திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள சிலுக்குவார்பட்டி கிராமத்தில் ராஜதுரை என்பவர் தனது மனைவி துர்கா தேவி (வயது 28) மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். இதனிடையில், மனைவிக்கும் அதே பகுதியை சேர்ந்த அஜய் என்ற இளைஞருக்கும் இடையே பழக்கமானது ஏற்பட்டுள்ளது. அடுத்து சில நாட்களில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், சென்ற 25ம் தேதி […]
முடி கொட்டுவதற்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞருக்கு தொற்று ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் ஒருவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு முடி உதிர்வு பிரச்சனை அதிகமாக காணப்பட்டுள்ளது. எனவே, அதற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்தார். பின்னர் சில நாட்களில் அதிகமாக காணப்பட்டதால் இதற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். […]
ஒடிஷா மாநில பகுதியில் உள்ள அருகாபுருதி கிராமத்தில் கை ரிக்சா தொழிலாளியாக வேலை பார்த்து வருகிற சஞ்சய் பெஹ்ரா என்பவர் தனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு பிறந்து 18 மாதங்களே ஆன வேதாந்த் என்ற மகன் உள்ளான். சம்பவத்தன்று குழந்தை வேதாந்த் சமையலுக்கு செய்துவிட்டு அலட்சியமாக வைத்திருந்த டீசலை எடுத்து தண்ணீர் என்று நினைத்து குடித்திருக்கிறான். இதனை பார்த்த பெற்றோர்கள் சிறுவனை ஆபத்தான நிலையில் […]
அரசுப் பள்ளி ஆசிரியர் ஒருவர் விடுப்புக்காக குறிப்பிட்டுள்ள காரணங்கள் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பங்கா மாவட்டம் கச்சாரி பிப்ரா கிராமத்தைச் சேர்ந்த அஜய்குமார் என்பவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் விடுப்பு கேட்டு தனது பள்ளி தலைமை ஆசிரியருக்கு லெட்டர் ஒன்றை எழுதியுள்ளார். தற்போது இந்த கடிதம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”என் அம்மா டிசம்பர் 5 திங்கட்கிழமை இரவு 8 […]
இந்தியாவை சேர்ந்த கார்த்திக் சைனி என்ற மாணவர் கனடாவில் உள்ள ரொறன்ரோவில் சென்ற 23ஆம் தேதி சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த பிக் அப் டிரக் சைக்கிள் மீது மோதியதில் கார்த்திக் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அத்துடன் அவர் தரதரவென வண்டியுடனே இழுத்துச் செல்லப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில் […]
9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பிளேடால் கழுத்தை அறுத்துக் கொலை செய்த வழக்கில் 15 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிர மாநிலம் கல்யாண் ரயில் நிலையம் அருகே 9 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில், கண்டெடுக்கப்பட்டது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து […]
திருவாரூர் மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டை ஜாம்பவான் ஓடை தர்கா கந்தூரி விழாவானது ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளோடு தொடர்ந்து 14 நாட்கள் நடைபெறும். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் பலர் இவ்விழாவில் கலந்து கொள்வார்கள். இந்நிலையில், திருவாரூரில் முத்துப்பேட்டை கந்தூரி விழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் […]
மத்தியப்பிரதேசத்தில் கோவிலில் திருட சென்ற திருடன் ஒருவன், திருடுவதற்கு முன்பு கடவுளை வணங்கிவிட்டு பின் திருட்டில் ஈடுபட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மத்தியபிரதேச மாநிலம் குவாலியர் மாவட்டத்தில் பனிஹர் கிராமத்தில் உள்ள ஜெயின் கோவிலில் திருடன் ஒருவன் பயபக்தியுடன் உள்ளே நுழைந்து அங்குள்ள சாமி சிலைகளை வணங்கியுள்ளார். அதன் பிறகு, கோவிலில் இருந்த 6 உலோக சிலைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் கொண்ட உண்டியல் உள்ளிட்டவற்றை திருடிச் […]
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ வளாகத்தில் உடற்கல்வி இயல் கல்லூரி சென்ற 1920 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய கண்டத்திலேயே உடற் கல்விக்கான முதல் கல்லூரி இதுதான் என்று சொல்லப்படுகிறது. இந்த கல்லூரியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் சுமார் 500க்கும் அதிகமானோர் படித்து வருகிறார்கள். இந்த கல்லூரி வளாகத்திலேயே தங்கும் விடுதியும் இருக்கிறது. இந்த கல்லூரியின் முதல்வராக இருக்கின்ற ஜார்ஜ் ஆபிரகாம் மீது முதுநிலை […]
மும்பை பகுதியில் சாண்டாக்ரூசையில் தொழிலதிபர் கமல்காந்த் மற்றும் காஜல் என்பவருக்கு திருமணம் ஆகி 22 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் சண்டை காரணமாக கணவனைவிட்டு சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்த காஜல், சென்ற ஜூன் மாதம் முதல் மீண்டும் சேர்ந்து வாழ தொங்கியுள்ளார். கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில் காஜல் சமையல் செய்வதில் கூடுதல் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஜூலை மாதம் அன்று கமல்காந்தின் தாயாருக்கு வயிற்று […]