்லாமே பதர்கள்.. மாநாட்டிற்கு வரும் கூட்டத்தை பார்க்காதீர்கள்.. பிப்ரவரி 4-ம் தேதி நான் ஒரு மாநாடு போடுவென். […]
This historic event occurred 114 years ago, on February 18, 1911, when the plane landed in Naini, a town in Uttar Pradesh.
கேரளாவில் ஐடி ஊழியரை கடத்தி சென்று தாக்கிய வழக்கில் நடிகை லட்சுமி மேனன் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.. அவரை கேரளாவின் எர்ணாகுளம் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.. கேரளாவின் கொச்சியில் உள்ள ஒரு மதுபான பாரில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் ஐடி ஊழியர் உள்ளிட்ட ஒரு தரப்பினர் பாரில் இருந்து வெளியேறி காரில் புறப்பட்டுள்ளனர்.. அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற மற்றொரு தரப்பினர், காரில் இருந்த […]
பீகாரில் வாக்காளர் திருத்தப் பட்டியல் சிறப்பு திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் , வாக்குத் திருட்டுக்கு எதிராகவும் எதிர்க்கட்சி சார்பிலான வாக்குரிமை பயணத்தை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடந்த 17-ம் தேதி தொடங்கினார்.. இந்த பேரணியில் ராகுல்காந்தி உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார்.. திமுக எம்பி கனிமொழியும் இதில் கலந்து கொண்டார்.. மேலும் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி […]
Building collapses moments after daring army rescue in rain-hit Punjab
நுகர்வோர் மொபைல் எண்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் இயற்ற உள்ளது. இந்தச் சட்டம் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்களிடமிருந்து மொபைல் எண்களைக் கோரும் நடைமுறையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.. சில்லறை விற்பனை நிறுவனங்கள் இதற்கு முன்பு வரை மில்லியன் கணக்கான வாடிக்கையாளர் மொபைல் எண்களைச் சேகரித்து, கணிசமான தொகைக்கு விற்றதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மொபைல் எண் பாதுகாப்பை மேம்படுத்தவும் அதன் […]
உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளுக்கு நுரையீரல் புற்றுநோய் முக்கிய காரணமாகும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது. நுரையீரல் புற்றுநோய்களில் 85% நிகழ்வுகளுக்கு புகைபிடிப்பதே முக்கிய காரணமாகும். நுரையீரல் புற்றுநோய் இறப்பு விகிதம் அதிகரித்து வருவதால், நோயை முன்கூட்டியே கண்டறிவது மிகவும் முக்கியமானது. ஆனால் நுரையீரல் புற்றுநோயின் பல நிகழ்வுகள் தாமதமான நிலைகளில் கண்டறியப்படுகின்றன. பின்னர் சிகிச்சை அளித்தாலும், எந்த பலனும் இருக்காது.. எனவே, ஆரம்ப கட்டத்தில் நுரையீரல் […]
2019-2021 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கொண்ட மாநிலங்களில் பீகார் மாநிலமும் ஒன்று. இருப்பினும், 2019-21 மற்றும் 2022-23 க்கு இடையில் பீகார் தனது மக்கள்தொகையில் சுமார் 7 சதவீதத்தை வறுமையிலிருந்து மீட்டெடுத்ததாகக் கூறியது. 7 சதவீத வீழ்ச்சி என்பது சாதாரண விஷயம் இல்லை.. ஆனால் 2022-23 ஆம் ஆண்டில் அதன் மக்கள்தொகையில் சுமார் 26.59 சதவீத மக்கள் தொகை ஏழைகளாக இருப்பார்கள் என்று தரவு காட்டுகிறது. தற்போது, பீகார் ஒரு […]

