தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், யாருடன் கைகோர்க்கப் போகிறது என்பதே தற்போதைய அரசியல் வட்டாரத்தின் ஹாட் டாபிக். இந்நிலையில், சிறுபான்மையினரின் வாக்குகளைக் கணிசமாக தன்வசம் வைத்துள்ள எஸ்டிபிஐ (SDPI) கட்சி, விஜய்யுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், “தேர்தல் கூட்டணி குறித்த இறுதி […]
தமிழக அரசியல் சதுரங்க வேட்டையில், எதிர்வரும் தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போது புதிய பரிமாணத்தை எட்டியுள்ளன. யாரும் எதிர்பாராத விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆகிய மூவரும் ஒரே நேர்க்கோட்டில் சிந்திப்பது அரசியல் நோக்கர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தங்கள் கட்சியின் அரசியல் வலிமையை நிலைநிறுத்தவும், கௌரவமான தொகுதிகளைப் பெறவும் இவர்கள் கடைபிடிக்கும் நிதானமான போக்கு, பெரிய கட்சிகளுக்கு ஒரு […]
தமிழக சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள வேளையில், அதிமுக-வின் கோட்டையாக கருதப்படும் டெல்டா மாவட்டங்களில் அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள புகைச்சல், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. வழக்கமாக அதிமுக-வுக்கு வலுசேர்க்கும் கொங்கு மண்டலத்தில் ஏற்படக்கூடிய சிறு சரிவுகளை, டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யும் வாக்குகளை கொண்டு ஈடுகட்டலாம் என்பதே எடப்பாடியின் கணக்காக இருந்தது. ஆனால், தற்போது அந்த மண்டலத்திலேயே மூத்த நிர்வாகிகளுக்கு இடையே வெடித்துள்ள அதிகாரப் போட்டி, […]
பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர், எஸ்சி/எஸ்டி (SC/ST) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதிய வழக்கு ஒன்றில் சிக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சித் தலைவரை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படும் இந்தப் புகாரில், ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்தச் சூழலில், சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், நள்ளிரவிலோ அல்லது அதிகாலையிலோ தான் […]
தமிழகத்தில் குடும்பத் தலைவிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகை’ திட்டம், தற்போது அரசியல் களத்தில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது. தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வரும் இத்திட்டம், சமீபத்திய இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்குப் பிறகு சுமார் 1 கோடியே 30 லட்சம் பயனாளிகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிறுத்தி, பெண்களின் வாக்குகளை […]
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, உழைப்பையும் இயற்கையையும் போற்றும் ஒரு உன்னத விழாவாக நாளை தமிழகம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாடப்பட உள்ளது. உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்யும் இத்திருநாளில், அறுவடை செய்த புது நெல்லை சூரியனுக்குப் படைத்து நன்றி கூறுவது நமது மரபு. பொங்கல் வைக்கும்போது பானையை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதில் நம் முன்னோர்கள் சில ஆன்மீக மற்றும் வாஸ்து ரீதியான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வந்துள்ளனர். அந்த […]
பிரபல ஜோதிடர் ஷெல்வி, ஜனவரி 15ஆம் தேதி முதல் இந்த ஆண்டின் இறுதி வரை (டிசம்பர் 31, 2026) 12 ராசிகளுக்கான விரிவான பலன்களை கணித்துள்ளார். கிரக நிலைகளின் அடிப்படையில் அமையும் இந்தப் பலன்கள், ஒவ்வொரு ராசியினருக்கும் வரவிருக்கும் மாற்றங்கள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தெளிவாக விளக்குகின்றன. மேஷம் : மேஷ ராசியினருக்கு இது நன்மைகள் துளிர்க்கும் காலம். அலுவலக சூழலில் உங்களுக்குச் சாதகமான மாற்றங்கள் நிகழும்; […]
பொங்கல் என்பது இந்து மதத்தின் மிகவும் புனிதமான மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகைகளில் ஒன்றாகும். ஜோதிட சாஸ்திரத்தின்படி, இந்த நாளில்தான் ‘உத்தராயண புண்ணிய காலம்’ தொடங்குகிறது. புராணங்களின்படி, இந்த நாளிலிருந்து தான் தெய்வங்களுக்கு பகல் தொடங்குகிறது என்றும், இதன் மூலம் உலகில் தீய சக்திகள் அழிக்கப்பட்டு மங்களகரமான சக்திகள் பரவுகின்றன என்று நம்பப்படுகிறது. 2026 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம் தேதி கொண்டாடப்படுகிறது.. இந்தியாவில் உள்ள […]
இந்த மாதம் 15 ஆம் தேதி, சூரியன் மகர ராசியில் பிரவேசிக்கிறார். இந்த பொங்கல் நளில் சில ராசிக்காரர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கப் போகிறது. மேஷம், கடகம், துலாம், தனுசு, மகரம் மற்றும் மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு ராஜ யோகம் மற்றும் தன யோகம் ஏற்படப் போகிறது. சூரியன் பிப்ரவரி 14 ஆம் தேதி வரை மகர ராசியில் இருப்பதால், இந்த ராசிக்காரர்கள் ஒரு மாதம் முழுவதும் மிகுந்த […]
தமிழர்களின் பாரம்பரிய அடையாளமாக விளங்கும் பொங்கல் பண்டிகை, இயற்கைக்கு நன்றி செலுத்தும் மகத்தான திருநாளாக ஆண்டுதோறும் தை முதல் நாள் உற்சாகமாகவும் கோலாகலமாகௌம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதியான இன்று கொண்டாப்படுகிறது.. இது, விவசாயம், சூரிய வழிபாடு மற்றும் குடும்ப ஒற்றுமையை ஒருங்கிணைக்கும் தனித்துவமான பண்டிகையாக உள்ளது. பொங்கல் முக்கியத்துவம் பொங்கல் என்பது “பொங்கிப் பெருகுதல்” என்ற அர்த்தம் கொண்டது. புது அரிசி, […]

