வாழ்க்கையில் தொடர் சோதனைகளையும், தீர்க்க முடியாத பிரச்சனைகளையும் சந்திப்பவர்களுக்கு குலதெய்வ வழிபாடு ஒரு மிகச்சிறந்த கேடயமாக கருதப்படுகிறது. “குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறக்காதே” என்ற பழமொழிக்கு ஏற்ப, நம் முன்னோர்கள் வழிபட்ட தெய்வத்தின் அருளாசி இருந்தால் மட்டுமே மற்ற தெய்வங்களின் அனுக்கிரகம் நமக்கு கிடைக்கும் என்பது ஐதீகம். அந்த வகையில், எந்தெந்த நாட்களில் குலதெய்வத்தை வணங்கினால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பதை இங்கே காண்போம். விசேஷ தினங்கள் மற்றும் வழிபாட்டு […]
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில், மிட்டாய் போன்ற ஒரு பொருள் வாயில் வெடித்ததில் 3 வயது சிறுமி உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு ஆளானார். ராம்நகர் காவல் நிலையப் பகுதிக்குட்பட்ட சௌகிபாஸ் கிராமத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இது குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் குற்றவியல் அலட்சியம் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. அக்ஷு என அடையாளம் காணப்பட்ட அந்தச் சிறுமி, அவசர அறுவை சிகிச்சைக்குப் பிறகு தற்போது குணமடைந்து வருகிறார். சம்பந்தப்பட்ட கடைக்காரரை […]
தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில் பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.. ரயில் பயணிகளின் வசதிக்காக இந்திய ரயில்வே பல்வேறு அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.. அந்த வகையில் தற்போது இந்திய ரயில்வே புதிய மாற்றங்களை அறிமுகம் செய்துள்ளது. கடைசி நேர பயண முன்பதிவுகளை மேலும் வெளிப்படையான, பாதுகாப்பான மற்றும் நியாயமான முறையில் செய்யும் நோக்கில், இந்திய ரயில்வே 2026-ஆம் ஆண்டிற்கான டாட்கல் (Tatkal) டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. […]
அனைவருக்கும் பணம் தேவை. ஆனால், எவ்வளவு பணம் சம்பாதித்தாலும், பலரால் அதிகம் சேமிக்க முடிவதில்லை. பல வீடுகளில் பணம் தண்ணீர் போல செலவாவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். எதிர்பாராத செலவுகள், உடல்நலப் பிரச்சனைகள், வேலை இழப்பு அல்லது வியாபார நஷ்டம் போன்றவை திடீரென்று நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல், செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருப்பதற்குத் தடையாக இருக்கிறது. பலர் பிரச்சனைகளைத் தீர்க்க […]
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனத்தவர்களிடையே வெடித்த கலவரம் இந்தியாவையே உலுக்கியது. 260-க்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கிய இந்த வன்முறையால் ஆயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தஞ்சமடைந்தனர். சட்டம் ஒழுங்கு சீர்குலைந்த நிலையில், கடந்த 2024 பிப்ரவரி மாதம் பிரேன் சிங் தலைமையிலான பாஜக அரசு பதவி விலகியது. அதனைத் தொடர்ந்து அமல்படுத்தப்பட்ட ஜனாதிபதி ஆட்சி, ஓராண்டுக்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், மீண்டும் ஜனநாயக […]
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக கடந்த 30-ம் தேதி தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 […]
ஆன்லைனில் கேம் விளையாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் உத்தரப்பிரதேசம் மாநிலம் காஜியாபாத்தில் மூன்று 3 சகோதரிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மேலும் குழந்தைகளை உணர்ச்சிப்பூர்வமாக குறிவைக்கும் ஆன்லைன் விளையாட்டுகள் குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளது. 12, 14 மற்றும் 16 வயதுடைய அந்தச் சிறுமிகள், பொதுவாக ‘ Korean Love Game’ என்று அழைக்கப்படும் ஒரு டாஸ்க் அடிப்படையிலான ஆன்லைன் விளையாட்டில் ஆழமாக மூழ்கிய […]
தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு பல்வேறு முன்னோடி திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இலவசப் பேருந்துப் பயணம், மகளிர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை தாண்டி, பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கி வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் வேலையில்லா இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP) மற்றும் பெண் தொழில்முனைவோர் அதிகாரம் அளிக்கும் திட்டம் ஆகியவற்றின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தகுதியுள்ள […]
இந்தியாவின் போக்குவரத்து முதுகெலும்பாக திகழும் ரயில்வே துறையில், சுமார் 7,300-க்கும் மேற்பட்ட நிலையங்கள் உள்ளன. ஒவ்வொரு நிலையமும் ஒரு தனித்துவமான பெயரோடு அடையாளப்படுத்தப்படும் நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு ரயில் நிலையம் கடந்த 18 ஆண்டுகளாக எந்தவிதப் பெயரும் இல்லாமல் இயங்கி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கிராமங்களுக்கு இடையே மூண்ட பெயர் யுத்தம் : மேற்கு வங்க மாநிலம் பர்த்வான் நகரிலிருந்து சுமார் 35 கி.மீ […]
உலகம் முழுவதும் புற்றுநோய் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சூழ்நிலையில் புற்றுநோய் பெருந்தொற்று எப்படி ஏற்படுகிறது? புற்றுநோய்க்கு வழிவகுக்கும் காரணிகள் மற்றும் காரணங்களைப் பற்றி அறிந்துகொள்வது அவசியம். அதனால்தான், ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 4 ஆம் தேதி உலக புற்றுநோய் தினம் கொண்டாடப்படுகிறது. புற்றுநோய்க்கான காரணங்கள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் […]

