உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதல்களை யுஜிசி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக யுஜிசி செயலாளர் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில்; உயர் கல்வி நிறுவனங்களில் ஒரே நேரத்தில் இரு படிப்புகளைப் பயில்வது தொடர்பாக யுஜிசி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற 589-வது கூட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை ஜூன் 5-ம் தேதி முதல் நடைமுறைக்கு […]
காலையில் எழுந்ததும் நாம் செய்யும் முதல் வேலை பல் துலக்குவது தான். உடல் சுத்தம் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வாய் சுத்தமும் அவசியம். உங்கள் பற்களுக்கு ஏற்ற டூத்பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும். தற்போது கடைகளில் பலவகையான டூத்பேஸ்டுகள் கிடைக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நோக்கங்களுக்காக தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றை தெரிந்து கொண்டு உங்களுக்கு தேவையான டூத்பேஸ்ட்டை பயன்படுத்துவது உங்களது வாய்வழி சுகாதாரத்தை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். டூத்பேஸ்ட்களில் வேம்பு, […]
இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தில் இருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும். அதேபோல், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிட்டாலும் எதிர்மறை விளைவுகள் ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. வேர்க்கடலை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிக்கக் […]
தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் தோரணமும், வாழை மரங்களையும் கட்டுகிறார்கள். தமிழர் மரபில் மகிழ்ச்சியின் அடையாளமே வாழை மரங்களும், மாவிலைத் தோரணமும். அதனால்தான் பண்டிகைகள், திருவிழாக்கள், விஷேச நாட்கள் , குடும்ப நிகழ்ச்சிகள் என எதுவானாலும், அதைக் கொண்டாடும்போது, வீட்டு வாசலில் மாவிலைத் […]
இப்போதெல்லாம், பலர் தைராய்டு பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். இது சிலருக்கு எடை இழப்பை ஏற்படுத்தினாலும், மற்றவர்களுக்கு அதிக எடை அதிகரிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக ஹைப்போ தைராய்டிசம் உள்ளவர்களுக்கு, தைராய்டு ஹார்மோன்கள் குறைவாக உற்பத்தி செய்யப்படுவதால் வளர்சிதை மாற்றம் குறைகிறது. இதனால் உடலில் கொழுப்பு தேங்கி, எடை வேகமாக அதிகரிக்கிறது. பலர் இந்தப் பிரச்சனையைக் குறைக்க முயற்சி செய்கிறார்கள், ஆனால் சில முக்கியமான தவறுகள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பது மட்டுமல்லாமல், எடை அதிகரிப்பையும் […]
வாஸ்து சாஸ்திரத்தில் மெயின் கதவு முக்கிய பங்கு வகிக்கிறது, ஏனெனில் இது நல்ல ஆற்றல் மற்றும் செழிப்பிற்கான நுழைவுப் புள்ளியைக் குறிக்கிறது. வாஸ்து கொள்கைகளின்படி, நன்கு வடிவமைக்கப்பட்ட சரியாக வைக்கப்பட்டுள்ள மெயின் வாசல் நல்ல அதிர்வுகளின் ஓட்டத்தை மேம்படுத்துவதோடு இணக்கமான வாழ்க்கை சூழலைத் தரும். இந்த ப்ளாகில், மெயின் வாசல் வாஸ்துவின் இடம், திசை, அளவு, பொருள், நிறம், பெயர்ப்பலகை, படிகளின் எண்ணிக்கை, வைக்க வேண்டிய கடவுள் சிலைகள் மற்றும் […]
மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காண வேண்டும் என திமுக மாவட்ட செயலாளர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்க திமுக, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக தேர்தல் தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர்கள் நேரு, வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அடங்கிய குழுவை அமைத்து, மாவட்ட வாரியாக கருத்துகளை கேட்டது. தொடர்ந்து 8 மண்டலங்களாக பிரித்து, மண்டல […]
பொதுவாக ஒரு வீட்டிற்கு குடியேறும் முன்போ அல்லது வீட்டை வாங்கும் முன்போ, அந்த வீடு வாஸ்து சாஸ்திரத்தின் படி அமைந்துள்ளதா என்பதைப் பார்த்தே எதுவும் செய்வோம். ஏனெனில் நல்ல வாஸ்துப்படி கட்டப்படாத வீடு, பணப்புழக்கத்தைக் குறைப்பதோடு, துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும் என பலர் நம்புகிறார்கள். அதிலும் சிலர் வீட்டின் வாசல் எந்த திசையை நோக்கியுள்ளது என்பதையும் பார்ப்பார்கள். அதில் தெற்கு பக்க வீடு என்றாலே வேண்டாம் சாமி என்பார்கள். கிழக்கும், வடக்கும் […]
மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு பெரும் சோதனைதான். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம், குடும்ப சாபம் என ஏராளமான காரணங்களால் நம்மில் பலர் வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்கிறோம். இவை தீர, பகவான் சிவன் அருளை நாடுவது தான் எளிய தீர்வாகக் கருதப்படுகிறது. சிவன் பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் பரமோன்னதமான தெய்வம். அதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் […]
நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்க்ள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிறைந்திருக்க வேண்டுமென்றால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான திசையில் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்காவிட்டால், குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும், குப்பை தொட்டியை தவறான […]

