பீகார் மாநிலத்தில் ஆளும் கூட்டணியின் வெற்றிக்காக பிரதமர் நரேந்திர மோடி தற்போதைய பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பிற தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.. மேலும் இந்த “பெரும் மக்கள் தீர்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணியை மக்களுக்கு சேவை செய்ய அதிகாரம் அளிக்கும்” என்றும் கூறினார். தொடர்ச்சியான எக்ஸ் பதிவில் “ பீகாரின் “முழுமையான வளர்ச்சியை” உறுதி செய்துள்ளதால், தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த ஆணையைப் […]
இந்து மதத்தின் 18 பெரிய புராணங்களில் ஒன்றான கருட புராணம், பிறப்பு மற்றும் இறப்பின் ரகசியத்தை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், ஒரு மனிதன் பூமியில் எவ்வாறு வாழ வேண்டும், அவர்கள் எந்த வகையான உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பது பற்றிய தார்மீக பாடங்களையும் கற்பிக்கிறது. விஷ்ணுவுக்கும் அவரது வாகனமான கருடனுக்கும் இடையிலான உரையாடலின் வடிவத்தில் உள்ள இந்த புராணம், கெட்டவர்களின் சகவாசத்திலிருந்து விலகி இருக்குமாறு கடுமையாக அறிவுறுத்துகிறது. சர்வவல்லமையுள்ளவர் சொல்வது […]
தமிழ் திரைப்பட இயக்குனரும், நடிகருமான வி.சேகர் உடல்நலக் குறைவால் காலமானார்.. சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் இன்று பிரிந்தது.. பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் வி. சேகர், 1980–90களில் குடும்பக் கதைகளுக்குப் பெரும் வரவேற்பைப் பெற்றவர். இயக்குனராக மட்டுமல்லாது, திரைக்கதை மற்றும் வசனகர்த்தாவாகவும் அவர் முக்கியமான இடத்தை பிடித்தார். அவரின் படங்களில் குடும்ப உறவுகள், மனித மதிப்புகள் மற்றும் சமூகப் […]
பீஹார் சட்டசபைத் தேர்தலில் NDA கூட்டணி அறுதி பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வராக யார் வருவார்கள் என்பதே இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை முதல்வர் சம்ராட் சௌதரி உள்ளிட்ட BJP தலைவர்கள், நிதிஷ் குமார் தொடர்ந்தும் முதல்வராக இருப்பார் என்று கூறியிருந்தாலும், முதல்வர் வேப்டாளரை முன்கூட்டியே அறிவிக்காததற்காக மகாகத்பந்தன் (MGB) தொடர்ந்து NDA மீது விமர்சனங்களை எழுப்பி வருகிறது. […]
ஜோதிடத்தில் ரத்தினங்களுக்கு முக்கிய இடம் உண்டு. கிரகங்களின் செல்வாக்கை சமநிலைப்படுத்தவும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கவும் ரத்தினங்கள் அணியப்படுகின்றன. ரத்தினங்களின் ராஜா என்று அழைக்கப்படும் ‘வைரம்’ செல்வம், அழகு, ஆடம்பர வாழ்க்கை மற்றும் அன்பின் கிரகமான வீனஸைக் குறிக்கிறது. இருப்பினும், அனைவரும் வைரங்களை அணியக்கூடாது என்று ரத்தினவியல் எச்சரிக்கிறது. ஜாதகத்தை சரிபார்க்க வேண்டியது அவசியம் ஜோதிடத்தின் படி, சுக்கிரன் உங்கள் ஜாதகத்தில் அசுப நிலையில் இருந்தால் அல்லது சுக்கிரனுக்கு விரோதமான கிரகங்களால் ஆளப்படும் […]
கோவை மாவட்டம் பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவி சரவணகுமாரின் மனைவி மகேஸ்வரி (47) கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது கணவர் கவி சரவணகுமாரே கூலிப்படையை வைத்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. கடந்த மாதம் 28 ஆம் தேதி, பன்னிமடைப் பகுதியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டில், அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். ஆரம்பத்தில், அவரது 15 ஆண்டுகால […]
Cleaning the lamp these days is not good for the family! When should it be done?
மும்பையில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 35 வயது பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசப் படங்களை வைத்து மிரட்டியதாக, அதே வீட்டில் பணியாற்றிய கார் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். மதச் சடங்கு ஒன்றை செய்வதாக நம்ப வைத்து, பாதிக்கப்பட்ட பெண்ணைக் குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநர் மும்பை கோட்டைப் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு, அவருக்குப் போதைப்பொருள் கலந்த பானத்தை […]
2025 பீகார் சட்டசபை தேர்தல், கடந்த பல தசாப்தங்களில் மாநிலம் கண்ட மிகச் சுவாரஸ்யமான அரசியல் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது. சுதந்திரத்திற்கு பிறகு இத்தனை அதிக வாக்குப்பதிவு இதுவே முதல் முறை. குறிப்பாக, பெண்களின் பங்குபற்றுதலே இந்தத் தேர்தலின் பெரிய மாற்றக்காரியாக பார்க்கப்படுகிறது. பீகார் 2025: பெண்களின் வாக்குப்பதிவு இந்த ஆண்டு பிகாரில் மொத்த வாக்குப்பதிவு 67.13% ஆக இருந்தது.ஆனால் அதைவிட முக்கியமானது பெண்கள் வாக்குப்பதிவு: 71.78% ஆண்கள் வாக்குப்பதிவு: […]
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டம் விஜயநகர் பகுதியைச் சேர்ந்த திருநங்கை ஒருவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, அங்கு வந்த 23 வயது இளைஞர் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இளைஞர் திருநங்கையிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறி பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையாக, “அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறினால் மட்டுமே […]

