தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 30ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. தெற்கு அந்தமான் பகுதியில் அமைந்திருக்கும் கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், டிசம்பர் 7ஆம் தேதி தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை […]
இன்று முதல் பக்தர்கள் எளிதாக தரிசனம் செய்வதற்காக ஆன்லைனில் டிக்கெட் விநியோகம் செய்யப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் கார்த்திகை மாத தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண அண்ணாமலையார் கோவிலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வருகை தருகிறார். இதனால் பல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் திருவண்ணாமலைக்கு இந்த ஆண்டு 30 […]
இளம்பெண்னை பின்தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞரை பெண்ணின் தம்பி உள்ளிட்ட 3 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஆவடி அடுத்த வீராபுரம் புதிய கன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர், ஆவடி மார்க்கெட் பகுதியில் உள்ள தனியார் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இதே கடையில் பணியாற்றி வரும் மணிகண்டன் (20) என்பவர் இளம்பெண்ணை காதலிப்பதாகக் கூறி பலமுறை பின் தொடர்ந்து […]
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் பூக்களின் விலை அதிகரித்துள்ளது. பூக்களின் வரத்து குறைவு காரணமாக சென்னை கோயம்பேடு மலர் சந்தையில் மல்லி, கனகாம்பரம் உள்ளிட்ட பூக்களின் மொத்த விற்பனை விலை கடுமையாக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் முகூர்த்த நாள் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா ஆகியவை காரணமாகவும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது. பூக்களின் விலையை பொருத்தமட்டில் மல்லிகை கிலோ ஒன்றுக்கு ரூ.1800 முதல் ரூ.2000 வரையிலும், […]
ஷ்ரத்தா கொலை வழக்கில் காதலன் அப்தாப் சிறையில் இருக்கும் நிலையில், அவர் குறித்து சிறை அதிகாரி ஒருவர் பேசியுள்ளார். டெல்லியில் ஷ்ரத்தா என்ற இளம் பெண்ணை அவருடைய காதலர் அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டியது நாடு முழுவதும் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு அப்தாப் கைது செய்யப்பட்ட நிலையில், அவரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில், போலீசாருக்கு திருப்தி இல்லாத காரணத்தினால், நார்கோ சோதனையும் […]
கேரளா இளம்பெண் பலாத்கார சம்பவத்தை அடுத்து வாடகை கார்கள், ஆட்டோக்களை இயக்கக்கூடிய தனியார் நிறுவனங்கள் குற்றப்பின்னணி கொண்டவர்களை பணியில் சேர்க்க தடை விதித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. பெங்களூருவில் இரவு நேரத்தில் வாடகை கார்கள், ஆட்டோக்கள், பைக், டாக்சியில் பயணிக்கும் பெண் குழந்தைகள், பெண்கள் சில சமயங்களில் அசம்பாவித சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அதாவது பாலியல் தொல்லைக்கு உள்ளாகின்றனர். இதுபோன்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது அவசியம் ஆகும். அந்த வகையில் வாடகைகார், […]
விக்ரமனுக்கு அறிவு இருந்தா எதிரியை மாற்றிக் கொள்ள வேண்டும் என வனிதா விஜயகுமார் கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்ததுமே ரேங்க் டாஸ்கின் போது ஆயிஷாவை அசீம் வாடி போடி என்று பேசியதால் கடுப்பான விக்ரமன், தானாக ஆஜராகி இப்படி பேசுவது சரியில்லை என்றும், பெண்களை தரக்குறைவாக பேசக்கூடாது என்று வியாக்காணம் பேசினார். இதனால், டென்ஷன் ஆன ஆசீம், இந்த அரசியல் பேச்சை வெளியில் வைத்துக்கொள்ளுங்கள் என்று விக்ரமனை வாடா… […]
மலேசியா பகுதியில் உள்ள சபாவில் லாஹாட்டத்து என்ற கடற்கரையில் தந்தையும் மகனும் மீன் பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது 11 அடி நீளம் கொண்ட முதலை ஒன்று அந்த சிறுவனை இழுத்து கொண்டு சென்று உயிருடன் தின்றது. இதனை பார்த்த தந்தை பதறிப்போயி தன் மகனை முதலையிடம் இருந்து மகனை காப்பாற்ற பெரிதும் முயன்றார். ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்ததோடு மகனை காப்பாற்றும் முயற்சியில் அவருக்கு தலையில் காயங்கள் ஏற்பட்டன. […]
மும்பையில் பெண் ஒருவர் தனது காதலருடன் சேர்ந்து கணவருக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்து கொலை செய்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த 45 வயது தொழிலதிபர் கமல்காந்த் ஷா. இவர் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். கமல்காந்துக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆகஸ்ட் 27ஆம் தேதி அந்தேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து பாம்பே மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு […]
தெலுங்கானா மாநில பகுதியில் உள்ள திருமலாகிரி கிராமத்தில் 16 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமி தினமும் அந்த பகுதியில் இருக்கும் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சிறுமி சென்ற வெள்ளிக்கிழமை அன்று இரவில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சிறுமியின் சடலத்தை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், சிறுமியை 3 பேர் கொண்ட இளைஞர்கள் கூட்டாக […]