இன்றைய டிஜிட்டல் யுகத்தில் அன்றாட தேவைகளான காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை சில்லறையாகப் பணம் கொடுத்து வாங்குவதில் சிக்கல் இல்லை என்றாலும், அதிக மதிப்பிலான பரிவர்த்தனைகளை ரொக்கமாக மேற்கொள்வது உங்களை வருமான வரித் துறையின் (IT Department) பிடியில் சிக்க வைத்துவிடும். ரிசர்வ் வங்கி மற்றும் வருமான வரித் துறை ஆகியவை பெரிய அளவிலான பணப் பரிமாற்றங்களுக்கு கடுமையான சட்டதிட்டங்களை வகுத்துள்ளன. குறிப்பாக, வீடு அல்லது நிலம் போன்ற சொத்துகளை […]
இப்போதெல்லாம், பலர் உடல் எடையைக் குறைப்பதற்காக காலையில் எழுந்தவுடன் வெந்நீர் குடிக்கிறார்கள். குறிப்பாக, உடல் எடையைக் குறைப்பதுடன், உடலை நச்சுத்தன்மையிலிருந்து விடுவிக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் இந்த வெந்நீரில் தேன் கலந்து குடிக்கிறார்கள். இந்த தந்திரங்களை யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் இன்றும் பகிரப்படுவதைக் காணலாம். இருப்பினும், ஆயுர்வேதம் மற்றும் சில நவீன ஆராய்ச்சிகளின்படி, தேனுடன் வெந்நீர் குடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும். ஆயுர்வேதத்தில், தேன் மருத்துவ குணங்கள் […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி நான்கு முனைப் போட்டிகளுடன் சூடுபிடித்துள்ள வேளையில், தமிழக காங்கிரஸ் கட்சியில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் காங்கிரஸின் கரூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அதிரடிப் பதிவு கட்சியின் மேலிடத்தையும், தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜோதிமணி தனது பதிவில், “தமிழ்நாடு காங்கிரஸின் தற்போதைய […]
எலான் மஸ்க்கின் xAI நிறுவனம் உருவாக்கிய ‘Grok’ என்ற AI சாட்பாட் தொடர்பாக இந்தியாவில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. சில பிரபலங்கள் இந்த AI -க்கு பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து, ஆபாசமான செய்திகளை வழங்குமாறு தூண்டி வருகின்றனர். எதைக் கொடுக்க வேண்டும், எதைக் கொடுக்கக் கூடாது என்ற பொது அறிவு இல்லாத Grok, பெண்களின் புகைப்படங்களைத் திரித்து, ஆபாசமான செய்திகளை வழங்குவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பல பெண்களின் புகைப்படங்கள் ஆபாசமாகவும், […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வாக்காளர் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான இறுதி வாய்ப்பை இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு ஆய்வுப் பணிகளுக்குப் பிறகு (SIR), மாநிலம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில், சுமார் 97 லட்சத்திற்கும் அதிகமான பெயர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அதில் 66 லட்சம் பேர் முகவரி மாறிச் சென்றவர்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ளனர். […]
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”2026 சட்டப்பேரவை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றியை பதிவு செய்யும் என நம்பிக்கை தெரிவித்தார். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தங்களது கூட்டணியை ‘அடிமை கூட்டணி’ என தொடர்ந்து விமர்சித்து வருவது குறித்துப் பேசிய அவர், அரசியல் ரீதியாக திமுகவை முறியடிக்கும் ஒரு பெரும் சக்தியாக இந்த கூட்டணி உருவெடுக்கும்; காலம் அதற்கான பதிலை சொல்லும்” தமிழிசை […]
இன்றைய காலகட்டத்தில், ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையின் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. காலையில் எழுந்ததிலிருந்து இரவு தூங்கச் செல்லும் வரை, படிப்பு, அலுவலக வேலை, கேம் விளையாடுவது அல்லது சமூக ஊடகங்களைப் பார்ப்பது என எல்லாவற்றுக்கும் மொபைல் போனைப் பயன்படுத்துவது அவசியமாகிவிட்டது. இருப்பினும், ஸ்மார்ட்போன் பயனர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் முக்கியப் பிரச்சனை, போன் அதிக வெப்பமடைவதுதான். பலரும் தங்கள் போனை சிறிது நேரம் பயன்படுத்திய உடனேயே அது வெப்பமடைவதாக புகார் […]
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான அரசியல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் நிலையில், திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்த விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது. குறிப்பாக, அதிமுக போன்ற பாரம்பரிய கட்சிகளிலிருந்து அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் தவெக-வை நோக்கிப் படையெடுப்பது மற்ற கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக-வின் மூத்த நிர்வாகியாக இருந்து தவெக-வில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியின் ‘ஆபரேஷன் மாற்றுக்கட்சி’ […]
தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப்பணம் வழங்கப்பட்டது.. அதன்பின்னர் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.. 202,2023, 2024 ஆகிய ஆண்டுகளில் திமுக அரசும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கியது.. ஆனால் 2025-ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. ரொக்கப் […]
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்கனவே 8வது ஊதியக் குழுவை அமைத்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் இந்தக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஊதியக் குழுவின் பரிந்துரைகள் ஜனவரி 1, 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 8வது ஊதியக் குழு நடைமுறைக்கு வந்தால், பணியில் உள்ள மத்திய அரசு ஊழியர்களின் படிகள் மற்றும் சம்பளத்தில் பெரிய மாற்றங்கள் ஏற்படும்… […]

