fbpx

சென்னையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாத வகையில் Road Ease என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.. சென்னையில் மழை நீர் வடிகால் வாரியம் மற்றும் சி.எம்.ஆர்.எல் பணிகள் தொடர்பாக சாலை மூடல் மற்றும் மாற்று பாதைகள் என மொத்தம் 151 சாலை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு கொண்டு வந்த புதிய அபராத தொகையைச் சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது என காவல் […]

தமிழகம் முழுவதும் நாளை தீபாவளி கொண்டாப்பட உள்ள நிலையில், தமிழ்நாடு அரசு வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், […]

தாலிகட்டிய கணவர் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் காதலனை வைத்தே கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வேடசந்தூர் சந்தைப் பேட்டை பகுதியை சேர்ந்தவர் நவீன் குமார். இவரது மனைவி விஜயசாந்தி . இத்தம்பதிக்கு ஒரு மகன் , ஒருமகள் உள்ளனர். இவர் இரும்புக் கடை ஒன்றில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணியாற்றினார்.ஒரு வாரத்திற்கு முன்பு தம்பதியினருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயசாந்தியை அவரது கணவர் […]

தீபாவளியன்று உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்தாலோ அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தாலோ புகார் அளிக்கலாம் என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். தீபாவளி பண்டிகையொட்டி , சென்னையில் மக்கள் அதிகம் கூடும் தியாகராய நகர் , புரசை வாக்கம் கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவார் ஆய்வு செய்தார்.கோயம்பேடு பகுதியில் நடைபெற்ற ஆய்வுக்கு பின் செய்தியாளர்களிடம் […]

பிக்பாஸ் சீசன் 6 ல் இருந்து இந்த வாரம் ஜி.பி. முத்து வெளியேறுவதாக ப்ரோமோ வெளியாகி இருப்பதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். கடந்த வாரம் முதல் வாரம் என்பதால் எலிமினேஷன் இல்லை. இந்தவாரம் ஜி.பி.முத்து டாஸ்கில் வெற்றி பெற்று முதல்வாரத்தின் கேப்டன் ஆனதால் அவரை நாமினேட் செய்யமுடியாது. இது ஒரு நல்ல வாய்ப்பு என்றாலும் அவர் தாமாக முன்வந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.தனது குடும்பத்தை பிரிந்து […]

நாளை தமிழ்நாடு , புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று காலை தென்கிழக்கு ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் போர்ட் பிளேர்க்கு, மேற்கு வடமேற்கு திசையில் 110 […]

தற்காலிகமாக அரசு பணியில் வேலை பார்ப்பவர்களுக்கும் போனஸ் அறிவித்துள்ளது மத்திய அரசு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு பரிசுகள் மற்றும் போனஸ் அறிவிப்புகள் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உற்பத்திதிறன் இல்லா போனஸ்களை ( அட்-ஹாக்) போனஸ் எனப்படும் மத்திய அரசு போனஸ் அறிவித்துள்ளது. 2021-2022நிதியாண்டிற்கான தற்காலிக போனஸ் செலுத்துவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது 30 நாட்கள் சம்பளத்திற்கு சமமான தொகை ஆகும்.அக். 6 .2022ல் வெளியிடப்பட்ட […]

சிக்கன் சமைப்பதில் கணவன் மனைவியிடையே நடந்த தகராறை தீர்க்க வந்த நபர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போபாலில் பில்கிரியா காவல்நிலையத்திற்குள்பட்ட சவானி பதார் கிராமத்தில் வசித்துவந்தவர்கள் பப்பு அஹிர்வார் மற்றும் அவரது மனைவி.சிக்கன் வாங்கிக் கொண்டு வந்த கணவர் செவ்வாய்க்கிழமையன்று மனைவியை சிக்கன் சமைத்து தரக் கோரி வற்புறுத்தியுள்ளார். இதில் கணவருக்கும் மனைவிக்கு தகராறு முற்றியுள்ளது. இருவரும் அடித்துக் கொண்டனர். பக்கத்து வீட்டியில் குடியிருந்த நபர் ஒருவர் இருவருக்கு […]

சொத்து ஆவணங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியமாகும் பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் ஒரு வேளை தொலைந்து போனால் நிஜ ஆவணங்களை நம்மால் பெற முடியாது. சொத்து வாங்கியது மற்றும் விற்பனை செய்தது தொடர்பான ஆவணங்களை உண்மை ஆவணங்களை வாங்கி பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை இந்த சொத்து ஆவணங்களை ஏதோ ஒரு சில காரணங்களுக்காக தொலைக்க நேரிட்டாலோ , காணாமல் போனாலோ என்ன செய்ய வேண்டும் என்பதை நாம் […]

கட்சியின் நிர்வாக வசதிக்காக தென்காசி மாவட்டம் இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட உள்ளதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’’ கட்சியின் நிர்வாக வசதிக்காகவும் கட்சி பணிகள் நடைபெறவும் , தென்காசி , வடக்கு , தென்காசி தெற்கு ஆகிய மாவட்டங்கள் சட்டமன்ற தொகுதிகள் மற்றும் ஒன்றிய , நகர கழகங்கள் பின்வருமாறு அடங்கியதாக அமையும். தென்காசி வடக்கு மாவட்டம்- சங்கரன் கோவில் (தனி), […]