fbpx

நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தியாகிகளின் நினைவு நாள், திருவிழாக்கள், சிறப்பு பண்டிகைகள் போன்ற தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.. அந்த வகையில் நாகை மாவட்டம், நாகூர் அருள்மிகு நாகநாதசுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.. நாகை மாவட்ட ஆட்சியர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள […]

உலக மக்கள்தொகை தினத்தையொட்டி லக்னோவில் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை ‘மக்கள்தொகை நிலைத்தன்மை பங்க்வாடா’ என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுத் திட்டம் வெற்றிகரமாகச் செல்ல வேண்டும், ஆனால் அதே நேரத்தில், ‘மக்கள்தொகை ஏற்றத்தாழ்வு’ ஏற்பட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் கூறினார். “ஒரு குறிப்பிட்ட பிரிவினரின் மக்கள் தொகை அதிவேகமாக வளரக்கூடாது. இது நடந்தால், பூர்வீக குடியிருப்பாளர்களின் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்படும், […]

தமிழகத்தில் வரும் 15-ம் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை […]

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் மக்கள் போராட்டம் தீவிரமடைந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் எனக் கூறி ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்பிலுள்ள அதிபர் மாளிகையை முற்றுகையிட்டனர். தடுப்புகளை உடைத்துக் கொண்டு போராட்டக்காரர்கள் மாளிகைக்குள் நுழைந்தனர். சில போராட்டக்காரர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் வீட்டை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிபர், […]

TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் ரூ.7,500 தொகுப்பூதியத்தில் ஜூலை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் வரையிலும்; 5,154 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ரூ.10,000 தொகுப்பூதிய அடிப்படையில் ஜூலை மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரையிலும்; 3, 188 […]

NEET தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று காலை 11.30 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022 நீட் தேர்வுக்கான விண்ணப்ப செயல்முறை ஏப்ரல் 6-ம் தேதி முதல் மே 20-ம் தேதி வரை நடைபெற்றது. நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நேற்று வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில், இன்று காலை 11.30 மணிக்கு https://neet.nta.nic.in இணையதளத்தில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாணவர்கள் இந்த நுழைவுச் […]

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றம்‌ தொழில்நெறி வழிகாட்டும்‌ மையத்தில்‌ செயல்பட்டு வரும்‌ தன்னார்வ பயிலும்‌ வட்டத்தின்‌ சார்பில்‌ தருமபுரி மாவட்ட வேலைநாடுநர்கள்‌ பயனடையும்‌ வகையில்‌ தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையம்‌ நடத்தும்‌ Gr-IV 2022 தேர்விற்கான இலவச மாதிரித்தேர்வு வருகின்ற 17.07.2022 அன்று தருமபுரி மாவட்டம்‌ அவ்வையார்‌ பெண்கள்‌ மேல்நிலைப்பள்ளியில்‌ காலை 10.00 மணி முதல்‌ 01.00 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில்‌ உள்ள தகுதி வாய்ந்தவர்கள்‌ இலவச […]

தர்மபுரி மாவட்டம், ஜிட்டாண்டஅள்ளி அருகேயுள்ள கொல்லப்பட்டியில் வசித்து வரும் முனியப்பனினி மகள் சினேகா. இவர் பாலக்கோடு பகுதியில் உள்ள கவர்மெண்ட் பாலிடெக்னிக் காலேஜில் இரண்டாம் வருடம் படித்து வந்தார். ஜிட்டாண்டஅள்ளி அருகில் உள்ள குளிக்காடு பகுதியில் வசித்து வரும் முருகன் மகன் தமிழரசு தர்மபுரியில் உள்ள ஐடிஐ யில் இரண்டாம் வருடம் படித்து வருகிறார். இவர்கள் இருவரும் பஸ்ஸில் பயணம் செய்யும்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு அந்த பழக்கம் காதலாக […]

தர்மபுரி மாவட்டம் பொம்மிடி விடிவெள்ளி பகுதியை சேர்ந்தவர் முனியப்பன் (34). இவர் பேன்சி ஸ்டோர் கடை வைத்து வியாபாரம் செய்பவர். இவருக்கு திவ்யதர்ஷினி (13) என்ற மகளும், ஆகாஷ் (11) என்ற மகனும் உள்ளனர். இவர் ஊர் ஊராக இரு சக்கர வாகனத்தில் சென்று பேன்சி பொருட்கள் மற்றும் நாய் பொம்மைகள் வியாபாரம் செய்து வந்தார். முனியப்பன் மகள் திவ்யதர்ஷினிக்கு கடந்த 4 அம் தேதி தனியார திருமண மண்டபத்தில் […]

நீதிமன்றம் மூலம் நியாயத்தை பெற்று, அதிமுக தலைமை அலுவலகத்தை மீண்டும் திறப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். சென்னை, அ.தி.மு.க. பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ‌இந்நிலையில், திட்டமிட்டபடி அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் அ.தி.மு.க. இரட்டை தலைமை பதவியை ரத்து செய்ததுடன், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், […]