2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]

டெல்லியின் வரலாற்று சிறப்புமிக்க ராம்லீலா மைதானம் அருகே உள்ள மசூதி பகுதியில் நிலவி வந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று நள்ளிரவு பெரும் வன்முறையாக வெடித்தது. டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதில் 5 காவலர்கள் காயமடைந்தனர். நள்ளிரவு 1 மணியளவில் சுமார் 30 புல்டோசர்கள் மற்றும் 50 லாரிகளுடன் அதிகாரிகள் […]

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தங்கள் உற்றார் உறவினர்களுடன் இணைந்து கொண்டாடுவதற்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு தமிழக அரசு ஒரு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. வரும் ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்களின் சிரமமற்ற பயணத்திற்காக மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறப்புப் பேருந்துகளை இயக்கப் போக்குவரத்துத் துறை விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, வரும் ஜனவரி 9-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 14-ஆம் […]

2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ள நிலையில் தொகுதி பங்கீடு குறித்த […]

தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி கணக்குகள் தற்போதே உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளன. அதன் ஒரு பகுதியாக, இன்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவரை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு இரு கட்சிகளின் உயர்மட்ட தலைவர்களும் நேருக்கு நேர் சந்தித்துப் பேசியிருப்பது, அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]

உலகம் முழுவதும் நீரிழிவு நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இது இப்போது முதியவர்களை மட்டுமல்லாமல், இளைஞர்கள் மற்றும் குழந்தைகளையும் பாதிக்கிறது. இந்தியாவில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஏற்கனவே 1.5 கோடியைத் தாண்டிவிட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். நீரிழிவு என்பது வெறும் இரத்த சர்க்கரை அதிகரிப்பது மட்டுமல்ல. இது உடலை உள்ளிருந்து மெதுவாக பலவீனப்படுத்துகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், காயங்கள் ஆறுவதற்கு அதிக நேரம் எடுத்தல், கண், சிறுநீரகம் […]

தமிழ் திரையுலகில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படங்களை வழங்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் விக்ரமன். ‘சூரியவம்சம்’, ‘வானத்தைப்போல’, ‘உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்’ என இன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ரசிகர்களை கட்டிப்போடும் பல காவியங்களை இவர் படைத்துள்ளார். அந்த வரிசையில், 2002-ம் ஆண்டு சூர்யா, சினேகா, லைலா நடிப்பில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் ஓடி வசூல் சாதனைப் படைத்த திரைப்படம் ‘உன்னை நினைத்து’. ஆனால், இந்தப் படம் உருவான ஆரம்பக்கட்டத்தில் நடந்த […]

முதலீட்டு சந்தையில் தங்கம் எப்போதுமே ராஜாவாக கருதப்பட்டாலும், 2025-ஆம் ஆண்டின் இறுதியில் வெள்ளி நிகழ்த்திய அதிரடி மாற்றங்கள் முதலீட்டாளர்களை மலைக்க வைத்துள்ளது. கடந்த டிசம்பர் 29, 2025 அன்று மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) ஒரு கிலோ வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் 2.50 லட்சத்தை தாண்டி, ரூ.2,54,174 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. ஆனால், இதே உச்சத்தை தொட்ட சில மணி நேரங்களிலேயே லாபத்தைப் பிரித்தெடுக்கும் (Profit […]

நமது முன்னோர்களின் பாரம்பரிய உணவான ‘பழைய சோறு’ வெறும் ஏழைகளின் உணவு மட்டுமல்ல, அது ஒரு மாபெரும் மருத்துவப் பொக்கிஷம் என்பதை சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் சமீபத்திய ஆய்வு உலகிற்குப் பறைசாற்றியுள்ளது. சர்க்கரை நோய், புற்றுநோய் மற்றும் மகப்பேறு காலங்களில் ஏற்படும் உடல்நலப் பாதிப்புகள் என சுமார் 200-க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் பழைய சோறு மற்றும் அதன் தண்ணீரில் (நீராகாரம்) இருப்பது இந்த ஆய்வின் மூலம் […]