இந்திய விமானப்படை கிழக்கு லடாகில் நியோமா (Nyoma) விமானத்தளத்தை திறந்து வைத்துள்ளது. 13,700 அடி உயரத்தில், இது உலகில் இயங்கும் உயரமான போர்விமானத் தளம் ஆகும். இந்தத் தளம் இந்தியாவின் உயர்ந்த இடங்களில் விமான சக்தியை பெரிதாக மேம்படுத்தும், மேலும் எல்லை கட்டுப்பாட்டு வரம்பு (LAC) அருகே விரைவான நடவடிக்கைக்கு உதவும். நியோமா விமானத்தளத்தின் முக்கிய விவரங்கள் ஏர் சீப் மார்ஷல் A.P. சிங் C-130J சூப்பர் ஹெர்குலஸ் விமானம் […]
Bank of India has issued a recruitment notification for 115 vacancies.
2025 ஆம் ஆண்டில் தங்கம் விலை தொடர்ச்சியாக உயர்ந்து வருகிறது. சர்வதேச பொருளாதார மந்த நிலை, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, வட்டி விகிதக் குறைவு, பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடாக தங்கத்தை கருதுகின்றனர்.. மேலும் இந்தியாவில் திருமணம் மற்றும் பண்டிகை சீசன் காரணமாகவும் தங்கத்தின் தேவை உயர்ந்துள்ளது. அதன்படி கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்து வருகிறது.. […]
காலை எழுந்தவுடன் நாம் அனைவரும் செய்யும் முதல் வேலை பல்துலக்குவது தான்.. பல்துலக்குவது என்பது நம் பல் பராமரிப்பு நடைமுறையின் ஒரு முக்கிய பகுதியாகும். டூத் பேஸ்ட்டில் பல்வேறு பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கும்; அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து பல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. டூத் பேஸ்ட்டில் உள்ள முக்கியமான கூறுகளில் ஒன்றாக ஃப்ளூரைடு இருக்கிறது. இது பற்களின் மேல்தோலான ஈறுகளை பலப்படுத்தி, பல் சிதைவுகளை (cavities) தடுக்க உதவுகிறது. பற்பசையுடன் […]
Having fun with a murderer.. Wife posts reels on Instagram.. The cruelty that befell the husband who reprimanded him..!
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஜி 20 மாநாட்டில் அமெரிக்கா பங்கேற்காது என வெள்ளை மாளிகை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தென் ஆப்ரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவ.21ம் தேதி முதல் நவ.23ம் தேதி வரை ஜி 20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார். மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார். அவர் உலக நாட்டு […]
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே லாரி ஓட்டுநரான கணவரை கொடூரமாக கொலை செய்துவிட்டு, தற்கொலை என நாடகமாடிய மனைவி மற்றும் அவரது தாயாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இடையான்குளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜய் (27) என்ற லாரி ஓட்டுநர், 5 ஆண்டுகளுக்கு முன்பு ஷர்மிளா என்பவரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மனைவி ஷர்மிளாவின் […]
பட்டு அல்லது பருத்தி மட்டுமல்ல, துணிகளும் பாலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. பால் துணியின் சிறப்பு என்னவென்றால், அது குளிர்காலத்தில் உங்களை சூடாகவும், கோடையில் குளிர்ச்சியாகவும் வைத்திருக்கும். ஒரு டி-சர்ட்டை தயாரிக்க 60–70 லிட்டர் பால் தேவைப்படுகிறது, மேலும் இந்த அளவு பாலில் இருந்து 10 கிராம் பால் நார் மட்டுமே பெறப்படுகிறது. அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பது குறித்து தெரிந்துகொள்வோம். கெட்டுப்போன பிறகு நீங்கள் தூக்கி எறிந்த பால் இப்போது […]
Should you not eat these foods after eating radishes, even by mistake? They will become poisonous!
சென்னை வளசரவாக்கம் கிருஷ்ணா தெருவில் வசிக்கும் பிரதீப் குமார் (வயது 35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு, நான்காவது குழந்தையாகப் பிறந்த பெண் குழந்தை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் திடீரென உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 3 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ள ராஜேஸ்வரி, 4-வது முறையாக கர்ப்பம் தரித்திருந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தாயும் […]

