இந்தியாவை பொறுத்தவரையில் பலர் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஆகவே பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்துகிறது. அதனடிப்படையில், தற்சமயம் ஒரு முக்கிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதன்படி தற்சமயம் பல முக்கிய நகரங்களை இணைக்கும் விதத்தில் மேலும் நீண்ட தூர பயணத்தை குறைக்கும் நோக்கமாக, வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. எதிர்வரும் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 3 வகையிலான […]

பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலையை மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், தற்போது வர்த்தக பயன்பாட்டு சிலிண்டரின் விலை சற்று உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் எல்பிஜி சிலிண்டர்களின் விலையில் மாற்றம் குறித்த அப்டேட்-ஐ மத்திய எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இருக்கும் அரசு எரிவாயு நிறுவனங்கள் அந்த மாத துவக்கத்தில், இறக்குமதி விலை மற்றும் இதர செலவுகளை கணக்கில் எல்பிஜி சிலிண்டர்களின் விற்பனை விலையை […]

நியாய விலை கடைகளில் பொது மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவு விலையிலான பருப்பு, சர்க்கரை, கோதுமை, பாமாயில் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, ஏழை, எளிய மக்கள் மிகுந்த பயனடைந்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் அரசின் நிதி உதவியும், ரேஷன் கடையின் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது இத்தகைய நிலையில் தான், கர்நாடக மாநிலத்தில் அரிசிக்கு பதிலாக பணத்தை வழங்குவதற்கு அந்த மாநில அரசு முடிவு செய்திருக்கிறது. […]

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படத்தின் உண்மையான மாமன்னன் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் என்று சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இந்த நிலையில் தான் இது தொடர் உரையாற்றியுள்ள முன்னாள் சபாநாயகர் தனபால், மாமன்னன் திரைப்படத்தை நான் இன்னும் பார்க்கவில்லை. என்னுடைய உழைப்பிற்கு அமைப்பு செயலாளர், அமைச்சர் மற்றும் சபாநாயகர் என்று பல்வேறு பொறுப்புகளை வழங்கினார் ஜெயலலிதா […]

பயிர் காப்பீட்டு தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மத்திய அரசின் வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் பரிந்துரையின் அடிப்படையில் 5-வது பயிர் காப்பீட்டு வாரம் வருகிற 7ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. விவசாயிகளிடையே பயிர் காப்பீடு திட்டம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், விவசாயிகளை இந்த திட்டத்தில் பதிவு செய்துகொள்ள ஊக்கப்படுத்துவதற்கும் புதுவை பகுதியில் உள்ள […]

சில வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்று தடகளப் போட்டியில் தங்கம் என்று ஒட்டுமொத்த இந்தியரையும் பெருமைப்படுத்தினார் நீரஜ் சோப்ரா. அப்போது அவரை ஒட்டுமொத்த இந்தியாவும் தலையில் தூக்கி வைக்காத குறையாக கொண்டாடியது அதேபோல தற்போது டைமண்ட் லீப் தடகள போட்டி ஒன்று சுவிட்சர்லாந்தில் லாசாணி நகரில் நேற்று நடந்தது இந்த போட்டியில் ஈட்டி எறிதல் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தவரான இந்திய […]

லால் சலாம் படப்பிடிப்பிற்காக திருவண்ணாமலைக்கு வருகை புரிந்துள்ள ரஜினி, அண்ணாமலையார் கோவிலில் தரிசனம் மேற்கொண்டார். இதுதொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  3, வை ராஜா வை படங்களை இயக்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நீண்ட வருடங்களுக்குப் பின் ‘லால் சலாம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர். யாரும் எதிர்பாராதவிதமாக ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். நீண்ட […]

குழந்தையை தத்தெடுக்க அளித்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து திருநங்கை பிரித்திகா யாஷினி தொடர்ந்த வழக்கில் மத்திய அரசு பதிலளிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் குடியேற்றத்துறை அதிகாரியாக பணிபுரிபவர் தான் திருநங்கை பிரித்திகா யாஷினி. இவர், ஏற்கனவே தமிழக காவல்துறையில் எஸ்.ஐ.யாக பணிபுரிந்து வந்தவர். தற்போது குடியேற்றத்துறை அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடர்ந்திருந்தார். அதில், “பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதால் ஏற்படும் வெறுமையை […]

தமிழ், தெலுங்கு சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் தான் தருண் குமார். இவரக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் இருந்தது. இவர், 1983ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி சென்னையில் பிறந்தவர். இவருடைய அப்பா ஒரு சீரியல் இயக்குநராக பணியாற்றியுள்ளார். இவருடைய அம்மா ரோஜா ரமணி சீரியல் நடிகை. இவருடைய அம்மா சீரியல் ஆர்ட்டிஸ்டாக இருந்ததால், அவர் சந்திக்கும் பிரபலங்கள் எல்லோரிடமும் தனது மகனையும் அறிமுகப்படுத்தி இருந்தாராம். […]

தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில் கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மாரியம்மாள் என்ற பெண் உயிரிழந்த செய்தியை கேட்டு வேதம் அடைந்தேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் அவரது குடும்பத்தைச் சார்ந்தவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல் என்று குறிப்பிட்டதோடு, அவரது குடும்பத்திற்கு 3️ லட்சம் ரூபாயும், காயமடைந்த கனக ராஜேஸ்வரி என்ற பெண்ணுக்கு 50,000 ரூபாய் நிவாரணம் வழங்கவும் உத்தரவு பிறப்பித்து […]