திருமண வீட்டிற்கு சென்ற சகோதரிகள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் பெர்காம்பூரைச் சேர்ந்தவர்கள் 13, 14 வயதுடைய இரண்டு சகோதரிகள். இவர்கள் இருவரும் தங்கள் தாயாருடன் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தனர். அங்கு, 14 வயதுச் சிறுமிக்குத் தெரிந்த ஒரு இளைஞர் வந்துள்ளார். அப்போது, சிறுமியின் அவர் பேசி, நைசாக ஆள் நடமாட்டாம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார். பின்னர், அங்கு […]
கேரள கடற்கரையில் சிங்கப்பூர் கொடியுடன் வந்த கொள்கலன் கப்பலில் திங்கள்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது நான்கு பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும், ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தீப்பிடித்து எரியும் கப்பலில் இருந்து 18 பணியாளர்களை இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படையினர் மீட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. மும்பையில் உள்ள கடல்சார் செயல்பாட்டு மையம், காலை 10:30 மணியளவில் கொச்சியில் உள்ள அதன் […]
மாருதி சுசுகி நிறுவனம் விரைவில் பல புதிய கார்கள் வெளியிட தயாராக உள்ளது. சிறந்த டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், அதிக மைலேஜ் என பல அம்சங்களை உள்ளடக்கிய கார்களை விரைவில் சந்தையில் காணலாம். நீங்கள் ஒரு புதிய காரை வாங்க திட்டமிட்டிருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில், இந்த புதிய கார்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை மீறும் வகையில் உருவாக்கப்படுகின்றன. தற்போது வரை, சுசுகி நிறுவனம் […]
விருப்ப ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ் அதிகாரியான அருண் ராஜ், இன்று தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டார். சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்த அருண் ராஜ், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “இது எனக்கு மிகவும் சந்தோஷமான நாள். சிறு வயது முதலே மதச்சார்பற்ற அனைவரையும் உள்ளடக்கிய அரசியலின் மீது விருப்பம் இருந்தது. தேர்தல் வெற்றியை கடந்து அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் […]
நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம். நிறுவனம் : New India Assurance Company (NIACL) வகை : மத்திய அரசு வேலை மொத்த காலியிடங்கள் : 500 பணியின் பெயர் : Apprentice பணியிடம் : இந்தியா முழுவதும் கல்வித் தகுதி : ஏதேனும் டிகிரி முடித்திருந்தால் […]
தந்தை சொத்தில் மகளுக்கு உரிமை உள்ளதா? பூர்வீக சொத்தில் யாருக்கெல்லாம் உரிமை உண்டு..? இதைபற்றி சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம். பூர்வீக சொத்து என்பது ஒருவரின் தந்தை சம்பாதிக்காத, மூதாதையர் முதலானவர்களிடமிருந்து வாரிசு வழியாக வரும் சொத்து. இது குறைந்தது நான்கு தலைமுறைகள் கடந்திருந்தால் மட்டுமே பூர்வீக சொத்தாக கருதப்படுகிறது. சுய சொத்து என்பது ஒருவர் தன்னுடைய சம்பாதிப்பில் இருந்து தனக்காக வாங்கிய நிலம், வீடு, நகை, முதலீடு […]
கர்நாடக மாநிலம் பெலூர் தாலுகாவில் உள்ள கேரளூர் கிராமத்தில் சைத்ரா (33) என்ற பெண் தனது கணவர், குழந்தைகள் மற்றும் மாமியார், மாமனாரை கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் குடும்பத்தினரை, மொத்தமாக தீர்த்துக் கட்ட அவர்களுக்கு உணவில் ஸ்லோ பாய்சன் கலந்து கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சைத்ரா – கஜேந்திராவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில், இருவருக்கும் […]
RCB வெற்றிக் கொண்டாட்டத்தின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த நிலையில், IPL இன் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் RCB-யை unfollow செய்தது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. RCB அணி தனது IPL பயணத்தை கொண்டாடும் வகையில் பெங்களூரில் பெரிய ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. லட்சக்கணக்கான ரசிகர்கள் இதில் கலந்து கொண்டனர். ஆனால் அங்கு: போதுமான பாதுகாப்பு இல்லை, கூட்டத்தைக் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இல்லை, […]
கமல்ஹாசனின் “தக் லைஃப்” படம் ஓடும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி கர்நாடக திரையரங்கு சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் நடிகர்கள் கமல், சிம்பு, நடிகை திரிஷா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஜூன் 5ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் படம் தக் லைஃப். இப்படம் உலகம் முழுவதும் வெளியாகியிருந்தாலும், கர்நாடக மாநிலத்தில் மட்டும் வெளியாகவில்லை. இதற்கு […]
கேரளாவில் ஏற்கனவே கோவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இப்போது அங்கு ஹெபடைடிஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. கோவிட்-19 தொற்று பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், கேரளா இப்போது மற்றொரு கடுமையான சுகாதார அச்சுறுத்தலை எதிர்கொள்கிறது.. அம்மாநிலத்தில் தற்போது ஹெபடைடிஸ் தொற்று வேகமாக பரவுகிறது.. திருச்சூர் மாவட்டம் இந்த தொற்றின் மையமாக உருவெடுத்துள்ளது. ஹெபடைடிஸ் பாதிப்பு திடீர் அதிகரிப்பு மக்களிடையே பீதியை கிளப்பி உள்ளது. கோவிட் மற்றும் ஹெபடைடிஸின் இரட்டைச் சுமை […]