சவூதி அரேபியாவின் மதீனா அருகே இன்று உம்ரா யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து டீசல் டேங்கருடன் மோதி தீப்பிடித்ததில் 45 இந்தியர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.. பேருந்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் தெலுங்கானாவின் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பாதிக்கப்பட்டவர்கள் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. இந்த துயரச் சம்பவம் நடந்த நேரத்தில் பேருந்தில் சுமார் 20 பெண்கள் […]

இந்திய உணவு கலாச்சாரம் நம்மை நம் பாரம்பரியத்தோடு இணைக்கும் நெஞ்சை நெகிழ வைக்கும் சுவைகளால் நிறைந்த ஒன்று மழைக்காலங்களில் டீ – சமோசா சாப்பிடுவது.. ஆனால், நாம் நேசிக்கும் இத்தனை பாரம்பரிய உணவுகள் அனைத்தும் உடல் நலனுக்கு சிறந்தவை என்று சொல்ல முடியாது. நம்முடைய சில விருப்பமான இந்திய உணவு சேர்க்கைகள் மெதுவாக குடல் ஆரோக்கியத்தை பாதிக்கவும், ஜீரணத்தை மந்தமாக்கவும் காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்தார்.. சிக்கல் பொருட்களில் […]

ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ஆபரேஷன் சிந்தூர் பற்றிப் பேசி உள்ளார்.. ​​88 மணி நேர விரைவான பணி “வெறும் ஒரு டிரெய்லர்” என்று கூறிய அவர், ஒரு வலுவான மற்றும் தெளிவான செய்தியை வெளியிட்டார். எந்தவொரு நாடும் அரசு ஆதரவுடன் பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் போது, ​​அது இந்தியாவிற்கு ஒரு தீவிர கவலையாக மாறும் என்றும், அது தொடர்ந்து வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் கவனம் செலுத்துகிறது என்றும் அவர் […]

ஆரஞ்சு பழங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்பது நாம் அனைவரும் அறிவோம். வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்திருப்பதால், அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன, சருமத்தை பிரகாசமாக்குகின்றன, செரிமானத்தை மேம்படுத்துகின்றன. ஆனால் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகள் கிடைக்காது. சில உடல்நலப் பிரச்சினைகள் உள்ளவர்கள் ஆரஞ்சு சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் சில சூழ்நிலைகளில், ஆரஞ்சுகள் நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். ஆரஞ்சுகளில் அதிக […]

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் வசிக்கும் 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், மூளைச்சலவை செய்யப்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் சித்திரவதை செய்யப்பட்டு, இறுதியாக கட்டாயப் பாலின மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குரார் கிராமப் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த கல்லூரி மாணவி, சில மாதங்களுக்கு முன்பு குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சந்தித்துள்ளார். படிப்படியாக மூளைச்சலவை செய்த அக்கும்பல், மாணவியைப் பாலின மாற்றத்திற்கு […]

இந்தியாவின் எரிபொருள் விலைகளைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவிலிருந்து LPG இறக்குமதி செய்வதற்கான “வரலாற்று சிறப்புமிக்க” ஒப்பந்தத்தை மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி திங்களன்று முறையாக அறிவித்தார். இந்தியாவின் LPG கொள்முதல் ஆதாரங்களை விரிவுபடுத்தும் செயல்பாட்டில் இது ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது என்று அவர் கூறினார். இந்திய அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனங்களான […]

குளிர்காலம் தொடங்கியவுடன் மாரடைப்பு சம்பவங்கள் திடீரென அதிகரிக்கின்றன. மற்ற பருவங்களை விட குளிர் அதிகரிக்கும் போது இதயம் கூடுதல் அழுத்தத்திற்கு உள்ளாகிறது. குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகமாக இருப்பதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன. குளிர்ந்த காலநிலையில், நமது உடல் வெப்பநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இதன் ஒரு பகுதியாக, தோலுக்கு அருகில் உள்ள இரத்த நாளங்கள் (தமனிகள்) சுருங்குகின்றன. ரத்த நாளங்கள் குறுகும்போது, ​​ரத்தம் சீராக ஓடுவது கடினமாகிறது. இதனால் இரத்த […]

தமிழ்நாட்டில் நாளை (நவம்பர் 18) முதல் அரசு நிர்வாகப் பணிகள் முடங்கும் அபாயம் உருவாகியுள்ளது. பல்வேறு வருவாய்த் துறை ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு, நாளை முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருவாய்த் துறை ஊழியர்கள் நாளைய தினம் முதல் SIR எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகள் உட்பட, அனைத்து அரசு நிர்வாகப் பணிகளையும் புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டத்தில் கிராம நிர்வாக […]

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யா மீது பொருளாதார ரீதியாக மேலும் அழுத்தத்தை கொடுக்கும் வகையில் ஒரு கடுமையான நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதாவது, ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகள் மீது கடுமையான அபராதங்களை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை அவர் ஆதரித்துள்ளார். உக்ரைன் போருக்கு ரஷ்யாவுக்கு நிதி கிடைப்பதை தடுப்பதே இந்த கடுமையான நடவடிக்கையின் முக்கிய நோக்கம் ஆகும். டிரம்ப்பின் நேரடி எச்சரிக்கை : இதுதொடர்பாக […]

திமுக இளைஞர் அணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திமுக 75 – அறிவுத்திருவிழா கடந்த 8-ம் தேதி முதல் நேற்று வரை நடந்தது.. நேற்றைய நிறைவு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.. அப்போது அதிமுகவை கடுமையாக விமர்சித்தார்.. மேலும் “ இளைஞர்களின் அறிவை வளர்க்க வேண்டும், ஆற்றலை பெருக்க வேண்டும் என்று பல வேலைகளை செய்து வருகிறோம்.. ஆனால் நாட்டில் சில தலைவர்கள், தங்களின் தொண்டர்கள் […]