’Cooku with Comali’ பிரபலம் ரித்திகாவுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்தது. இளைஞர்களின் லேட்டஸ்ட் க்ரஷாக, சின்னத்திரை இளம் அழகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாக்கியலட்சுமி அமிர்தாவை இன்ஸ்டாகிராமில் 1 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வினோதினி என்கிற ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் ரித்திகா. ஆனால், அதன் பின்பு சின்னத்திரையில் முக்கியமான நடிகையாக தற்போது வளர்ந்து நிற்கிறார். […]
அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு கிடைக்கும். இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் சேமிப்பு திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் விதமாக தபால் நிலையங்களில் பல சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அஞ்சலக திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம் அதிக வட்டித் தொகை மற்றும் பண பாதுகாப்பு மக்களுக்கு கிடைக்கும். ரிசர்வ் வங்கி அண்மையில் ரெப்போ வட்டி […]
மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த Wireman பணிக்கு விண்ணப்பிப்பவர்களின் தகுதி மத்திய அல்லது மாநில அரசு கல்வி நிலையங்களில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவையில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு […]
இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato-வும் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நடவடிக்கையும் இறங்கியுள்ளது. உலகளாவிய பொருளாதார மந்த நிலையின் தாக்கமானது பல்வேறு முன்னணி நிறுவனங்களையே ஆட்டம் கான வைத்துள்ளது. கொரோனா பெருந்தொற்று, ரஷ்யா – உக்ரைன் போர் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியானது பெரும்பாலான சர்வதேச நாடுகளை பொருளாதார நெருக்கடியில் தள்ளியுள்ளது. இதன் நீட்சியாக கடந்த சில மாதங்களாகவே முன்னணி பெருநிறுவனங்கள் பணிக்கு ஆட்கள் எடுப்பதை […]
தனது தோழியை 3 ஆண் நண்பர்களுக்கு விடிய விடிய விருந்தாக்கிய சம்பவம் கேரளாவில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கொச்சி காக்கநாடு பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் மாடல் அழகியாக உள்ளார். ராஜஸ்தானை சேர்ந்த தோழி இவருக்கு மிகவும் நெருக்கமானவர். அந்த பெண், இந்த மாடல் அழகியை கொச்சி எம்ஜி சாலையில் உள்ள டான்ஸ் பாருக்கு பார்ட்டிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ராஜஸ்தான் பெண்ணின் 3 […]
ஆசைக்கு இணங்க மறுத்த கள்ளக்காதலியின் மகளை கொலை செய்து பலாத்காரம் செய்து விட்டு, நகை, பணத்துடன் தலைமறைவான கள்ளக்காதலனை தனிப்படை போலீசார் மும்பையில் அதிரடியாக கைது செய்தனர். சென்னை பூந்தமல்லியை அடுத்த சென்னீர்குப்பம், மேட்டுத் தெருவை சேர்ந்தவர் அம்சவல்லி (40). இவர், அதேபகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கணவரை பிரிந்து, தனது மகளுடன் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், அம்சவல்லிக்கும், […]
எஸ்பிஐ வங்கியின் மூத்த குடிமக்களுக்கு சூப்பர் அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் பெருமளவில் பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், எஸ்பிஐ, மூத்த குடிமக்கள் வங்கிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தே ஓய்வூதியச் சீட்டை பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு, பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து […]
மத்திய அரசின் இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 14 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். பதவியின் பெயர் காலியிடங்கள் வயது சம்பளம் Deputy Director(Finance & Accounts) 2 அதிகபட்சம் 40 வயது ரூ.67,700 – 2,08,700 EDP Assistant 1 அதிகபட்சம் 35 வயது ரூ.35,400 – 1,12,400 […]
எஃகு மீதான ஏற்றுமதி வரியை அரசு திரும்பப் பெற்றுள்ளது. 2022, மே 22க்கு முன்பிருந்த நிலையை மத்திய அரசு மீட்டெடுத்துள்ளது. மேலும் 58% இரும்பு உள்ளடக்கத்திற்குக் குறைவான இரும்புத் தாதுக் கட்டிகள் மற்றும் குறைந்த தரமுள்ள தாதுக் கட்டிகள், இரும்புத் தாதுத் துகள்கள் மற்றும் பன்றி இரும்பு உள்ளிட்ட குறிப்பிட்ட எஃகு பொருட்கள் மீதான ஏற்றுமதி வரியை திரும்பப் பெற்றுள்ளது. ஆந்த்ராசைட் / பிசிஐ நிலக்கரி, கோக்கிங் நிலக்கரி, கோக் […]
தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தென்மேற்கு மற்றும் […]