கோடைக்காலம் உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் உகந்த நேரமாகும். இந்த காலகட்டத்தில், உடலின் வளர்சிதை மாற்றம் வேகமாகச் செயல்படுகிறது. அதிகப்படியான வியர்வை காரணமாக, உடலில் சேர்ந்திருக்கும் கொழுப்பை விரைவாகக் கரைக்க முடியும். அதனால்தான், இந்த கோடைக்காலத்தைப் பயன்படுத்தி உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள், சரியான பயிற்சிகளைச் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம். உங்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்திற்குச் செல்ல வாய்ப்பு இல்லாவிட்டாலும், வீட்டிலேயே எளிதாகக் கொழுப்பைக் குறைக்கும் பயிற்சிகளைச் செய்யலாம். எந்தவொரு […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின் போது, கட்டுக்கடங்காத மக்கள் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த துயரம் நாட்டையே உலுக்கியது. உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் இந்த வழக்கை சிபிஐ கையில் எடுத்துள்ள நிலையில், கடந்த 12-ம் தேதி அக்கட்சியின் தலைவர் விஜய் டெல்லியில் விசாரணைக்கு ஆஜரானார். அன்றைய தினம் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணை […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று மாலை 5 மணியுடன் முடிவடைந்தது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. புதிய வாக்காளர்கள் தங்களைப் பதிவு செய்துகொள்ள https://voters.eci.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று, ‘New […]

வீடு ஒரு பாதுகாப்பான இடம் என்று அனைவரும் உணர்கிறார்கள். வெளியில் எவ்வளவு மாசுபாடு இருந்தாலும், வீட்டில் எந்தப் பிரச்சனையும் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களில் நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய இரசாயனங்கள் மறைந்திருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? இவை ‘அமைதியான நச்சுக்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. ஷாம்பு முதல் வாசனை திரவியங்கள் வரை அனைத்திலும் இவை காணப்படுகின்றன. இவை உடனடியாக எந்த விளைவையும் காட்டாமல் இருக்கலாம். […]

தெற்கு ஸ்பெயினில் அதிவேக ரயில் ஒன்று தடம் புரண்டு, எதிர் தண்டவாளத்தில் சென்று, எதிரே வந்த மற்றொரு ரயிலுடன் மோதியதில் 21 பேர் உயிரிழந்தனர் என்றும் பலர் காயமடைந்தனர் என்றும் நாட்டின் போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்தார். சுமார் 300 பயணிகளுடன் மாலகாவிலிருந்து மாட்ரிட் நோக்கிச் சென்ற ஒரு மாலை நேர ரயிலின் பின்பக்கப் பெட்டிகள், உள்ளூர் நேரம் இரவு 7:45 மணியளவில் கோர்டோபா அருகே தடம் புரண்டு, மாட்ரிட்டிலிருந்து […]

தெலங்கானா மாநிலம் கரீம்நகரில், இன்ஸ்டாகிராம் மோகத்தைப் பயன்படுத்தி இளைஞர்களை வீழ்த்தி, ஆபாச வீடியோக்கள் மூலம் மிரட்டிப் பணம் பறித்து வந்த கில்லாடி தம்பதியினரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரானைட் தொழிலில் ஏற்பட்ட பெரும் நஷ்டத்தை ஈடுகட்டவும், குறுகிய காலத்தில் சொகுசு வாழ்க்கை வாழவும் இந்தத் தம்பதியினர் அரங்கேற்றிய இந்த ‘ஹனி ட்ராப்’ (Honey Trap) மோசடி, தற்போது போலீசாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. தனது மனைவியைச் சமூக வலைதளங்களில் கவர்ச்சிகரமான ரீல்ஸ்கள் பதிவிடச் […]

மருத்துவ உலகில் ஒரு புரட்சிகரமான மைல்கல்லாக, ரத்தப் புற்றுநோய் (Leukemia) உருவாவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அதன் அறிகுறிகளைக் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனி நாட்டு ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எலும்பு மஜ்ஜையில் ஏற்படும் மிக நுட்பமான மாற்றங்களைக் கூட துல்லியமாகக் கண்டறியும் இந்த முறை, புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, ரத்தப் புற்றுநோய் தீவிரம் அடைந்த பின்னரே அதன் அறிகுறிகள் வெளியே தெரியும் […]