The twist that awaited the woman after divorcing her husband and having fun with her father-in-law..! What happened..?
நாக்பூரில் நடந்த ஒரு துயர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த மனைவியின் உடலை மோட்டார் சைக்கிளில் கட்டியபடி ஒருவர் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. நேற்று மதியம் தியோலாபர் காவல்துறையின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட மோர்பட்டா அருகே நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சோக சம்பவம் நிகழ்ந்தது. கியார்சி அமித் யாதவ் என அடையாளம் காணப்பட்ட அந்தப் பெண், வேகமாக வந்த லாரி மோதிய விபத்தில் சம்பவ […]
Caught on CCTV: Haryana BJP leader’s wife’s gold chain snatched near her home
கிரக அமைப்பில் கிரகங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கின்றன. அவை ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன. மற்றொரு ராசியில் நுழைவதால், அந்த ராசியைச் சேர்ந்த சிலர் நல்ல பலன்களைப் பெறுவார்கள். 300 ஆண்டுகளுக்குப் பிறகு.. 3 கிரகங்கள் ஒரு ராசியில் ஒன்று சேர உள்ளது.. இது சில ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அற்புதமான பலன்களைப் பெறுவார்கள் என்று […]
Nuclear threat against India.. Pak commander warns from America..!!
இந்திய ரயில்வே நாட்டின் மிக நீளமான ரயிலான ‘ருத்ராஸ்திரா’ ரயிலைவெற்றிகரமாக இயக்கி, தண்டவாளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. இந்த மிகப்பெரிய சரக்கு ரயில் 4.5 கி.மீ நீளம் கொண்டது, 354 பெட்டிகளை கொண்டது, மேலும் ஏழு என்ஜின்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. ‘ருத்ராஸ்திரா’ உத்தரபிரதேசத்தில் உள்ள கஞ்ச் குவாஜா நிலையத்திலிருந்து தனது பயணத்தைத் தொடங்கி ஜார்க்கண்டில் உள்ள கர்வா சாலை சந்திப்பு வரை பயணித்து, சுமார் 200 கி.மீ தூரத்தை வெறும் […]
2024 மக்களவை தேர்தலில் சுமார் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சி தலைவர் மிகப்பெரிய குற்றச்சாட்டை முன்வைத்தார்.. எனினும் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகளை இந்திய தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. எனினும் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகின்றன.. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை பாஜக தனது தேர்தல் மோசடி இயந்திரமாக மாற்றிவிட்டது என […]
Seeman has announced that the Naam Tamilar Party will contest the 2026 Assembly elections independently.
Heavy rain likely in 3 districts tomorrow..!! – Meteorological Department Alert..
கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில், யானை தாக்குதலில் இருந்து கேரள சுற்றுலாப் பயணி ஒருவர் அதிசயமாக உயிர் தப்பினார். யானை பின்வாங்கியபோது, அந்த நபர் காயங்களுடன் தப்பினார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.. பந்திப்பூர் தேசிய பூங்காவிற்குள் வாகனங்கள் மற்றும் மக்கள் நிறைந்த சாலையில் காட்டு யானை நிற்பதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது… சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த சுற்றுலாப் பயணியை ஒரு யானை […]

