வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டின் வடக்கு திசை தொழில் மற்றும் வாய்ப்புகளின் திசையாகக் கருதப்படுகிறது. எனவே, இந்த திசையில் ஒருபோதும் குப்பைகள் இல்லாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். அதேபோல், இந்த திசையில் கனமான பொருட்களை வைக்கக்கூடாது. ஒரு வீட்டின் வடக்கு திசையில் குப்பைகள் நிறைந்திருந்தால், அந்த வீட்டில் முன்னேற்றம் தடைபடும் என்று வாஸ்து அறிஞர்கள் கூறுகின்றனர். பிரதான வாசல் தான் வீட்டிற்கு ஆற்றலைத் தருகிறது. எனவே, வீட்டின் பிரதான வாசலை முறையாகப் பராமரிப்பது […]

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்த ஜெகன் என்பவர், தனது மனைவியுடன் கோவை சோமனூர் அருகே தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஜெகனின் மனைவி சாய்பாபா காலனியில் உள்ள ஒரு பழக்கடையில் வேலை பார்த்த நிலையில், அங்கிருந்த ஒரு இளம் பெண்ணுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. மனைவி மூலம் அந்த இளம் பெண், ஜெகனுக்கு பழக்கமானார். நாளடைவில், ஜெகன் அந்த இளம் பெண்ணுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசி […]

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை போன்ற தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன.. அந்த வகையில் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ள தவெக பல வியூகங்களை வகுத்து வருகிறது.. அக்கட்சி தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார்.. அந்த வகையில் வரும் 18-ம் தேதி […]

கரூர் மாவட்டம் தொழிற்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பக்கீர் முகமது (43). இவர் வீட்டில் இருந்தபடியே இடியாப்பம் தயாரித்து, கரூர் நகரப் பகுதி மற்றும் காந்திகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனம் மூலம் விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த முன்தினம் பள்ளி விடுமுறை தினம் என்பதால், பக்கீர் முகமது அதே பகுதியைச் சேர்ந்த 12, 10, மற்றும் 7 வயதுடைய மூன்று சிறுமிகளைத் தனது வீட்டிற்கு ஒரே நேரத்தில் அழைத்துள்ளார். […]

ஜோதிடத்தில் சனி மிகவும் சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்கு மிக்க கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. சனியின் வலுவான நிலை வாழ்க்கையில் முன்னேற்றம், ஸ்திரத்தன்மை மற்றும் பெரும் வெற்றியை உறுதியளிக்கிறது, அதே சமயம் அதன் பலவீனமான நிலை வாழ்க்கையை மிகவும் கடினமானதாகவும் சவாலானதாகவும் ஆக்குகிறது. 2026 ஆம் ஆண்டில் சனியின் பெயர்ச்சியில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும் என்றும், அது 3 ராசிக்காரர்களுக்கும் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டுவரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, […]

திருவள்ளூரில் அரசுப் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்ததற்கு அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.. தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் “ திருவள்ளூர் மாவட்டம் கொண்டாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி சுவர் இடிந்து விழுந்து, 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. தங்கள் குழந்தையை இழந்து தவிக்கும் சிறுவனது பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், ஆறுதல் சொல்ல வார்த்தையில்லை. கடந்த […]

ஃபோன்பே நிறுவனம் புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பலருக்கும் ஒரு நிம்மதியான விஷயமாகக் கருதப்படுகிறது. உங்களிடம் ஒரு நாளைக்கு வெறும் 10 ரூபாய் இருந்தாலும், நீங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அதாவது, தினசரி 10 ரூபாய் எஸ்ஐபி (SIP) சேவைகள் இப்போது கிடைக்கின்றன. இது பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் பிரியர்களுக்கு ஒரு பெரிய நிம்மதியாகும். ஃபோன்பே வெல்த் நிறுவனம் சமீபத்தில் மியூச்சுவல் ஃபண்டுகளில் தினசரி சிஸ்டமேட்டிக் […]

திரைப்படங்களில் வில்லன் கதாப்பாத்திரங்கள் என்றாலே நிச்சயம் மோசமாக சித்தரிக்கப்பட்டிருக்கும்.. ஆனால் நிஜ வாழ்க்கையில் அந்த வில்லன் ஒரு வெற்றிகரமான ஹீரோ என்று அறியும்போது ஆச்சரியப்படுகிறோம். பாலிவுட்டில் தனது நடிப்புக்காகப் பிரபலமான டேனி டென்சோங்பாவின் கதையும் அப்படித்தான். வெள்ளித்திரையில் பயமுறுத்தும் வில்லனாகத் தோன்றிய டேனி… திரைக்குப் பின்னால், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு வணிக சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார். அவர் எப்படி மதுபான அதிபர் விஜய் மல்லையாவை வீழ்த்தி வடகிழக்கு […]