தேசிய அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மிகப்பெரிய அரசியலை முன்னெடுத்து வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலின் அதற்காக பாஜகவிற்கு எதிரான பல்வேறு கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியிலும், அவர் ஈடுபட்டு வருகிறார். மேலும் இந்த முயற்சியில் பீகார் மாநிலத்தின் முதலமைச்சர் நிதீஷ் குமாரும் ஈடுபட்டு வருவதால் அவருடன் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கைகோர்த்துள்ளார். அதன் ஒரு பகுதியாக பீஹார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவில் நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுக் […]
நீங்கள் சமீபத்தில் உங்கள் வீட்டை கட்ட திட்டமிட்டிருந்தால், இந்த செய்தி உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும். ஆம், விரைவில் சிமெண்ட் விலை குறையலாம் என கூறப்படுகிறது. நடப்பு நிதியாண்டில், தேவை வலுவாக இருந்தாலும், போட்டி அதிகரித்துள்ளதால், சிமெண்ட் நிறுவனங்கள் விலையை ஒன்று முதல் மூன்று சதவீதம் (ரூ.10 முதல் 12 வரை) குறைக்கலாம். வீடு கட்டுமானம் செய்வோருக்கு நம்பிக்கை அளிக்கும் இந்த செய்தி, அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிமெண்ட் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் […]
‘திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றம் ஆகாது’ என கர்நாடகா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்தவர் பிரஜித். இவருக்கு வயது 28. இந்நிலையில், பிரஜித்துக்கு திருமணமான பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நெருங்கிப் பழகியுள்ளனர். திருமணம் செய்து கொள்வதாக கூறி, அந்த பெண்ணுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்துள்ளார். பின்னர், வெளிநாட்டில் வேலை கிடைத்ததும், அந்த பெண்ணுடன் இருந்த உறவை பிரஜித் முறித்துக் கொண்டார். இதனால், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த […]
அமெரிக்கா சென்றுள்ளா பிரதமர் மோடியை கிரைம் மினிஸ்டர் ஆஃப் இந்தியா என்று விமர்சித்து டிஜிட்டல் டிரக் முக்கிய சாலைகளில் வலம் வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். செவ்வாய்கிழமை நியூயார்க் நகருக்கு சென்றடைந்த அவர், நாளை வரை அங்கு தங்கி இருக்கிறார். இந்திய பிரதமராக மோடி பதவியேற்று 9 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இதற்கு இடைபட்ட காலத்தில் 5 […]
தற்போதைய தமிழக காவல்துறையின் இயக்குனராக இருக்கின்ற டிஜிபி சைலேந்திரபாபு வரும் 30ம் தேதி உடன் பணி ஓய்வு பெறுகிறார். இதனை தொடர்ந்து தமிழகத்திற்கு உடனடியாக புதிய காவல்துறை இயக்குநரை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே இந்த காவல்துறை தலைமை இயக்குனர் பதவியின் போட்டியில் தற்போதைய சென்னை மாநகர டிஜிபி சங்கர் ஜிவால் இருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. அதேநேரம் அவர் சென்னை […]
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இருக்கின்ற தம்மனம்பட்டி 4️ வழி சாலையில் நள்ளிரவில் பெண்ணின் உடல் மீது அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி சென்றதால் சிதைந்த நிலையில், அந்த உடல் கடப்பதாக ரோந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் வேடசந்தூர் காவல்துறையினருடன் பெண்ணின் உடல் கிடந்த பகுதிக்கு உடனடியாக சென்றனர். அந்த பெண்ணின் சேலை ஜாக்கெட் உள்ளிட்டவை மட்டுமே அடையாளமாக காணப்பட்டது. உடல் முழுவதும் இரவில் […]
திருவேற்காடு அருகே ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த், மர்ம நபர்களால் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவேற்காடு அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மதுரையைச் சேர்ந்த ராப் இசை கலைஞர் தேவ் ஆனந்த் என்பவர் 10 பேர் கொண்ட கும்பலால் கத்திமுனையில் கடத்தப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கத்தில் இசை கச்சேரி முடிந்து திரும்பிய போது, அவரின் காரை வழிமறித்த மர்ம கும்பல் அவரை கடத்திச் சென்றுள்ளனர். […]
நடிகர், நடிகைகள் குறித்து நான் பேசுவது தொடரும், தொடரும், தொடர்ந்து கொண்டே இருக்கும் என பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். சினிமா நடிகரும், நடிகைகளை விமர்சிப்பவருமான பயில்வான் ரங்கநாதன், பிரபல நடிகை பற்றி தெரிவித்த தகவல்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஒருவர் கடுமையாக விமர்சித்திருந்தார். அவருக்கு பதிலடியாக யூடியூப் ஒன்றில் பேசியிருக்கிறார் பயில்வான் ரங்கநாதன். அதில், ”‘தனி மனித ஒழுக்கம் இல்லாதவர்களை தான் நான் விமர்சிக்கிறேன். வெளிச்சம் போட்டு காட்டுகிறேன். தனிமனித ஒழுக்கம் […]
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் நகர காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவர் சிவகுமார். இவர் மீது போக்சோ வழக்கை தவறாக கையாண்டது, காவல் நிலையத்தில் தொடர்ச்சியாக கையெழுத்து போட வேண்டிய குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டது, கஞ்சா வழக்கில் குற்றவாளிகளை விடுவித்தது என்று பல்வேறு புகார்கள் எழுந்தனர். இந்த குற்றச்சாட்டுகளில் ஆதாரங்களின் அடிப்படையில், இவர் ஏற்கெனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில், இவர் மீது துரை ரீதியான விசாரணை நடந்தது அந்த […]
உலகின் மிகப்பெரிய சமூக ஊடகமான வாட்ஸ் அப்பில் (WhatsApp) தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப்பில் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பயனர்கள் பிளாட்ஃபார்மில் அத்தகைய அழைப்புகளை தானாகவே முடக்க அனுமதிக்கிறது. இன்ஸ்டாகிராமில் உள்ள மெட்டா சேனலின் கூற்றுப்படி, இந்த புதிய அம்சம் வாட்ஸ்அப்பை மேலும் தனிப்பட்டதாக்கும் மற்றும் பயனர்களுக்கு […]