டாடா மோட்டார்ஸ் வாகனங்களின் விலையை உயர்த்தியதாக அறிவித்துள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் சந்தைகளில் நடைமுறைக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளது. மாறுபாடு மற்றும் மாடலைப் பொறுத்து இந்த விலை உயர்வானது 0.9% ஆக இருக்கும் என்று தெரிவித்துள்ளது. வாகனங்களை தயாரிப்பதற்கான உதவிப் பொருட்களின் செலவினங்கள் அதிகரித்துள்ளது, ஆனால் ஒட்டுமொத்த உள்ளீட்டுச் செலவுகளின் நிலையான உயர்வு, இந்த குறைந்தபட்ச விலை உயர்வு கொண்டு வரும் சூழல் உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் நாடு […]
நாடு முழுவதும் நாளை 11 மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. குருநானக் ஜெயந்தி, குர்புரப் என்றும் அழைக்கப்படுகிறது, இது சீக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு மிக முக்கியமான பண்டிகையாகும். முதல் சீக்கிய குருவான குருநானக் தேவ் அவர்களின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இது கொண்டாடப்படுகிறது. இந்து நாட்காட்டியின்படி கார்த்திகை மாதத்தில் பதினைந்தாவது சந்திர நாளான கார்த்திக் பூர்ணிமா நாளில் இந்த விழா கொண்டாடப்படுகிறது, மேலும் பொதுவாக கிரிகோரியன் நாட்காட்டியின்படி நாளை இது […]
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், ‘இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் […]
ஏ.டி.எம். மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுவதன் மூலம் ரூ.60,000 வரை சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா ? மேலும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். பொதுவாக ஏ.டி.எம். மையங்களை வங்கிகளின் ஒப்பந்ததார நிறுவனங்கள் அமைக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் பல இடங்களில் ஏ.டி.எம்.களை நிறுவுகின்றன. அந்த நிறுவனங்கள் மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை நிறுவ வேண்டுமா ஏன் தனி நபரால் அதை நிறுவ முடியாதா? என கேட்டால் […]
ஒரு நாளை தொடங்குவதற்கு, காலை உணவு மிக முக்கியமான ஒன்றாகும். எடை இழப்பை எளிதாக்குவதில் இது மிகவும் முக்கியமானது என்றும் கூறப்படுகிறது. அந்த காலை உணவில் நாம் எடுத்துக் கொள்ளும் உணவிலிருந்து பெறப்படும் ஆற்றல் நாள் முழுக்க உங்கள் உடலில் தங்கியிருக்கும். அதனால் என்ன மாதிரி காலை உணவு எடுத்துக் கொள்வது சிறந்தது என்று இங்கே பார்க்கலாம். இது உங்களுக்கு, ஒரு நாளுக்கு தேவையான ஆற்றலைத் தருகிறது. மேலும் ஒரே […]
சரோஜா பாலசுப்ரமணியன் மறைவிற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். ஆனந்த விகடன் குழுமத்தின் தலைவரான காலம் சென்ற எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மனைவியும், ஆனந்த விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் பா.சீனிவாசன் அவர்களின் தாயாருமான சரோஜா பாலசுப்ரமணியன் காலமானார். இவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தியை தெரிவித்து வருகின்றனர். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள தனது இரங்கல் செய்தியில்; விகடன் குழுமத்தின் மேலாண் இயக்குநர் திரு.சீனிவாசன் அவர்களின் […]
அரசு பணியில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்க துணைக்குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசால் வழிகாட்டு நெறிமுறைகள்’ வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் அரசுப் பணி பதவி உயர்வுகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இடஒதுக்கீடு வழங்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட அலுவலர்களைக் […]
டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டுள்ளதால் பள்ளிகள் திறப்பது தொடர்பாக இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைநகரில் ஜிஆர்ஏபி ஸ்டேஜ் 4 நடவடிக்கைகளை மத்திய அரசு நீக்கியதால் ஞாயிற்றுக்கிழமை டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டது. டெல்லியில் காற்றின் தரம் ‘கடுமையானது’ என்பதில் இருந்து ‘மிகவும் மோசமான’ வகைக்கு மேம்பட்டதால், ஆரம்பப் பள்ளிகளை மூடுவது உட்பட நகரத்தில் விதிக்கப்பட்ட கூடுதல் கட்டுப்பாடுகள் ரத்து செய்யப்படலாம். இது தொடர்பாக மாநிலத்தின் […]
4 வயது குழந்தையை சூடு வைத்ததால் உயிரிழந்ததாக கூறப்பட்ட வழக்கில் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்தது அம்பலமாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி கௌரி. இருவருக்கும் ஷிவானி என்ற 4 வயது மகள் இருந்தார். இவர் மல்லிகா என்பவர் வீட்டில் குடியிருந்தார். திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்தவர் ராஜேஷ் குமார் (31), மனைவி […]
தென் அமெரிக்க நாட்டின் சிலி பகுதியில் நிரூபர் ஒருவர் திருட்டு சம்பவங்களைப் பற்றி செய்தி வழங்கிய போதே அவர் மீது அமர்ந்த கிளி அவரது காதில் பொருத்தியிருந்த இயர்போனை திருடிச் சென்றது. தென் அமெரிக்காவின் சிலியின் சான்டியகோ பகுதியில் திருட்டு சம்பவங்கள் தொடர்கின்றது. இது பற்றி அந்நாட்டின் தொலைக்காட்சி நிரூபர் நிகோலஸ் க்ரூம் என்பவர் செய்திகளை நேரலையில் வழங்கிக் கொண்டிருந்தார். அவர் தொடர்ந்து நேரலையில் பேசிக் கொண்டிருந்தார்… ’’ பாதுகாப்பு […]