மனித வாழ்க்கை என்பது பிரச்சனைகளால் சூழப்பட்ட ஒரு பெரும் சோதனைதான். முன் ஜென்ம பாவம், இந்த ஜென்மத்தில் செய்த பாவங்கள், பித்ரு தோஷம், கிரக தோஷம், குடும்ப சாபம் என ஏராளமான காரணங்களால் நம்மில் பலர் வாழ்க்கையில் தடைகளை எதிர்கொள்கிறோம். இவை தீர, பகவான் சிவன் அருளை நாடுவது தான் எளிய தீர்வாகக் கருதப்படுகிறது. சிவன் பாவங்களையும், தோஷங்களையும் நீக்கும் பரமோன்னதமான தெய்வம். அதனால் உலகெங்கும் உள்ள பக்தர்கள், தங்கள் […]
நாம் குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றலுடன் நிறைந்திருந்தால் தான், அந்த வீட்டில் சந்தோஷமும், செல்வமும் நிறைந்திருக்கும். உங்க்ள் வீட்டில் நேர்மறை ஆற்றலை நிறைந்திருக்க வேண்டுமென்றால், குடியிருக்கும் வீடு வாஸ்துப்படி இருக்க வேண்டும். அதோடு, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும் வாஸ்துப்படி சரியான திசையில் இருக்க வேண்டும். அந்த வகையில், வீட்டில் இருக்கும் குப்பைத் தொட்டியை சரியான இடத்தில் வைக்காவிட்டால், குடும்பத்தில் உள்ளவர்கள் பல பிரச்சனைகளை சந்திப்பார்கள். அதுவும், குப்பை தொட்டியை தவறான […]
தற்போதைய காலகட்டத்தில் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளிலுமே கேஸ் அடுப்பு நுழைந்து விட்டது. நமக்கு தெரிந்ததெல்லாம் அடுப்பை ஆன் செய்வது, சமைப்பது மட்டுமே. ஆனால், கேஸ் அடுப்பை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆனால், கேஸ் அடுப்பின் நெருப்பை நாம் எப்போதும் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டோம். ஆனால், அந்த நெருப்பு படிப்படியாக உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..? சரியான சுடரின் […]
இந்திய நகரங்களில் உள்ள பெரும்பாலான கலாச்சாரங்கள் மற்றும் வழக்கங்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால், கிராமங்களில் உள்ள வித்தியாசமான கலாச்சாரம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பழங்குடியினர் மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல், லிவிங் ரிலேஷன் வாழும் முறை காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அப்படி, 70 ஆண்டுகளுக்கு மேல் லிவிங் முறையில் வாழ்ந்த ஒரு காதல் ஜோடிக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் […]
நமது உடல் வெப்பம் அல்லது உஷ்ணமாக இருந்தால், அதை உடல் சூடு என்று சொல்வார்கள். பொதுவாக, மனித உடலின் இயல்பான வெப்பநிலை என்பது 37°C (98.6°F) ஆகும். இந்த வெப்பநிலை அதிகமாகும் போது, “உடல் சூடு” என்கிறோம். உடல் சூடு ஏற்பட பல காரணங்கள் சொல்லப்படுகிறது. தீவிரமான உடற்பயிற்சி, அதிக உடல் உழைப்பு, வெப்பமான வானிலை அல்லது வெப்பமான சூழலில் இருப்பது, உடலில் போதுமான நீர்ச்சத்து இல்லாதது ஆகியவை காரணமாக […]
ஒவ்வொரு பெண்ணும் தன் கணவன் நீண்ட ஆயுளுடனும், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறார். அதுமட்டுமின்றி, தன் கணவருக்காக விரதம் இருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இருப்பினும், தங்கள் நல்வாழ்வைப் பற்றி அதிகம் நினைப்பவர்கள் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். வாஸ்துப்படி ஒரு மனைவி தன் கணவர் வேலைக்குச் சென்றவுடன் சில விஷயங்களைச் செய்யக்கூடாது. நாம் அறியாமல் செய்யும் சில தவறுகள் அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும். […]
அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான பாலியல் குற்றச்சாட்டு பதிவை எக்ஸ் தளத்தில் இருந்து தொழிலதிபர் எலான் மஸ்க் நீக்கியுள்ளார். அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உலகின் முன்னணி தொழிலதிபரும் பணக்காரருமான எலான் மஸ்க்கிற்கும் இடையே உருவாகியிருந்த அரசியல் மற்றும் தொழில்துறை நெருக்கம் தற்போது பெரும் விரிசலை சந்தித்துள்ளது. எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். குறிப்பாக மறைந்த பாலியல் குற்றவாளியான […]
24 வயதுடைய வளர்ப்பு மகளை தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் ஜலால் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 24 வயது இளம்பெண்ணை அவரது வளர்ப்பு தந்தையே பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரின் தொல்லை தாங்க முடியாததால், ஒருகட்டத்தில் தன்னுடைய தாயிடம் நடந்த விவரங்களை கூறி அழுதுள்ளார். இதைக்கேட்டு […]
புதுச்சேரி அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் உள்ள 30 காலிப்பணியிடங்களை போட்டித்தேர்வின் மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. டெபியூட்டி தாசில்தார் (Deputy Tahsildar) – 30 இதில் பொதுப் பிரிவில் – 12, பொருளாதாரத்தில் பிரிவினர் – 3, எம்பிசி – 5, எஸ்சி – 5, ஒபிசி – 3, பிசிஎம் – 1, இபிசி – 1 மற்றும் மாற்றுத்திறனாளிகள் – 1 என […]
சென்னை திருவொற்றியூர் சத்துமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கர் (58). இவருக்கு, வரலட்சுமி (46) என்ற மனைவியும், நித்யா (26) என்ற மகளும், தமிழ் செல்வன் (25) என்ற மகனும் உள்ளனர். இதில், நித்யா அம்பத்தூர் ஐடி கம்பெனியில் வேலை செய்து வருவதாக அனைவரிடமும் தெரிவித்துள்ளார். இவர், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, கடந்த இரண்டரை ஆண்டுகளாக வீட்டில் இல்லாமல் வேலை செய்யும் இடத்தில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார். அப்போது, […]