fbpx

உயிருக்கு ஆபத்தான நோய்களில் ஒன்றான எய்ட்ஸ் நோயின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வைரஸ் தான் ஹெச்.ஐ.வி. (HIV) வைரஸ்.. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாக்குகிறது. சிகிச்சை அளிக்கப்படாத நிலையில், ஹெச்.ஐ.வி உடலில் உள்ள டி செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இந்த டி செல்கள் உடலை நோயை எதிர்த்துப் போராட உதவுகின்றன.. ஆனால் ஹெச்.ஐ.வி வைரஸ் டி செல்களை பலவற்றை அழிக்கக்கூடும், இதனால் உடல்நிலை பாதிக்கப்படும்.. இந்நிலையில் கடந்த […]

100 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த இரண்டு வயது சிறுமியின் பாதுகாக்கப்பட்ட உடல், ‘உலகின் மிக அழகான மம்மி’ என்று அழைக்கப்படுகிறது. ரோசாலியா லோம்பார்டோ என்ற குழந்தை, டிசம்பர் 2, 1920 அன்று தனது இரண்டாவது பிறந்தநாளுக்கு முன்பே உயிரிழந்தது. 1918 முதல் 1920 வரையிலான ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக அந்த குழந்தை இறந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதையடுத்து இத்தாலில் வடக்கு சிசிலியில் உள்ள பலேர்மோவின் கபுச்சின் […]

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள சைஃபாத் என்ற பகுதியில் ஃபாசித் கான் என்பவர் வசித்து வருகிறார்.. இவருக்கு சனா என்ற மனைவியும் 4 பெண் குழந்தைகளும் உள்ளனர்.. பாசித் கான் ஒரு ஆட்டோரிக்ஷா டிரைவர் என்றும், அவரின் குடும்பம் சைபாபாத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.. பாசித் கானின் மனைவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக உள்ளதாக, 4 பெண் குழந்தைகள் பிறந்ததாலும், நிதி நெருக்கடியாலும் அவர் விரக்தியடைந்ததாகக் […]

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் மின்சார சட்டதிருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.. நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது.. எனினும் விலைவாசி உயர்வு, பணவீக்கம் ஆகியவற்றை கண்டித்து எதிர்க்கட்சியினர் தொடர் அமளியில் ஈடுபட்டு வருவதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் முடங்கி வருகின்றன.. இந்நிலையில் இன்று மின்சாரத் திருத்த மசோதா அல்லது எரிசக்தி பாதுகாப்பு (திருத்தம்) மசோதா, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.. மின்சார விநியோகத் […]

சென்னையில் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. இது மரியாதை நிமித்தமன சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது.. இந்த சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து பேசினார்.. அப்போது “ இது மரியாதை நிமித்தமான […]

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்று நடைபெறுகிறது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் 10-ஆம் சுற்று ஆட்டம் இன்றைய தினம் நடைபெற இருக்கிறது. செஸ் ஒலிம்பியாட் தொடரில் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு ஓபன் பிரிவில் இந்திய ஏ மற்றும் இந்திய பி அணிக்கும் மகளிர் பிரிவில் இந்திய ஏ அணிக்கும் இருப்பதால் இன்றைய ஆட்டம் இந்த 3 அணிகளுக்குமே […]

தமிழகம் முழுவதும் எத்தனை பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களும், உள்கட்டமைப்பு வசதிகளும் உள்ளன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தகுந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் உடற்கல்வி வழங்கும் வகையில் விதிகளை வகுக்க உத்தரவிடக் கோரி மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த மருத்துவர் சுபாஷ் சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், […]

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.. சென்னையில் கிண்டியில் உள்ள ராஜ் பவனில் நடிகர் ரஜினிகாந்த், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துள்ளார்.. தமிழக ஆளுநராக ரவி பொறுப்பேற்ற பிறகு நடிகர் ரஜினிகாந்த் அவரை சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.. இது மரியாதை நிமித்தமன சந்திப்பு என ஆளுநர் மாளிகை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.. நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் 15-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை […]

பூந்தமல்லி அருகே சொந்த வீட்டிலேயே 550 சவரன் நகைகளை திருடி, இளம்பெண்ணுடன் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை பூந்தமல்லி முத்துநகரை சேர்ந்தவர் சேகர் (40) இவரது தம்பி ராஜேஷ் (37) இவர்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்ட நிலையில், தனது தாயாருடன் ஒரே வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஸ்வீட் கடை ஒன்று உள்ளது. மேலும், பைனான்ஸ் […]

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பொறியியல் கலந்தாய்வை நடத்த உயர்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இந்தக் கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஜூன் 20ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வரும் […]