பிரபலமான டுவிட்டர் நிறுவனத்தை எலன்மாஸ்க் வாங்கியதும் அதில் இருந்து 3,700 பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் தவறாக முடவு செய்யப்பட்டு பணி நீக்கம் நடந்துள்ளது என குறிப்பிட்டு மீண்டும் பணிக்கு திரும்ப ஏராளமான பணியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை சுமார் 3700 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார். 3 மாத ஊதியம் வழங்கப்படும் என்று கூறி பணி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதில் சிலர் தவறுதலாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக […]
தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூருியில் 2-ம் ஆண்டு மருத்துவக்கல்லூரியில் படித்து வந்த மாணவர் தற்கொலையில் முக்கியமான கடிதம் சிக்கியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் மாவட்டத்தில் முத்துநாயக்கன்பட்டி பகுதியில் வசித்து வருபவர் கண்ணன்-பிரேமலதா தம்பதி. இவர்களுக்கு இளம்பரிதி(18) என்ற மகன் உள்ளார். இவர் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவம் படித்து வந்தார். இவர் முதலாம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்வில்தோல்வி அடைந்தார். நன்றாக படிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் அறிவுறுத்தியுள்ளனர். […]
இன்ஸ்டாகிராமில் நட்பாக பழகி வந்த நிலையில் இதை பிடிக்காத கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரைச் சேர்ந்த சித்ரா (35). இவர் கணவர் அமிர்தலிங்கம். சித்ரா இன்ஸ்டாகிராமில் எப்போது ஆக்டிவாக இருப்பார். அடிக்கடி வீடியோ போடவது, புகைப்படம் அப்லோடு செய்வது என்று பிசியாக இருந்துவந்தார். அப்படியே இவரது ரசிர்களுடன் சாட் செய்வது என பொழுதை கழித்துள்ளார். அப்போதுதான் இன்ஸ்டா நண்பர் ஒருவர் பட வாய்ப்பு இருப்பதாக […]
பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் 2 வாரங்கள் மட்டுமே இருந்த ஜி.பி. முத்துவுக்கு வெளியில் வந்தவுடன் மவுசு கூடி வருகின்றது. 80ஸ் கிட்ஸ்கள் தொடங்கி 2கே கிட்ஸ் வரை அனைவருக்கும் பரிச்சயமான ஜிபி முத்து விடிய விடிய டிக் டாக் போட்டு இணையவாசிகளிடையே திடீர் பிரபலமானார். பாட்டு பாடி மிமிக்கிரி செய்து உயிரைக் கொடுத்து டிக் டாக்கில் பலரும் வீடியோக்களை போட்டுக் கொண்டிருக்க, எந்த மெனக்கடலும் இல்லாமல் சைனாக்காரர்களே பொறாமைப்படும் அளவுக்கு செல்வாக்காக […]
இளம் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் இந்திய அரசின் உயிரிய விருதான அர்ஜுனா விருதுக்கு கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சதுரங்க விளையாட்டில் தனது 12 வயதில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்றிருக்கின்றார். கடந்த சில ஆண்டுகளாக சதுரங்க விளையாட்டில் இந்தியாவுக்காக சாதனை புரிந்து வருகின்றார். இதன் காரணமாக அவருக்கு அர்ஜுனா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்திய சதுரங்க கூட்டமைப்பு இவர் பெயரை பரிந்துரைத்துள்ளது. 17 வயதான இவர் இந்தியாவில் நடந்து […]
ஸ்மார்ட் போன்களை தொலைப்பவர்கள் தங்கள் முக்கிய ஆவணங்களை பாதுகாக்க முதலில் மேற்கொள்ள வேண்டிய விஷயங்களை பார்க்கலாம்… ஸ்மார்ட் போன்களை பொறுத்தவரை அனைத்து கணக்குகளும் ஸ்மார்ட் போனில் இருக்கும் முக்கியமாக வங்கிக் கணக்குடன் செயலிகளை இணைத்து வைத்திருப்பார்கள் எனவே இது சற்று சிரமமான ஒன்று. வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருப்பதால் எளிதாக பணத்தை திருட வாய்ப்புள்ளது. எனவே முதலில் கூகுள்பே, போன்பே, பேடிஎம். போன்ற செயலிகளுடன் இணைக்கப்பட்ட கணக்குகளில் திருடப்படுவதை தடுக்க நடவடிக்கை […]
ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த தூய்மைப் பணியாளர்கள் பதினோறாயிரம் பேருக்கு பணி நிரந்தரம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்பட பல பகுதிகளில் லட்சக்கணக்கானோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒப்பந்ததாரர்களாக பணியில் உள்ளனர். கடந்த சில வருடங்களாகவே பணி நிரந்தரம் செய்யக்கோரி கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் 11,136 பேர் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இனி நிரந்தர ஊழியர்களுக்கான […]
விராட்கோலி ஜிம்பாம்வே உடனான போட்டியில் ஒரு கணம் நெஞ்சைப்பிடித்துக்கொண்டு நின்ற வீடியோ வைரலாகி வருகின்றது. டி20 உலக கோப்பை போட்டியில் ஜிம்பாப்வே-இந்தியா நேற்று விளையாடியது. இதில் சிறந்த ரன்னரான விராட் கோலி விளையாடினார். ரன் எடுப்பதில் இவருக்கு நிகர் வேறு எவரும் இல்லை. இந்த சூழலில் பலர் ஓட முடியாமல் தோற்றுப்போய் உள்ளனர். அந்தஅளவுக்கு விராட் கோலி ஓடுவார். இந்நிலையில் நேற்றை ஆட்டத்தில் 25 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். […]
இந்தியாவின் 5வது வந்தே பாரத் ரயில் சென்னை-மைசூரு இடையே தொடங்கப்பட்டுள்ளது. இது பெங்களூருவை காலை 10.5 மணிக்கு வந்தடைந்தது. சென்னையில் அதிவேக ரயில் ’வந்தே பாரத்’ சென்னை ஐ.சி.எப்.பில் தயாராகி தெற்கு ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 130-73 கிலோ மீட்டர் வேகத்தில் இயங்கும் இந்த ரயில் சேவை தமிழகத்திற்கு முதன் முதலில் வருவதால் மக்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த ரயில் 6 மணி நேரம் 40 நிமிடத்தில் 504 கிலோ […]
தான் ஒன்பது மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்து பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பெண்ணை சோதித்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே குமராட்சியை சேர்ந்தவர் 23 வயதான பெண். இவர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகின்றது. இரண்டு முறை கர்ப்பமான இவருக்கு கருக்கலைப்பு நடந்துள்ளது. இதனால் மன அளவில் பாதிக்கப்பட்டிருந்தார் அந்த பெண். இந்நிலையில் 3வதாக கர்ப்பம் அடைந்தார் அந்த நேரத்தில் அவரது கணவர் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். […]