மாரடைப்பு மற்றும் திடீர் இதய அடைப்பு போன்ற உயிருக்கு ஆபத்தான பாதிப்புகளுக்கு முக்கிய காரணம், ரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்புகளே. நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புகள் நாளடைவில் ரத்த குழாய்களில் படிந்து, இரத்த ஓட்டத்தைத் தடுக்கும் போது ‘பெருந்தமனி தடிப்பு’ என்ற நிலை ஏற்படுகிறது. இந்த நிலை பொதுவாக எந்தவிதமான பெரிய ஆரம்ப அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. ஆனால், நிலைமை மோசமாகும் முன் சில முக்கிய அறிகுறிகளை உடல் நமக்கு […]

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் சார்பில் கட்டப்பட்டு, தற்போது பழுதடைந்துள்ள ஒரு பழமையான இலவச மகப்பேறு மருத்துவமனையை நகராட்சி நிர்வாகம் இடிக்க திட்டமிட்டுள்ளதற்கு ஆதீன மடாதிபதி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்தக் கட்டடம் இடிக்கப்பட்டால் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். மயிலாடுதுறை மயூரநாதர் வடக்கு வீதியில் அமைந்துள்ள இந்த மருத்துவமனைக்கு நீண்ட வரலாறு உண்டு. கடந்த 1943 ஆம் ஆண்டு, தருமபுரம் ஆதினத்தின் 24-வது மடாதிபதி […]

இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படும். தீபாவளிக்கு முன், மக்கள் தங்கள் வீடுகளை சுத்தம் செய்யத் தொடங்குகிறார்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒவ்வொரு விவரத்தையும் மெருகூட்டுகிறார்கள். தீபாவளியன்று ஒரு வீடு எவ்வளவு சுத்தமாகவும் அழகாகவும் அலங்கரிக்கப்படுகிறதோ, அவ்வளவுக்கு லட்சுமி தேவி வருகை தந்து ஆசிர்வதிப்பார் என்று நம்பப்படுகிறது. சுத்தம் செய்வதைப் பொறுத்தவரை, சமையலறையிலிருந்து படுக்கையறை, கழிப்பறை, ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய […]