One injection.. 331 children confirmed HIV.. Trouble in Pakistani hospital..!
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நேற்று தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் முதல்வர் ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார்.. மேலும் “ பென்னி குயிக் முல்லைப்பெரியாறு அணையை கட்டினார்.. எங்கிருந்தோ வெளிநாட்டில் இருந்து வந்து நம் […]
கீழவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கில், மக்களவையின் தற்போதைய 543 இடங்களை சுமார் 850-ஆக உயர்த்தப் பரிந்துரைக்கும் ஒரு முக்கிய அரசியலமைப்புத் திருத்த மசோதாவை, மத்திய அரசு நாளை (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த உள்ளது. மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் வகையில், கீழவையின் மொத்த இடங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதே இந்த மசோதாவின் நோக்கமாகும். மாநிலங்களிலிருந்து 815 உறுப்பினர்கள் […]
Lakshmi – Saraswati debate… Vishnu saved Brahma’s sacrifice! Is there a temple like this in Kanchi..?
ஜோதிட சாஸ்திரத்தில் வாஸ்து சாஸ்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது மிகவும் சுபமானதாகக் கருதப்படுகிறது. தங்கள் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றைச் சரியான திசையில் வைக்காவிட்டால், அவர்கள் பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். எனவே, அந்த விதிமுறைகள் என்ன என்பதை இப்போது காண்போம். சிலர் நல்ல அதிர்ஷ்டம் வந்து சேர வேண்டும் […]
சத்தீஸ்கர் மாநிலத்தின் சக்தி மாவட்டத்தில் (சிங்கிதாரி கிராமம்) அமைந்துள்ள வேதாந்தா மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து சிதறியது.. இந்த பயங்கர விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; மேலும் 15 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியது. வெடிப்பு ஏற்பட்டதும், தொழிலாளர்கள் பாதுகாப்பான இடங்களுக்குத் தப்பிச் செல்ல முண்டியடித்து ஓடியதால், கூட்ட நெரிசல் போன்றதொரு சூழல் உருவானது.. இதில் சுமார் 30 முதல் 40 தொழிலாளர்கள் […]
தமிழ்நாட்டில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அரசியல் தலைவர்கள் பம்பரமாக சுழன்று தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அந்த வகையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று கன்னியாகுமரியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ இந்த சட்டமன்ற தேர்தல் சாதாரண தேர்தல் இல்லை.. டெல்லி அணி Vs தமிழ்நாடு அணி.. […]
Don’t make this mistake while cooking.. it will make Annapurna Devi angry..!
திருப்பூரில் இன்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார்.. அப்போது பேசிய அவர் தவெக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கபப்டும் என்று அறிவித்தார்.. விஜய் அளித்த தேர்தல் வாக்குறுதிகள் நெசவாளர்களின் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.. கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பத்திற்கு ஆண்டுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும். நெசவாளர்கள் முதியோர்களின் ஓய்வூதியம் ரூ.3000ஆக உயர்த்தப்படும். நெசவாளர்களுக்கு வழங்கும் நூல், சாயம் ஆகியவை 50% மானியத்தில் வழங்கப்படும்.. […]
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் தவெக தலைவர் விஜய் இன்று திருப்பூரில் பரப்புரையில் ஈடுபட்டார்.. இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை சென்றார்.. கோவை விமான நிலையத்தில் இருந்து திருப்பூருக்கு சாலை மார்க்கமாக விஜய் சென்ற நிலையில் அவருக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.. தொடர்ந்து திருப்பூர் மாவட்ட பெருமாநல்லூரில் நடைபெற்ற தவெக பிரச்சார கூட்டத்தில் விஜய் பங்கேற்று உரையாற்றினார்.. அப்போது பேசிய வரும் 16-ம் […]

