டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கே 350 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.. இந்த புயல் வடக்கு வட மேற்கு திசையில் நகர்ந்து […]

மும்பையில், 10ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவி ஒருவர், தனது தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து தன்னைப் பணம் சம்பாதிப்பதற்காக பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி தள்ளியதாக காவல் நிலையத்தில் அதிர்ச்சிப் புகார் அளித்துள்ளார். பத்தாம் வகுப்பு படிக்கும் அந்தச் சிறுமி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி, கடந்த ஏப்ரல் மாதம் முதலே இந்த கொடுமை தனக்கு நடந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். தாயும், பக்கத்து வீட்டு நபரும் சேர்ந்து கட்டாயப்படுத்தி, […]

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது மகளை, தாய் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொடூரமாக துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே மணலூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கும் பண்ருட்டியைச் சேர்ந்த சௌந்தர்யாவுக்கும் 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு தம்பதியரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு […]

வேத ஜோதிடத்தில், சூரியனும் சனியும் ஒருவருக்கொருவர் எதிரிகளாகக் கருதப்படுகிறார்கள். பொதுவாக, இந்த இரண்டு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை மோசமான பலன்களைத் தரும். இருப்பினும், மார்ச் 15, 2026 அன்று, சூரியன் சனி ஏற்கனவே இருக்கும் மீன ராசியில் நுழைவதால், இந்த அரிய சேர்க்கை ஒரு தனித்துவமான ‘கேந்திர யோகத்தை’ உருவாக்குகிறது. இந்த யோகம் 12 ராசிகளையும் பாதித்தாலும், சில குறிப்பிட்ட ராசிகளின் ஜாதகத்தில், இது செல்வம், செல்வம் மற்றும் சுகபோகங்களை […]

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில், நண்பனின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்துக் கொண்ட ஓட்டுநர், அந்த உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை தனியாக அழைத்துச் சென்று கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் மற்றும் பரிமளா தம்பதியினர், சுமார் 10 ஆண்டுகளாக திருமணம் முடிந்து பெருந்துறையில் உள்ள காசிப் பிள்ளை பகுதியில் வசித்து வந்தனர். ஸ்ரீதர், அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பரோட்டா மாஸ்டராகப் பணிபுரிந்து வந்த […]

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.. அப்போது “ டிட்வா புயல் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் அதனை ஒட்டிய வட இலங்கை பகுதியில் நிலவுகிறது.. இந்த புயல் தற்போது வேதாரண்யத்தில் இருந்து தென்கிழக்கே 110 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து தென் கிழக்கே 150 கி.மீ தொலைவிலும் புதுவையில் இருந்து தெற்கு – தென்கிழக்கே 250 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து […]

டிட்வா புயல் தொடர்பான அப்டேட்டை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வழங்கி உள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ டிட்வா புயல் தமிழக கடற்கரைக்கு இணையாக கடலோர பைபாஸ் ரைடராக நகர்ந்து ஞாயிற்றுக்கிழமை மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை கடற்கரைக்கு அருகில் வரும். மழைப்பொழிவு – டெல்டா பகுதியில் கனமழை தொடங்கியது – குறிப்பாக நாகை மாவட்டத்தில் கடலுக்கு அருகிலுள்ள நிலையங்கள், குறிப்பாக […]

டிட்வா புயலால் ஏற்பட்ட மழை மற்றும் வெள்ளத்தில் இலங்கையில் இதுவரை 123 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 130 பேரை இன்னும் காணவில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் (DMC) இன்று தெரிவித்துள்ளது. பேரிடர் மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்த இலங்கை அரசு அவசரகால நிலையை அறிவித்தது. தென்னிந்திய கடலோரப் பகுதியில் அழிவு மற்றும் உள்கட்டமைப்பு சேதங்களுக்கு மத்தியில், டிட்வா புயல் இலங்கையை விட்டு வெளியேறியதாக வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர். வானிலை ஆய்வுத் […]

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் இலங்கைக்கு கிழக்கே 80 கி.மீ தொலைவிலும், புதுவைக்கு தென் கிழக்கே 280 கி.மீ தொலைவிலும் வட- வடமேற்கில் 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வந்த நிலையில் தற்போது 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது.. இந்த புயல் நாளை அதிகாலையில் தமிழ்நாட்டை நோக்கி வரும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.. இது வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரையை வந்தடையும் […]

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கண்டித்து 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்கள் – விமான நிலைய விரிவாக்கம், மதுரை பன்னாட்டு விமான நிலையத்துக்கு அனுமதி வேண்டும்! கலைஞர் பல்கலைக்கழகச் சட்டமுன்வடிவுக்காக நாடாளுமன்றத்தில் குரல்! செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் திட்டத்தில் விவசாயிகளைப் பாதுகாத்திடுக! நெல் கொள்முதல் […]