திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த உத்தமபாளையம் வட்டமலை அணை அருகேயுள்ள வனப்பகுதியில், கடந்த டிசம்பர் 6ஆம் தேதி, உடல் கருகிய நிலையில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், உயிரிழந்தவர் திண்டுக்கல் மாவட்டம் பழனி நெய்க்காரன்பட்டி ஏகலனையாம்பாளையம் புதூரைச் சேர்ந்த செல்லத்துரையின் மனைவி வடிவுக்கரசி (45) என்பதும், அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது. சம்பவம் […]

பாகிஸ்தான் இராணுவத்தின் ஊடக பிரிவின் (Inter-Services Public Relations -ISPR)-இன் தலைமை இயக்குநராக உள்ள லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷரீஃப் சௌத்ரி சமீபத்தில் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். காரணம்—ஒரு பத்திரிகையாளர் கேள்வி எழுப்பும் போது அவரை பார்த்து கண்ணடித்த (wink) ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் பரவியது. வீடியோவில் என்ன நடந்தது? பத்திரிகையாளர் அப்ஸா கோமல் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், சௌத்ரியிடம் வரிசையாக கடினமான கேள்விகளை எழுப்புகிறார். அவர், முன்னாள் […]