சொத்துக்குவிப்பு வழக்கில் திமுக எம்.பி ஆ.ராசா உள்ளிட்டோருக்கு எதிராக ஜூலை 23ல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படுவதாக சென்னை சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. மத்திய அமைச்சர் பதவியில் இருந்தபோது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அனுமதிக்கப்படாத விதத்தில் சொத்துக்கள் குவித்ததாக கூறி, கடந்த 2015-ம் ஆண்டு திமுக எம்.பி ஆ. ராசாவுக்கு எதிராக CBI வழக்குப்பதிவு செய்தது.. 7 ஆண்டுகள் நடந்த விசாரணைக்கு பின்னர் ஆ.ராசா, அவரது உறவினர் பரமேஷ்குமார், நண்பர் கிருஷ்ணமூர்த்தி, […]

பழங்கள் மற்றும் காய்கறிகள் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றை குளிர்சாதன பெட்டியில் வைக்கிறோம். அதுமட்டுமின்றி, சமைத்த உணவுகளையும் குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கிறோம். உணவுப் பொருட்களை இப்படி குளிர்சாதன பெட்டியில் வைப்பது நல்லதா? குளிர்சாதன பெட்டியில் எதை வைக்க வேண்டும், எதை வைக்கக்கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். மசாலாப் பொருட்கள்: பலர் மசாலாப் பொருட்களை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, அவை நீண்ட காலம் நீடிக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவற்றுக்கும் காலாவதி […]

திமுக மாணவரணி நடத்தவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாகக் கூடி ஒன்றிய அரசுக்கு நமது தமிழ்நாட்டின் உணர்வை வெளிப்படுத்துவோம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கீழடி ஆய்வு முடிவுகளை மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை என்று தமிழக சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர். கீழடி ஆய்வு முடிவுகள் அங்கீகரிக்கப்படாதது ஏன் என்பது குறித்து மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் ஷெகாவாத் சமீபத்தில் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர் “ அறிவியல் பூர்வமான […]

மத்திய கிழக்கு பகுதியில் தொடரும் ஈரான்-இஸ்ரேல் மோதலின் பின்னணியில், இந்திய குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வெளியுறவுத்துறை அமைச்சகம் (MEA) முக்கிய நடவடிக்கையாக 24×7 கட்டுப்பாட்டு அறையை டெல்லியில் செவ்வாயன்று (ஜூன் 17) நிறுவியுள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது X பக்கத்தில், “ஈரான் மற்றும் இஸ்ரேலில் நடைபெறும் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு கட்டுப்பாட்டு அறை செயல்படுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார். கட்டுப்பாட்டு அறை தொடர்பு […]

வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி வணிக அழைப்புகள் மற்றும் மெசேஜ்கள் அனுப்பப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் முன்னணி வங்கிகளுடன் இணைந்து, டிஜிட்டல் ஒப்புதல் முறைமை ஒன்றை நடைமுறையில் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்படும் ஒப்புதல்கள் இனி ஆஃப்லைனில் இல்லாமல், சரிபார்க்கக்கூடிய டிஜிட்டல் பதிவாக இருக்கும். இதன் மூலம், வணிக நிறுவனங்கள் மற்றும் வங்கிகள், தங்களது […]