இது குறித்து தர்மபுரி ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் மற்றும் மத்திய / மாநில அரசால்அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 2022 – 23 கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு பள்ளிபடிப்பு கல்வி உதவித்தொகையும், 11 […]
உத்தரபிரதேசத்தின் கன்னோஜ் மாவட்டத்தில் 45 வயதான பிஹாரி லால் என்பவர் செங்கல் சூளையில் தினக்கூலியாக வேலை பார்த்து வருகிறார்.. அவர் தினமும் ரூ.600-800 சம்பாதித்து வருகிறார்.. இந்நிலையில் பிஹாரி லால், கன்னோஜ் மாவட்டத்தில் உள்ள இந்தியன் வங்கியில் உள்ள தனது ஜன்தன் கணக்கில் இருந்து ரூ.100 எடுக்கச் சென்றார், ஆனால் அவரின் வங்கிக்கணக்கில் ரூ.2,700 கோடி இருப்பதை கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து […]
மாஸ்க், கிருமி நாசினி உள்ளிட்ட பொருட்களை விற்க மருத்துவ உரிமம் பெற்றியிருப்பது கட்டாயம் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. தமிழக அரசு இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ மருத்துவ உபகரணங்களின் தயாரிப்பு இறக்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றை கட்டுப்படுத்தவும், வரைமுறைப்படுத்தவும், ஆகஸ்ட் 11 முதல் மருத்துவ உபகரணங்களுக்கு உரிமம் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.. முகக்கவசம், தெர்மல் ஸ்கேனிங் கருவி, அறுவை சிகிச்சை கையுறைகள், மருத்துவமன படுக்கை, கவச உடைகள், கிருனி […]
11, 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. இது குறித்து அரசுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 11, 12-ம் வகுப்பிற்கு மே மாதம் நடைபெற்ற பொதுத்தேர்வுகள் எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பித்தவர்களுள், மதிப்பெண் மாற்றம் உள்ள தேர்வர்களது பதிவெண்களின் பட்டியல் http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று முற்பகல் 11.30 […]
நம்மில் பலர் ஒவ்வொரு இரவும் பாதாம் பருப்பை ஊறவைத்து காலையில் சாப்பிடுவோம். ஏனென்றால் பாதாம் பல நன்மைகளைக் கொண்டிருப்பதால் அது நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது. ஆனால் நீங்கள் எப்போதாவது பாதாமிற்கு பதில் வேர்க் கடலையை ஊறவைத்து சாப்பிட்டிருக்கிறீர்களா..? வேர்க் கடலையை ஊற வைத்து சாப்பிடும் போது, அதன்மூலம் பல நல்ல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கிறது. பொட்டாசியம், தாமிரம், கால்சியம், இரும்பு மற்றும் செலினியம் போன்ற பண்புகள் நிறைந்த வேர்க்கடலையை ஊறவைப்பது […]
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது… எடப்பாடி பழனிசாமி நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை உறவினர்கள், நண்பர்களுக்கு சட்டவிரோதமாக வழங்கி ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேட்டில் ஈடுபட்டதாக கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தார். இதையடுத்து, புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், […]
ஆடிப்பெருக்கை முன்னிட்டு இன்று 4 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆடி மாதம் 18-ம் நாள் ஆடிப்பெருக்கு அல்லது ஆடி 18 என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது.. காவிரி ஆறு ஓடும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், கோவில்களுக்கு சென்றும், நீர்நிலைகளுக்கு சென்றும் வழிபாடு நடத்துவர். பொதுவாக ஆடிப்பெருக்கு நாளில் காவிரி பெருக்கெடுத்து ஓடுவது போல, வாழ்விலும் சந்தோஷம் பெருக வேண்டும் என்பதற்காக காவிரி தாயை மக்கள் […]
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சுமை பெட்டி வாடகை திட்டம் இன்று முதல் செயல்படுத்தப்பட உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகங்களின் வருவாயை பெருக்கும் நோக்கத்தோடு பேருந்துகளில் உள்ள உபயோகப்படுத்தப் படாத சுமை பெட்டிகளை மாத வாடகைக்கு விட திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பினை, கடந்த 05.05.2022 அன்று போக்குவரத்து துறை மானியக் கோரிக்கையின் போது சட்டசபையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அரசு விரைவு போக்குவரத்து கழகமானது தமிழகம் முழுவதும் குறைந்த இடைவெளியில் […]
தமிழகத்தில் இன்று நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 20 மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது; தமிழ்நாட்டின் மேல் நிலவும் வளிமண்டலச்சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர் […]
11 மற்றும் 12-ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவில் பயிலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு திறன்கள் என்ற புதிய பாடம் இந்த ஆண்டு முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடநூல்களை சீரமைக்க உயர்மட்ட வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. இந்த வல்லுநர் குழு மாணவர்களின் வேலைவாய்ப்புத்திறனை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு திறன் […]