தமிழ்நாடு அரசு பெண்களின் முன்னேற்றம் மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்குவது, பேருந்துகளில் இலவசப் பயணம் (இதன் மூலம் மாதத்திற்கு மேலும் ரூ.1,000 வரை சேமிக்க முடிகிறது) மற்றும் திருமண உதவித் திட்டங்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது போன்ற பல்வேறு உதவிகளை அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மின்சார ஆட்டோ வாங்க கடன் உதவி : […]

தமிழ்நாடு அரசு பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வரும் நிலையில், தற்போது சென்னை மாநகராட்சியின் கால்நடை மருத்துவமனைகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கால்நடை அரசு மருத்துவமனைகளில் கால்நடை மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 15 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் முற்றிலும் தற்காலிக அடிப்படையில், […]

ஐரோப்பாவின் அழகான நாடான பிரான்சில் வெறும் 100 ரூபாய்க்கு ஒரு வீடு வாங்குவதற்கு வாய்ப்பு உள்ளது என்பதை நம்புவது கடினமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை! ஆம்பெர்ட் என்ற சிறிய நகரத்தில், மக்கள் தொகை சரிவால் பாதிக்கப்பட்டுள்ள நகரத்தை புத்துயிர் அளிக்கும் நோக்கில், பாழடைந்த வீடுகள் இந்த சிறப்புத் திட்டத்தின் கீழ் 1 யூரோவுக்கு விற்கப்படுகின்றன. ஆனால் இந்த மலிவான சலுகைக்குப் பின்னால் சில கடுமையான நிபந்தனைகள் உள்ளன. இந்த […]

திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் அமைவதில் ஆண், பெண் என்ற பாகுபாடு இன்றி பலருக்கும் தடை, தாமதம் அல்லது நல்ல வரன் அமையாமல் தட்டிப் போவது போன்ற சிக்கல்கள் நீடிக்கின்றன. இதற்குப் பூர்வ ஜென்ம கர்ம வினைகள் தொடர்வதும் செவ்வாய், வியாழன், சுக்கிரன் போன்ற கிரகங்கள் ஜாதகத்தில் பலவீனமடைந்து தோஷம் ஏற்படுத்துவதும் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகின்றன. ஜாதகத்தில் கிரகங்களால் ஏற்படும் தோஷங்கள் நீங்காமல் திருமணம் நடந்தாலும், கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள், […]

வயதுக்கு மீறிய உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்க ஓடிடி தளங்களில் வலுவான பாதுகாப்பு அம்சங்களை கட்டாயப்படுத்துகிறது மத்திய அரசு. தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன் கீழ், தகவல் தொழில்நுட்ப (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் ஊடக நெறிமுறைகள் குறியீடு) விதிகள், 2021-ன் பகுதி-III, ஓடிடி தளங்களில் உள்ளடக்கத்தை வெளியிடுபவர்களுக்கான நெறிமுறை குறியீடுகளை வழங்குகிறது. இதன்படி, சட்டத்தால் தடைசெய்யப்பட்ட எந்தவொரு உள்ளடக்கமும் வெளியிடப்படக் கூடாது. மேலும் வயது அடிப்படையிலான உள்ளடக்கம் 5 வகைகளாகப் […]

வந்தே பாரத் ரயில்களில் உள்ளூர் உணவு வகைகள் வழங்கப்படும். இது படிப்படியாக அனைத்து ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று (13.12.2025) டெல்லி ரயில் பவனில் அதிகாரிகளின் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்தக் கூட்டத்தில் ரயில்வே துறை இணையமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவும் கலந்து கொண்டார்.வந்தே பாரத் ரயில்களில் அந்தந்தப் பகுதியின் உள்ளூர் உணவு வகைகளை வழங்க […]

போலியான வரி விலக்குகள் கோருவோர் மீது நேரடி வரிகள் வாரியம் நடவடிக்கை எடுக்கிறது. வருமான விவரங்களை சரிசெய்ய “நட்ஜ்” இயக்கம் தொடக்கம். வரி விலக்குகள் பெற போலியான தகவல்களுடன் வருமான வரி அறிக்கைகளை தாக்கல் செய்வதில் ஈடுபட்ட பல இடைத்தரகர்கள் மீது வருமான வரிச் சட்டத்தின் கீழ் மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) நடவடிக்கை எடுத்துள்ளது. பலர் தவறான தகவல்களுடன் வருமான விவரங்களை தாக்கல் செய்திருப்பது தெரியவந்துள்ளது. பதிவுசெய்யப்பட்ட […]

தமிழகத்தில் இன்று மற்றும், நாளை 2 நாட்களுக்கு குளிர் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் […]

பள்ளி மாணவர்களின் கல்வி உதவித் தொகைக்கான பிஎம் யாசஸ்வி திட்டத்துக்கு, விண்ணப்பிக்க நாளை கடைசி நாள். பிஎம் யாசஸ்வி திட்டத்தின் கீழ், பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் 9 மற்றும் 11-ம் வகுப்புகளில் படிக்கும் ஓபிசி, இபிசி, டிஎன்டி பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்டுதோறும், ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.நடப்பாண்டு புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதுகுறித்து, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் […]

வயது சான்றிதழ் இல்லாத பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. மின்வாரியத்தில் தற்போது பணியில் இருப்பவர்களில் சிலர் முறையான வயது சான்றிதழ் சமர்ப்பிக்காமல் பணியில் சேர்ந்துள்ளதாகவும், அந்த பணியாளர்கள் மருத்துவ வாரியத்திடம் இருந்து வயது சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவில்; அனைத்து தலைமை பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்கள் அரசு […]