சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யாவின் 42-வது படமாக உருவாகி வருகிறது ‘கங்குவா’. இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ், ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் இணைந்து தயாரிக்கிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசைமையக்கிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்கிறார். மதன் கார்க்கி வசனங்களை எழுதுகிறார். நிசாத் யூசூப் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். ‘கங்குவா’ படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த வருடம் வெளியாகி நல்ல வரவேற்பைப் […]

கவலை, பயம் மற்றும் மனச்சோர்வு என்பது குழந்தைகளுக்கும் உண்டு. அது தெரியாமலேயே பெற்றோர்களாகிய நாம் குழந்தைகளிடம் நடந்து கொள்வது உண்டு. நாம் குழந்தைகளுக்கு கற்பிக்கக் கூடிய முக்கியமான திறன்களில் ஒன்று கவலையை எப்படி கையாள்வது. கவலை அவர்களின் மன நலத்தை மட்டுமல்ல அவர்களின் உடல் நலத்தையும் பெரிய அளவில் பாதிக்கிறது. எனவே குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப அவர்கள் எந்த மாதிரியான விஷயங்களில் கவலைப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்களாகிய நாம் அறிந்து வைத்திருப்பது […]

கர்நாடகா தலைநகர் பெங்களூருவில் SAFF சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இதில், நேற்று இரவு நடந்த அரையிறுதி போட்டியில் லெபனான் மற்றும் இந்திய அணிகள் நேருக்கு நேர் மோதின.போட்டி தொடங்கியது முதலே இந்தியா- லெபனான் அணிகள் எதிரணியை கோல் அடிக்க விடாமல் தடுப்பாட்டத்தில் விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட நேரம் வரை இரு அணிகளாலும் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை. அதன் பிறகு ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது, […]

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய நபரின் அந்தரங்க உறுப்பை பெண் ஒருவர் பிளேடால் அறுத்த சம்பவம் பீகாரில் அரங்கேறியுள்ளது. பீகார் மாநிலம் பங்கா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணமாகியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்த இளம்பெண்ணின் கணவர் வெளியே சென்ற நிலையில், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இரவு சுமார் 10 மணியான நிலையில், வீட்டின் கதவை பெண் தாழிட மறந்து உள்ளே இருந்துள்ளார். […]

ஜூன் மாதத்துக்கான மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி வசூல் ரூ.1.61 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 11.7 சதவீதம் வரை அதிகளவில் ஜிஎஸ்டி வரி வசூல் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.   இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை நடைமுறையில் உள்ளது. கடந்த 2017 ம் ஆண்டு நாடு முழுவதும் இந்த ஜிஎஸ்டி வரி அறிமுகம் செய்யப்பட்டது. பல வரி விதிப்பு முறைகளை ஒருங்கிணைத்து ஜிஎஸ்டி […]

நயன்தாரா ஆரம்பத்தில் மலையாளத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதனை அடுத்து தென்னிந்திய மொழிகளில் களம் இறக்கப்பட்ட இவர் ரசிகர்களின் மனதில் கனவு ராணியாக திகழ்ந்தார். தமிழ் திரைப்படத்தை பொறுத்தவரை இவர் சரக்குமாரோடு ஐயா என்ற திரைப்படத்தில் தான் முதல் முதலில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது எடுப்பான நடிப்பை காட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். பின்னர், பல திரைப்பட வாய்ப்புகள் இவரை தேடி வந்தது. அந்த வாய்ப்புகளை சரியான வழியில் […]

கடந்த வாரம் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒரு டெலிவரிபாய், பெண் ஒருவருக்கு பீட்சா டெலிவரி செய்துள்ளார். டெலிவரி செய்யப்பட்ட மறுநாள் அப்பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் தன்னை அப்பெண்ணிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட அந்த இளைஞர், “நேற்று உங்களுக்கு பீட்சா கொடுக்க வந்தது நான் தான். உங்களை நான் விரும்புகிறேன்” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த இளைஞரின் குறுஞ்செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து அந்த பெண் இணையத்தில் […]

ஊடகத் துறையில் அச்சுப் பதிப்பு மூலம் வெளிவந்த நாளிதழ்கள் நிறுத்தப்பட்டு, அவை டிஜிட்டல் வடிவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. அந்த வகையில் கடந்த காலங்களில் பல நீண்டகால பத்திரிகைகள் தனது அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளன. இந்தப் பட்டியலில் 320 ஆண்டுகள் பழைமையான ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாளும் தன்னுடைய அச்சுப் பதிப்பை நிறுத்தியுள்ளது. வியன்னாவைத் தலைமையிடமாகக் கொண்டு ’வீனர் ஜெய்டுங்’ (Wiener Zeitung) என்ற செய்தித்தாள் வெளியாகி வந்தது. […]

பிரான்ஸ் நாட்டின் புறநகர் பகுதியான நான்டெர்ரேயில் 17 வயது இளைஞர் நஹேல் என்பவர் தனது வாடகை காரில் சென்று கொண்டிருந்த போது காவல்துறையினரால் சுடப்பட்டது பிரான்ஸ் மக்களை போராட்டக் களத்திற்கு இழுத்துள்ளது. நான்டெர்ரேயின் அவென்யூ ஜோலியட்-கியூரி என்ற பகுதியில் நடந்த இந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து காவல்துறையினர் கூறுகையில் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக காரை நிறுத்தியபோது காரை நிறுத்தாமல் காவல்துறையினர் மேல் ஏற்றுவது போல் சென்றார். […]

சென்னையில் தனது நண்பர்களை சந்திக்க சென்ற பெண் 11 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 17 வயதில் பெண் ஒருவர் இருக்கிறார். இந்த பெண்ணுக்கு 18 வயதில் உறவுக்கார பெண் ஒருவர் உள்ளார். அவர் தாம்பரத்தை சேர்ந்தவர். அவருக்கு 17 வயதில் இன்னொரு தோழியும் இருக்கிறார். இவர்கள் 3 பேரும் அடிக்கடி […]