தொகுப்பாளினியாக அறிமுகமாகி பின்னர் அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் போன்ற படங்களில் நடித்து சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இதனை அடுத்து தற்பொழுது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில், சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், தான் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகும் படங்களில் அதிகம் நடிப்பதற்கான காரணத்தை கூறினார். இதுகுறித்து அவர் பேசுகையில், “காக்கா […]
அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுவை, குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவதூறு வழக்கில் சூரத் கீழமை நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி, ராகுல் காந்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மோடி சமூகத்திற்கு எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரிய மனுவை சூரத் […]
லாரி கேபின்களில் குளிர்சாதன வசதி கட்டாயமாக்கப்படும் வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருப்பதாக அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பேருந்துகளை காட்டிலும் லாரி ஓட்டுநர்கள் அதிக தூரம் வண்டியை இயக்கி வருகின்றனர். ஒரு வாரம் கூட தொடர்ச்சியாக லாரியை இயக்கும் நிலை ஏற்படலாம். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சரக்கு லாரிகள் வழக்கமாக செல்கின்றன. அவ்வாறு செல்லும் போது பல்வேறு தட்ப வெப்பநிலையை ஓட்டுநர்கள் எதிர்கொள்கின்றனர். அதனால் உடல் […]
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியவர் தான் அரவிந்த் சாமி. தொடர்ந்து தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் நடித்து வந்ததோடு தற்போது, கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள நெகட்டிவ் ரோலில் நடித்தும் வருகிறார். சினிமாவை தாண்டி அரவிந்தசாமி சிறந்த தொழிலதிபரும் கூட. நடிப்பு என்பது அவரின் விருப்பம் மட்டுமே. திருமணத்திற்கு பின் குடும்பத்தில் சில பிரச்சனை ஏற்பட்டு மனைவியை பிரிந்தார். ஆனாலும், குழந்தைகள் இவரின் பாதுகாப்பில் இருந்தனர். […]
விஜய் டிவியில் பல வருடங்களுக்கு முன்பில் இருந்தே வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். ஜூனியர், சீனியர் மாறி மாறி இந்நிகழ்ச்சி இடம்பெற்று வருகின்றது. இதனை பிரியங்கா மற்றும் மகாபா ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். இவர்கள் இருவரும் நகைச்சுவை நிறைந்த தமது பேச்சுக்களினால் நிகழ்ச்சியைப் போரடிக்காது கொண்டு சென்று வருகின்றனர். அந்தவகையில், சமீபத்தில் தான் senior super singer-9 நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து தற்போது சிறியவர்களுக்கான […]
கடந்த 2000ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான யுவகுடு திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகியவர் தான் பூமிகா. இதனை அடுத்து இவர் 2001ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பத்ரி திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் மக்களின் வரவேற்பு பெற்றார். தமிழில் அதிக படங்கள் நடிப்பார் என்று எதிர்பார்த்த நேரத்தில் சில படங்களுடன் தமிழில் இருந்து விலகி தெலுங்கு சினிமாவிலேயே அதிக படங்களில் நடித்து வந்தார். 44 வயதாகும் […]
விஜய் டிவியில் சூப்பர் ஹிட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது குக் வித் கோமாளி 4. சமையல் மற்றும் நிறைய கலாட்டா என நிகழ்ச்சி கலகலப்பாக இருக்க ரசிகர்களின் ஆதரவும் பெரிய அளவில் உள்ளது. ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி இப்போது முடிவை எட்டி வருகிறது. இதில் யார் வெற்றியாளராக இருப்பார் என ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். .மேலும், அண்மையில் இந்த ஷோவிலிருந்து நடுவர் செஃப் வெங்கட் விலகவுள்ளதாக […]
கோவை சரக டிஐஜி விஜயகுமார் துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. கோவை சரக டிஐஜி விஜயகுமார், கடந்த 2009ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்ச்சி பெற்று காவல்துறை […]
சொத்துப் பட்டியலை தாக்கல் செய்யாத அரசு ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கேரள அரசு முடிவு செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு நிர்வாக தரப்பில் இருந்து வெளியான தகவலின் அடிப்படையில், கடந்த ஜனவரி 15ஆம் தேதி நிலவரப்படி, தங்களது சொத்துப் பட்டியலை இணையதளத்தில் பதிவு செய்யும்படி, அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கேரள மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதுவரை ஏராளமான அரசு ஊழியர்கள் தங்களது சொத்துப் பட்டியலை தாக்கல் […]
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில், தமிழ்நாட்டிலும் மேற்கு மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கி உள்ளது. கடந்த 4 நாட்களாக விடமால் மழை […]