fbpx

பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்தின் குரல், பெயர், போட்டோ ஆகியவற்றை அனுமதி இன்றி பயன்படுத்தக் கூடாது என்று தடை விதிக்கப்பட்டு இருக்கின்றது. இது குறித்த அறிவிப்பை ரஜினியின் வழக்கறிஞர் இளம் பாரதி வெளியிட்டு இருக்கின்றார். அதில், “நடிகர் ரஜினிகாந்தின் பெயர் புகைப்படம் குரல் ஆகியவற்றை அனுமதி பெறாமல் இனி எந்த இடத்திலும் யாரும் பயன்படுத்துவது கூடாது. ரஜினியின் புகைப்படங்கள் கம்ப்யூட்டர் அனிமேஷன் உள்ளிட்ட அனைத்துமே ரஜினிக்கு மட்டும்தான் சொந்தம். […]

தமிழகத்தில் சில காலமாகவே கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே போதைப் பொருள்களின் உபயோகம் அதிகமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் காவல்துறையும் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன. அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதைப் பொருள்கள் சப்ளை செய்து வருவதாக வந்த தகவல்களை டெல்டா பிரிவு போலீசார் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். கடலூர் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூர் பகுதியில் போதை மருந்துகளை […]

மத்தியபிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற ஒரு சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. போபலாலை சார்ந்த எட்டாம் வகுப்பு படிக்கும் சிறுமியை அங்கிருந்து இரண்டு இளைஞர்கள் பார்ட்டிக்கு அழைத்துச் செல்வதாக கூறி பலமுறை பலாத்காரம் செய்துள்ளனர். இது தொடர்பாக, இரண்டு இளைஞர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தன் வீட்டில் வெளிப்புறத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பார்ட்டிக்கு போகலாம் அங்கு விதவிதமான உணவுகள் கிடைக்கும் என ஆசை வார்த்தை […]

சென்னை அருகே கொளத்தூர் பகுதியில் சிவசக்தி நகரில் வசிக்கும் 38 வயதான காத்தாயி என்பவர் ஒரு கட்டுமான தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவருடைய கணவர் முனுசாமி என்கிற 49 வயது நபர் திருவண்ணாமலையில் தனியாக வசித்து வருகின்றார். கொளத்தூரில் இரு மகன்களுடன் காத்தாயி வசித்து வந்துள்ளார். அன்றாடம் பாரம் தூக்கி தூக்கி உழைப்பதால் உடல் வலியை மறக்க தினம் மது குடிப்பது அவருடைய வழக்கம். வழக்கம் போலவே நேற்று முன்தினமும் […]

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த துங்கபத்ரா நகரைச் சார்ந்தவர் செந்தில்குமார்(41) இவர் அதிமுக ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இளைஞரணி செயலாளராக இருந்து வந்தார். கன்ஸ்ட்ரக்ஷன் தொழில் சம்பந்தமாக இவருக்கும் இன்னொருவருக்கும் முன் விரோதம் இருக்கவே காஞ்சிபுரத்தில் இருந்து  செங்கல்பட்டுவிற்கு  குடி பெயர்ந்தார். செங்கல்பட்டுவில் தனது கன்ஸ்ட்ரக்ஷன் பணியை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மாதம் தனது இரண்டு குழந்தைகளை பள்ளியில் விட்டு பணிக்குத் திரும்பியவரை நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சராமாறியாக வெட்டியது. படுகாயம் அடைந்தவர் செங்கல்பட்டு அரச மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு பின் சிகிச்சை […]

சென்னையில்  உள்ளகரம் என்ற இடத்தில் வசிப்பவர் இளங்கோவன் (20). இவர் தனியார் கல்லூரியில் பி.ஏ.தமிழ் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். அவர் அதே உள்ளகரம் பகுதியை சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவியுடன் நட்புடன் பழகினார். இந்த நட்பு காலப்போக்கில் காதலாக மாறியது. இவர்கள் பல இடங்களுக்கு சுற்றி திரிந்துள்ளனர். இந்நிலையில்இளங்கோவன் மற்றும் மாணவியின் காதல் அவர்களது பெற்றோர்களுக்கு தெரியவந்து கடுமையாக கண்டித்து இருக்கிறார்கள். இதனையடுத்து, இளங்கோவன் மாணவியுடன் பேசுவதை நிறுத்தி […]

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலவுகின்ற கடும் குளிரின் காரணமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பலியாகியுள்ளன. ஆப்கானிஸ்தானில் கடந்த சில வாரங்களாகவே வடக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. சாலை முழுவதிலும் பணி அடர்ந்து காணப்படுகிறது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தானது முற்றிலும் தடைப்பட்டு இருக்கிறது. வீடுகள் கட்டிடங்களின் மேல் பணி மூடப்பட்டு இருப்பதால் மக்களுடைய இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு இருக்கின்றது. இதுபோன்ற கடுமையான பனிப்பொழிவின் காரணமாக 150 […]

முன் விரோதம் மற்றும் பலிக்கு பலியாக கொலை செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் ஓசூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சம்பவம் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கியிருக்கிறது. ராமச்சந்திரம் என்ற கிராமத்தில் நேற்று காலை அந்த பகுதிகளில் உள்ள வயல்வெளியில் வெட்டு காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. போலீசாரின் விசாரணையில் கீழ்கண்ட தகவல்கள் கிடைக்க பெற்றன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ராமச்சந்திரம் என்ற கிராமத்தைச் […]

கணவருடன் சண்டையிட்டு தந்தையின் வீட்டிற்கு வந்த இளம்பெண், தனது தங்கையை ஓரினச் சேர்க்கைக்கு வற்புறுத்தி பலாத்காரம் செய்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் வசித்து வரும் பெண்மணிக்கு திருமணம் ஆகிவிட்டது. சமீபத்தில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தந்தையின் வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, 24 வயதாகும் இளம்பெண் தனது 18 வயது தங்கை உறங்கிக்கொண்டு இருக்கும்போது, அவரிடம் ஓரினச் சேர்க்கை பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயற்சித்துள்ளார். […]

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் குட்டேனஹள்ளி பகுதியைச் சார்ந்தவர் ஆதி. இவரது மனைவி ஸ்ரீ. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடப்பது வழக்கம். கணவர் ஆதி அடிக்கடி மனைவியை அடித்து துன்புறுத்தியிருக்கிறார். நேற்று முன்தினம் வழக்கம் போல இவர்களுக்குள் குடும்பத் தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது ஆத்திரமடைந்த ஆதி மனைவியின் கழுத்தை நெரித்து இருக்கிறார். இதில் மூச்சுத் திணறல் ஏற்பட்ட மனைவி ஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத […]