திருவண்ணாமலை என்றதுமே நம் நினைவுக்கு வருவது ‘நினைத்தாலே முக்தி’ தரும் அந்த மகா திருத்தலத்தின் மகிமைதான். பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகப் போற்றப்படும் இங்கு, சிவபெருமானே மலையாக காட்சியளிப்பதால், இம்மலையைச் சுற்றி வரும் கிரிவல வழிபாடு கைலாய மலையை வலம் வருவதற்கு நிகரானதாக கருதப்படுகிறது. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் அரூபமாக உலவும் இந்த ஆன்மீக பூமியில், தை மாத பௌர்ணமியை முன்னிட்டு கிரிவலம் செல்வது குறித்த முக்கிய அறிவிப்புகள் தற்போது […]
நீங்கள் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால், இந்த முக்கியமான மாற்றங்களைப் பற்றி நீங்கள் அறிந்திருக்க வேண்டும். ஐசிஐசிஐ வங்கி தனது ரிவார்டு புள்ளிகள் மற்றும் சில சலுகைகள் தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டுவருகிறது. பிப்ரவரி 1 முதல், ஐசிஐசிஐ வங்கி தனது கிரெடிட் கார்டு ரிவார்டு புள்ளிகள் தொடர்பாக சில மாற்றங்களைச் செய்ய உள்ளது. போக்குவரத்து மற்றும் காப்பீட்டுச் செலவுகளுக்கான ரிவார்டு புள்ளிகளுக்கு வரம்புகளை விதிப்பதுடன், இன்ஸ்டன்ட் பிளாட்டினம் கிரெடிட் […]
2026-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாளை தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனால், பலரும் இந்த பட்ஜெட் மீது பெரும் நம்பிக்கையுடன் உள்ளனர். இதில் பிஎஃப் கணக்கு வைத்திருப்பவர்களும் அடங்குவர். அவர்களுக்கு மத்திய அரசு ஒரு நல்ல செய்தியை வழங்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் கோடிக்கணக்கான தனியார் ஊழியர்கள் இபிஎஃப் வசதியைப் பயன்படுத்தி வருகின்றனர். பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள 2026 மத்திய பட்ஜெட், இபிஎஃப் சந்தாதாரர்களுக்கு […]
பெங்களூரில் உள்ள கான்ஃபிடன்ட் அலுவலகத்தில் (Confident group) வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், அந்நிறுவனத்தின் தலைவர் சி.ஜே. ராய் வெள்ளிக்கிழமை அன்று தன்னைத்தானே சுட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மருத்துவ உதவி அளிக்கப்பட்டபோதிலும், ராய் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு சிறிது நேரத்திலேயே உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குற்ற நிகழ்வுப் பிரிவு அதிகாரிகள் மற்றும் தடயவியல் குழுவினர் தற்போது அலுவலகத்திற்குள் உள்ளனர். கடந்த டிசம்பர் மாதமும் கான்ஃபிடன்ட் குழும அலுவலகங்களில் சோதனைகள் […]
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஒரு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 21 பேர் உயிரிழந்ததற்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை இரங்கல் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தை ‘மிகவும் துயரமானது’ மற்றும் ‘வருத்தமளிப்பது’ என்று குறிப்பிட்ட அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்தார். பிரதமர் அலுவலகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் […]
அரசியலமைப்பின் 21வது பிரிவின் கீழ் வாழ்வதற்கான உரிமையின் ஒரு பகுதியாக மாதவிடாய் சுகாதாரத்திற்கான உரிமையும் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் உதவி பெறும் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு மக்கும் தன்மை கொண்ட மாதவிடாய் பேட்களை இலவசமாக வழங்கப்படுவதை மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் உறுதி செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அனைத்துப் பள்ளிகளிலும் பெண் மற்றும் ஆண் மாணவர்களுக்குத் தனித்தனி கழிப்பறைகள் இருப்பதை […]
சமீபகாலமாக, சமூக ஊடகங்களில் சில வீடியோக்கள் வேகமாகப் பரவி வருகின்றன. குறிப்பாக அரசு திட்டங்கள் பற்றிய தவறான தகவல்களை பரவும் பல்வேறு போலி வீடியோக்கள் வைரலாகி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசும் ஒரு வீடியோ பரவி வருகிறது.. அந்தக் வீடியோவில், நிர்மலா சீதாராமன் ஒரு முதலீட்டுத் திட்டத்தை விளம்பரப்படுத்துவது போல் காணப்படுகிறார். நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திற்கும் மத்திய அரசு ரூ. 25 லட்சம் […]
கரூர் கிருஷ்ணராயபுரத்தில் அரசு அனுமதித்த அளவை விட அதிக அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுவதாக புகார் எழுந்தது.. இந்த புகார் தொடர்பாக இன்று தனியார் தொலைக்காட்சியில் பணிபுரியும் திருச்சி செய்தியாளர் கதிரவன் இன்று செய்தி சேகரிக்க சென்றுள்ளார்.. அப்போது கதிரவனை சுற்றி வளைத்து கனிமவளக் கொள்ளை கும்பல் தாக்குதல் நடத்தி உள்ளது.. சம்பவ இடத்தில் திமுக எம்.எல்.ஏ பழனியாண்டி உள்ளிட்ட 50 பேர் நிருபர் உள்ளிட்ட 4 பேர் மீது […]
ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் சின்னமாக பார்க்கப்படுகிறார். சனி பகவான் 2026 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி மாலை 7:30 மணிக்கு மீன ராசியில் அஸ்தமனமாகப் போகிறார். அதன் பிறகு, அவர் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அதே ராசியில் மீண்டும் உதயமாகப் போகிறார். இந்த சனிப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு பல நல்ல வாய்ப்புகளைக் கொண்டு வரும். நல்ல வேலைக்காகக் காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் […]
நவீன தொழில்நுட்பம் இசையை வேகமாகவும் எளிதாகவும் அணுகக்கூடியதாக மாற்றியிருந்தாலும், கருவிகளைக் கொண்டு மட்டுமே உருவாக்கப்படும் இசை காதுகளை மட்டுமே சென்றடைகிறது. ஆழ்ந்த உணர்வுகளிலிருந்து பிறக்கும் இசைதான் உண்மையாகவே இதயத்தைத் தொடுகிறது என்று இசைஞானி இளையராஜா தெரிவித்துள்ளார்.. 11வது அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவின் (AIFF) பிரம்மாண்ட தொடக்க விழாவில் கலந்துகொண்ட போது அவர் இந்த கருத்தை தெரிவித்தார்.. உலகம் முழுவதும் பாராட்டப்பட்ட திரைப்படங்களைக் கொண்டாடும் வருடாந்திர விழாவான அஜந்தா-எல்லோரா […]

