நீராவி என்பது பழங்காலத்திலிருந்தே சளி மற்றும் தொடர்புடைய நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு நடைமுறையாகும். ஆனால் நீராவி சளி மற்றும் காய்ச்சலுக்கு மட்டுமல்ல, உடலைச் சுத்தப்படுத்தவும், நிறத்தை மேம்படுத்தவும் உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆயுர்வேதத்தில், நீராவி உள்ளிழுக்கும் செயல்முறை “ஸ்வேதன கர்மா” என்று அழைக்கப்படுகிறது. இது உடலில் இருந்து குவிந்துள்ள “அமா” அல்லது நச்சுகளை அகற்ற பயன்படுகிறது. இது உடலை சுத்திகரித்து சூடாக வைத்திருக்கிறது. நீராவி உள்ளிழுப்பது வாதம் […]

நாட்டின் மொத்த விற்பனை விலைக் குறியீட்டின் அடிப்படையிலான வருடாந்தர பணவீக்க விகிதம் அக்டோபர் மாதத்தில் (-) 1.21% ஆக உள்ளது. கடந்த மாதத்தில் எதிர்மறை விகிதத்தில் உள்ள இந்த பணவீக்க விகிதத்திற்கு உணவுப் பொருட்கள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, மின்சாரம் மற்றும் அடிப்படை உலோக உற்பத்தி போன்றவற்றின் விலைகள் குறைந்துள்ளதே காரணமாகும். அனைத்துவித பொருட்களின் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக கடந்த 3 மாதங்களில் மொத்த விற்பனை விலை […]

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் உள்ள நவ்காம் காவல் நிலையத்திற்குள் பறிமுதல் செய்து சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருட்கள் வெடித்ததில் 7 பேர் பலியாகினர். 27 பேர் காயமடைந்துள்ளனர். NDTV செய்தியின்படி, கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் காவல் நிலையத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை ஆய்வு செய்து கொண்டிருந்த போலீசார் மற்றும் தடயவியல் குழு அதிகாரிகள் என்று அறிக்கை கூறுகிறது. காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. ஸ்ரீநகர் […]

குழந்தைகள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்குகிறது. இந்தியாவின் பெரிய அளவிலான தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடும் வகையில் மாணவர்களுக்கான பிரத்யேக மொபைல் சேவை திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாணவர்களுக்கான மொபைல் சேவை திட்டம் டிசம்பர் 13-ம் தேதி வரை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 251 ரூபாயில் அதி விரைவான 100 ஜிபி தரவுகளையும் வரையறையற்ற […]

பொறியியல் மாணவர்கள் ஆன்லைனில் நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி படிக்க அண்ணா பல்கலைக்கழகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது. இது தொடர்பாக, அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்; அண்ணா பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரியில் (ஏ.சி.டெக்) செயல்படும் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில், நானோ சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி தொடர்பான குறுகிய கால படிப்பு நவம்பர் 26 முதல் டிசம்பர் 9-ம் தேதி வரை நடைபெற உள்ளது. […]

‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை 7 வது சீசனில் 32 பந்துகளில் அதிவேகமாக சதமடித்த வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் 148 ரன்கள் வித்தியாசத்தில் UAE அணியை வீழ்த்தி இந்தியா ஏ அணி வெற்றிபெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான ‘ரைசிங் ஸ்டார்’ ஆசிய கோப்பை (‘டி-20’) 7வது சீசன் நடக்கிறது. இந்தியா ‘ஏ’, இலங்கை ‘ஏ’, வங்கதேசம் ‘ஏ’, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள், இரு […]

தமிழகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: தெற்கு இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை முதல் […]

உடல் பருமன் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கு சிகிச்சையளிக்க உருவாக்கப்பட்டு வரும் சன் பார்மாவின் புதிய மருந்தான யூட்ரிக்ளூட்டைடு, ஆரம்ப மருத்துவ ஆய்வுகளில் மாதவிடாய் நின்ற பெண்களில் குறிப்பிடத்தக்க எடை இழப்பு மற்றும் வளர்சிதை மாற்ற முன்னேற்றங்களைக் காட்டியுள்ளது. இந்த மருந்தின் கட்டம் 1a/2b சோதனையின் முடிவுகள் இந்த வாரம் அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் (AHA) அறிவியல் அமர்வில் வழங்கப்பட்டன. யூட்ரிக்ளூட்டைடு உலகளவில் […]

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது.. மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.. எனினும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது.. இந்த வரலாறு காணாத வெற்றியை பாஜக மற்றும் கூட்டணி கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.. அந்த வகையில் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் இன்று மாலை நடைபெற்ற விழாவில், பிரதமர் நரேந்திர […]